கார் ஆட்டோ நேருக்கு நேர் மோதிய விபத்தில் 4 பேர் சம்பவ இடத்திலேயே உடல் கருகி உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மகாராஷ்டிரா மாநிலம் டிக்சல் பகுதியை சேர்ந்த கர்ஜாத்-நெரல் சாலையில் ஆட்டோவும், காரும் நேருக்குநேர் மோதிக் கொண்டது. அப்போது திடீரென பயங்கர வெடி விபத்து ஏற்பட்டது. இதில் 4 பேர் சம்பவ இடத்திலேயே உடல் கருகி உயிரிழந்தனர். சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு துறையினர் தீயை கட்டுக்குள் கொண்டு வர முயற்சி செய்தனர். உயிரிழந்த […]
