Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

சட்டென நடந்த விபரீதம்… விவசாயிக்கு நேர்ந்த சோகம்… சிவகங்கையில் கோர சம்பவம்..!!

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள தேவகோட்டை அருகே மோட்டார் சைக்கிள் மோதி விவசாயி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சிவகங்கை மாவட்டத்தில் உள்ள புலிகுளம் கிராமத்தில் வசித்து வந்த விவசாயியான முத்தையா தனது மகன் வினோத்குமாருடன் மோட்டார் சைக்கிளில் தேவகோட்டைக்கு சென்று கொண்டிருந்தார். செல்லும் வழியில் மகன் வினோத்குமார் மாவிடுதிகொட்டை அருகே உள்ள பெட்ரோல் பங்கில் மோட்டார் சைக்கிளுக்கு பெட்ரோல் போடுவதற்காக சென்றுவிட்டார். இதையடுத்து முத்தையா சாலையோரமாக நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது குமானி கிராமத்தில் வசித்து வரும் […]

Categories
பெரம்பலூர் மாவட்ட செய்திகள்

இதை எதிர்பார்க்கவே இல்ல..! முதியவருக்கு நடந்த விபரீதம்… போலீஸ் வலைவீச்சு..!!

பெரம்பலூரில் மோட்டார் சைக்கிள் மோதியதில் முதியவர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள புறநகர் துறைமங்கலம் பயணியர் பங்களா பேருந்து நிறுத்தம் முன்பு சுமார் 70 வயது மதிக்கத்தக்க முதியவர் ஒருவர் நேற்று முன்தினம் இரவு அந்த வழியாக சென்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த மோட்டார் சைக்கிள் ஒன்று எதிர்பாராதவிதமாக அந்த முதியவர் மோதியதில் அவர் பலத்த காயங்களுடன் சாலையோரத்தில் கிடந்துள்ளார். அதனைக் கண்ட பொதுமக்கள் ஆம்புலன்சுக்கு தகவல் அளித்துள்ளனர். அந்த […]

Categories

Tech |