லாரி மீது அரசு விரைவு பேருந்து மோதிய விபத்தில் லாரி ஓட்டுநர் உயிரிழந்த நிலையில் 5 பேர் படுகாயமடைந்துள்ளனர். சென்னையிலிருந்து திருச்சியை நோக்கி கடந்த 4ஆம் தேதி இரவு லாரி ஒன்று சென்று கொண்டிருந்தது. அந்த லாரியை திருச்சி மாவட்டம் துறையூரில் வசித்து வந்த 30 வயதுடைய குணசேகரன் என்பவர் ஓட்டி சென்றுள்ளார். அச்சமயம் விழுப்புரம் ஜானகிபுரம் புறவழிச் ரோட்டில் லாரி வந்து கொண்டிருந்தபோது எதிரே திருச்சியிலிருந்து சென்னை நோக்கி சென்று கொண்டிருந்த அரசு விரைவு பேருந்து […]
