கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள விரிக்கோடு பகுதியில் விஜயகுமார் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு அஸ்வின் விஜய் என்ற மகன் இருந்துள்ளார். இவர் பழைய பகுதியில் இருக்கும் நர்சிங் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வருகிறார். நேற்று முன்தினம் அஸ்வின் விஜய் உறவினரான சஜிகுமார் என்பவருடன் மோட்டார் சைக்கிளில் கிறிஸ்துமஸ் குடிலை பார்ப்பதற்காக சென்றுள்ளனர். இந்நிலையில் கல்லுக்குட்டி குருமாணி விளை முந்திரி ஆலை பகுதியில் சென்ற போது கட்டுப்பாட்டை இழந்த மோட்டார் சைக்கிள் சாலையோரம் நின்ற மரத்தில் பயங்கரமாக […]
