Categories
உலக செய்திகள்

பொறுமையா இருப்போம்….. பயம்னு எடுத்துக்க வேண்டாம் – சீன ஊடகம் மிரட்டல் …!!

சீனா பயப்படுவதாக நினைத்துக் கொள்ள வேண்டாம் என சீன அரசு ஊடகம் தலைவர் இந்தியாவிற்கு  மிரட்டல் விடுத்துள்ளார்.  வடபகுதியில் இருக்கும் லடாக் பகுதியில் இருக்கும் பாயிண்ட் 14 எனுமிடத்தில் நேற்று முன்தினம் இரவு திடீரென சீன வீரர்களுக்கும் இந்திய வீரர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது.  சீன படைகள் கூடாரமடித்து தங்கியுள்ளது. அதனை அகற்றக்கோரி இந்திய படையினர் கூறியுள்ளனர். இதனால் இரண்டு தரப்பினருக்கும் இடையே மோதல் உருவாகியுள்ளது. திடீரென ஏற்பட்ட மோதலில், 20 இந்திய வீரர்கள் மற்றும் 43 […]

Categories
உலக செய்திகள் சற்றுமுன் தேசிய செய்திகள்

இந்தியா – சீனா மோதல் : சீன தரப்பில் அதிக வீரர்கள் உயிரிழப்பு ?

இந்தியா – சீனா வீரர்களுக்கிடையேயான மோதலில் சீன தரப்பில் அதிகமான உயிரிழப்பு ஏற்பட்டுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு லடாக் பகுதியில் அத்துமீறி நுழைந்த சீன ராணுவத்தினர் இந்திய வீரர்களை தாக்கினர்.பதிலுக்கு இந்திய வீரர்களும் அவர்களை தாக்க இந்த மோதல் கற்களை கொண்டும், கட்டைகளை கொண்டும் மாறிமாறி அடித்துக்கொள்ளும் அளவுக்கு சென்றது. இதில் இந்திய தரப்பில் 20 வீரர்கள் உயிரிழந்ததாக ராணுவம் தெரிவித்துள்ளது. இந்தியாவில் ஏற்பட்ட இறப்புகளை போல சீனா தரப்பிலும் வீரர்கள் உயிரிழந்திருக்கலாம் என்று  சொல்லப்பட்ட […]

Categories
தேசிய செய்திகள்

இந்தியா – சீனா மோதல் : என்ன நடந்தது ? இன்று வெளியிடும் ராணுவம் …!!

இந்தியா – சீனா மோதல் குறித்த முழுமையான விவரங்களை இன்று ராணுவம் வெளியிடும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. எல்லைப் பிரச்சனை சம்பந்தமாக நிறைய தகவல்கள் திரட்ட வேண்டிய ஒரு சூழல் இருக்கிறது . ஏனென்றால் திங்கட்கிழமை இரவு இந்த சம்பவம் என்பது நிகழ்ந்திருக்கிறது.  நிறைய வீரர்கள் காணமால் போயிருக்கலாம் என்றும், நிறைய வீரர்கள் இன்னும் கண்டுபிடிக்கப்படாமல் இருக்கின்றார்கள். எனவே இந்த தகவல்கள் அனைத்தும் ஒன்றாகத் திரட்டப்பட்டு வருகிறது. அதனால் இன்னும் ராணுவம் சார்பில் இன்னும் செய்தியாளர்கள் சந்திப்பு நடைபெறாமல் இருக்கின்றது. […]

Categories
உலக செய்திகள் சற்றுமுன் தேசிய செய்திகள்

கால்வான் பகுதியிலிருந்து இருதரப்பும் விலகல் : இந்திய ராணுவம்

கால்வான் பகுதியில் இருந்து இரு தரப்பு வீரர்களும் விளக்கியுள்ளதாக இந்திய ராணுவம் தெரிவித்துள்ளது. இந்தியா லடாக் எல்லையில் உள்ள கால்வான் பள்ளத்தாக்கு பகுதியில் இந்தியா – சீனா வீரர்களுக்கு இடையே நடந்த மோதலில் இந்தியா வீரர்கள் 20 பேர் வீர மரணம் அடைந்து இருக்கின்றார்கள். இதனை இந்திய ராணுவம் உறுதி செய்துள்ளது. தொடர்ந்து இரு நாட்டு ராணுவ மூத்த  அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தையும் நடைபெற்று வந்தது. சீனா தரப்பில் 43 வீரர்கள் மரணம் அடைந்துள்ளதாகவும், காயம் அடைந்து இருப்பதாகவும் […]

Categories
தேசிய செய்திகள்

லடாக் எல்லையில் சீனா அத்துமீறி தாக்குதல்…. 3 இந்திய வீரர்கள் வீரமரணம்..!!

லடாக் எல்லையில் உள்ள கல்வான் பள்ளத்தாக்கில் சீனா இந்தியா ராணுவத்தினர் இடையே மோதல் மூண்டது. மேலும் சீனா அத்துமீறி தாக்கியதில் 3 இந்திய வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். லடாக் மற்றும் சிக்கிமில், சீனாவை ஒட்டிய எல்லைப் பகுதிகளில் மேற்கொள்ளும் வழக்கமான ரோந்து பணிகளின் போது, சீன ராணுவத்தினர் இடையூறு ஏற்படுத்துவதாக, இந்தியா குற்றம் சாட்டியுள்ளது.இதை மறுத்துள்ள சீனா, இந்திய ராணுவத்தினர் தான், எல்லை தாண்டி வருவதாக அபாண்டமாக கூறி வருகிறது. இதையடுத்து, இரு நாடுகளும் எல்லையோரம் ராணுவத்தை […]

Categories
தேசிய செய்திகள்

“அடித்துக்கொண்ட இந்தியா – சீனா” பேச்சுவார்த்தை நடத்தி தீர்வு கண்ட அதிகாரிகள்….!!

இந்திய சீன எல்லைப் பகுதியில் சீன ராணுவ வீரர்களுக்கும் இந்திய ராணுவ வீரர்களுக்கும் மோதல் ஏற்பட்டுள்ளது பாக்கிஸ்தான் போன்ற அண்டை நாடான சீனாவும் இந்தியாவிற்கு ஏதாவது ஒரு வகையில் தொல்லை கொடுத்துக் கொண்டே இருக்கின்றது. இந்தியாவின் வடகிழக்கு பகுதியில் இருக்கும் அருணாச்சல பிரதேசத்திற்கு சீனா உரிமை கொண்டாடி வருகின்றது. அவ்வப்போது  இந்திய நிலைகளுக்குள் சீன ராணுவம் ஊடுருவி இந்திய ராணுவம் எதிர்க்கவும் திரும்பி செல்லும் சம்பவங்கள் இதற்கு முன்னதாக பலமுறை நிகழ்ந்துள்ளது. இந்நிலையில் இந்திய – சீன […]

Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

#Breaking: ”சரக்கு ரயில் மோதி 17 தொழிலாளர்கள் பலி ” மகாராஷ்டிராவில் பரிதாபம் …!!

மகாராஷ்டிரா சரக்கு ரயில் மோதியதில் வெளிமாநில தொழிலாளர்கள் 17 பேர் உயிரிழந்துள்ளனர். மகாராஷ்டிரா மாநிலத்தில் சத்தீஸ்கர் மாநிலத்தைச் சேர்ந்த புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் ரயில் விபத்தில் 17 பேர் உயிரிழந்ததாக ரயில்வே அதிகாரிகள் தகவல் தெரிவிக்கின்றனர். அங்குள்ள அவுரங்காபாத் பகுதியில் உள்ள தொழிற்சாலைகளில் பணி புரிந்தவர்கள் தங்களுடைய சொந்த மாநிலமான சத்தீஸ்கர் செல்வதற்காக இந்த ரயில் பாதையை கடக்க முற்பட்டிருக்கலாம் என்றும், ரயில் பாதையில் ரயில் வராது என நினைத்து தண்டவாளத்தில் தூங்கிக் கொண்டு இருந்திருக்கலாம் என்றும்  முதல்கட்ட […]

Categories
தேசிய செய்திகள்

காவல்துறையிடம் மோதலில் ஈடுபட்ட பொதுமக்கள்… கடும் நடவடிக்கை எடுக்க எடியூரப்பா உத்தரவு!

பெங்களுருவில் நேற்று போலீசாருக்கும் பொதுமக்களுக்கும் இடையே நடந்த மோதல் சம்பவம் தொடர்பாக சுமார் 54 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மோதலில் ஈடுபட்ட மக்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கக்கோரி கர்நாடக முதல்வர் எடியூரப்பா உத்தரவிட்டுள்ளார். நேற்று பெங்களூரு நகரில் கொரோனா ஹாட் ஸ்பாட் பகுதிகளாக அறிவிக்கப்பட்டுள்ள பகுதிகளில் ஒன்றான பாடராயனபுராவில் போலீசாருக்கும், பொது மக்களுக்கும் இடையே பயங்கர மோதல் ஏற்பட்டது. இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. கர்நாடகாவில் கொரோனா பாதிப்பு அதிகம் இருக்கும் பகுதிகளை ஹாட் […]

Categories
மாநில செய்திகள்

புதுச்சேரியில் பரபரப்பு… காவலர்களுக்கு இடையே மோதல்..!!

புதுச்சேரியில் கொரோனா பாதுகாப்பு பணியில் இருந்த ஊர்க்காவல் படை வீரரை காவலர் ஒருவர் தாக்கும் வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. கொரோனா அச்சுறுத்தல் காரணமாக விழுப்புரம், புதுச்சேரி சாலை மூடப்பட்டுள்ளது. இந்த நிலையில் மூலக்குளம் அருகே சோதனை சாவடியை கடந்து செல்ல முயன்ற காவலர் அரவிந்த்ராஜை ஊர் காவல் படை வீரர் அசோக் தடுத்து நிறுத்தியிருக்கிறார். இதனால் இருவருக்கும் ஏற்பட்ட வாக்குவாதம் மோதலில் முடிந்தது. அசோக் கொடுத்த புகாரின் பேரில் இரு பிரிவுகளின் கீழ் ரெட்டியார்பாளையம் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

மோத போகும் “தனுஷ் – விஷால்” வெற்றி யாருக்கு..!!

பட வெளியீட்டில் தனுஷ் மற்றும் விஷால் மோதிக் கொள்வார்கள் என தகவல்கள் வெளியாகி வருகிறது திரைப்படத்துறையில் முன்னணி நடிகர்களாக வலம் வருபவர் தனுஷ் மற்றும் விஷால். விஷால் எம்எஸ் ஆனந்த் இயக்கும் புதிய படமான சக்ராவில் கதாநாயகனாக நடித்து வருகிறார். இப்படத்தில் கதாநாயகியாக ஷ்ரத்தா ஸ்ரீநாத் நடிக்கிறார். இவர்களுடன் ரோபோசங்கர், மனோபாலா, ரெஜினா, கேஆர்விஜயா ஆகியோர் முக்கிய வேடத்தில் நடிக்கின்றனர். இப்படத்தை இயக்குபவர் விஷால். விஷால் நடிக்கும் சக்ரா திரைப்படம் படபிடிப்பின் இறுதிக்கட்டத்தை நெருங்கி விட்டதாகவும் மே […]

Categories
செங்கல்பட்டு மாவட்ட செய்திகள்

பஸ், லாரி மோதல்.. 2 பேர் பலி..15 பேருக்கு மருத்துவமனையில் சிகிக்சை..!!

சொகுசு பேருந்து ஒன்று ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையில் நின்ற லாரி மீது மோதி விபத்துக்குள்ளானது.. செங்கல்பட்டு மாவட்டத்தின் மதுராந்தகம் அருகே கனரக லாரி மீது சொகுசு பேருந்து மோதி விபத்தில் 2 பேர் பலியாகினர். சென்னை, திருச்சி தேசிய நெடுஞ்சசாலையில் இந்த விபத்து நடந்துள்ளது. சென்னை கோயம்பேட்டில் இருந்து 45 பயணிகளுடன் தூத்துக்குடிக்கு புறப்பட்ட சொகுசு  பேருந்து, படாலம் அடுத்த அத்தினம்பகுதியில் சென்று கொண்டிருந்தது. அப்போது ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து சாலையோரம் நின்று கொண்டிருந்த […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

பாஸ்டேக் செயல்படாததால் மோதல், அடிதடி.. 6 பேர் கைது..!!

பாஸ்டேக் செயல்படாததால், மினி வேன் ஓட்டுநர் மற்றும் கிளீனரை  சரமாரியாக  சுங்கச்சாவடி ஊழியர்கள் தாக்கினர். இதனால் 6 பேர் கைது செய்யப்பட்டு இருக்கிறார்கள். கர்நாடக மாநிலம் ஆணைகள்ளை சேர்ந்த ஓட்டுனர் ஜெகதீஷ் மினி வேனில் சரக்கு ஏற்றிக்கொண்டு கிருஷ்ணகிரி நோக்கி வந்து இருக்கிறார். அப்போது அத்திப்பள்ளி சுங்கச்சாவடிகள் பாஸ்டேக்  செயல்படாத நிலையில் சுங்கச்சாவடி ஊழியர்கள் சுங்கக் கட்டணத்தை கட்ட கூறியிருக்கின்றனர். சிறிது நேரத்தில் பாஸ்ட்ரக் வேலை செய்த நிலையில் கட்டணம் பெறப்பட்டதால் மினி வேன் புறப்பட இருக்கிறது. […]

Categories

Tech |