கண்சிகிச்சைக்காக மகனுடன் மோட்டார் சைக்கிளில் சென்ற முதியவர் விபத்தில் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது சித்தூர் மாவட்டம் எல்லம் பள்ளியை சேர்ந்த பெத்த.வெங்கட்ரமணா( வயது 60) நேற்று கண் குறைபாட்டால் சிகிச்சை பெறுவதற்காக தனது மகனான முன்ஜித்குமாருடன் மதனப்பள்ளியை அடுத்த சின்னதிப்பசமுத்திரம் அருகில் உள்ள ஆஞ்சநேயர் கோயில் அருகே மோட்டார் சைக்கிளில் சென்றுகொண்டிருந்தார். அச்சமயம் அவர்கள் சென்று கொண்டிருந்த மோட்டார் சைக்கிளும் அவர்களுக்கு எதிரே வந்த மற்றொரு மோட்டார் சைக்கிளும் எதிர்பாராதவிதமாக மோதிக் கொண்டன. இதனால் முதியவரான […]
