நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்களில் காற்று மாசு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. அதிகரிக்கும் வாகன போக்குவரத்து மற்றும் மின் சாதனங்களின் பயன்பாடு, போதிய விழிப்புணர்வு இல்லாத காரணத்தால் காற்று மாசு அதிகரிக்கிறது. அதனை கருத்தில் கொண்டு நடப்பு ஆண்டு தீபாவளியின் போது பட்டாசு வெடிப்பதற்கு கட்டுப்பாடு விதிக்கப்பட்டு இருந்தது. ஆனால் மக்கள் அதனை முறையாக பின்பற்றாமல் தடையை மீறி பட்டாசு வெடித்ததால் காற்றின் தரம் மோசமடைந்து மேலும் காற்று மாசு அதிகரித்துள்ளது. இதையடுத்து பல்வேறு […]
