Categories
சென்னை மாவட்ட செய்திகள்

13 லட்ச ரூபாய் மதிப்புள்ள மோட்டார் சைக்கிள்…. ஓட்டி பார்ப்பதாக கூறி “அபேஸ்” செய்த மர்ம நபர்…. பரபரப்பு சம்பவம்…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள அண்ணா நகரில் துலிப் என்பவர் வசித்து வருகிறார். இவர் வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட 13 லட்சம் ரூபாய் மதிப்புள்ள மோட்டார் சைக்கிளை வைத்துள்ளார். இந்நிலையில் துலிப் விற்பனை செய்வதற்காக மோட்டார் சைக்கிள் புகைப்படத்துடன் ஆன்லைனில் விளம்பரம் செய்துள்ளார். இதனை பார்த்த பலர் துலிப்பை தொடர்பு கொண்டு பேசியுள்ளனர். அவ்வப்போது துலிப் வெளியே சென்று விடுவதால் மோட்டார் சைக்கிளை வாங்க வருபவர்கள் பார்ப்பதற்காக வீட்டு காவலாளியிடம் சாவியை கொடுத்து வைத்துள்ளார். நேற்று துலிப்பின் […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

இரவு நேரத்தில் சுற்றி திரிந்த மர்ம நபர்…. உரிமையாளர் அளித்த புகார்…. காட்டிக்கொடுத்த சிசிடிவி காட்சிகள்….!!!

மோட்டார் சைக்கிளை திருடி சென்ற மர்ம நபரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கடையாலுமூடு பகுதியில் அல் அமீன் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது வீட்டிற்கு முன்பு மோட்டார் சைக்கிளை நிறுத்தி வைத்துள்ளார். இந்நிலையில் மறுநாள் காலை எழுந்து பார்த்தபோது மோட்டார் சைக்கிளை மர்ம நபர்கள் யாரோ திருடி சென்றதை பார்த்து அதிர்ச்சியடைந்த அல் அமீன் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார் […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

காணாமல் போன மோட்டார் சைக்கிள்…. உரிமையாளர் அளித்த புகார்…. போலீஸ் வலைவீச்சு….!!

மோட்டார் சைக்கிளை திருடி சென்ற மர்மநபரை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர். தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள உடன்குடி சந்தியா நகர் பகுதியில் அப்பாத்துரை என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ஜெயசங்கர் என்ற மகன் உள்ளார். இவர் உடன்குடியில் இருந்து தாண்டவன்காடு செல்லும் சாலையில் அமைந்துள்ள குடியிருப்பு வளாகத்தில் வசித்து வருகிறார். இந்நிலையில் ஜெயசங்கர் கடந்த 17-ஆம் தேதி தனது மோட்டார் சைக்கிளை தனது வீட்டின் வளாகத்தின் முன்பு நிறுத்தி விட்டு சென்றுள்ளார். அதன்பின் மறுநாள் காலையில் வந்து பார்த்தபோது […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

“தாராபுரம் பகுதியில் திருடப்பட்ட நான்கு மோட்டார் சைக்கிள்”…. வாலிபர் கைது…!!!!!

தாராபுரம் பகுதியில் நான்கு மோட்டார் சைக்கிளை திருடிய வாலிபரை போலீசார் கைது செய்தனர். திருப்பூர் மாவட்டத்தில் உள்ள தாராபுரம் பெரியார் சிலை அருகே உள்ள தளவாய் பட்டணம் சாலையில் கணேசன் என்பவர் கடை நடத்தி வருகின்ற நிலையில் நேற்று காலையில் கடைக்கு தனது மோட்டார் சைக்கிளில் சென்று கடைக்கு முன்னால் நிறுத்திவிட்டு உள்ளே சென்றுவிட்டார். பின் சிறிது நேரம் கழித்து வெளியே வந்து பார்த்த பொழுது கடைக்கு முன் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிளை காணவில்லை. இதனால் […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

திருடு போன மோட்டார் சைக்கிள்…. வாலிபர் அளித்த புகார்…. போலீஸ் வலைவீச்சு….!!

மோட்டார் சைக்கிளை திருடி சென்ற மர்ம நபர்களை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர். திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள கக்கன் நகர் பகுதியில் மணிகண்டன் என்பவர் வசித்து வருகிறார். இவர் பெயிண்டராக வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் மணிகண்டன் தனது மோட்டார் சைக்கிளை வீட்டின் முன்பு நிறுத்தியிருந்தார். இதனையடுத்து மணிகண்டன் மறுநாள் காலையில் வந்து பார்த்தபோது மோட்டார் சைக்கிள் திருடு போனது கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார். இதுகுறித்து மணிகண்டன் களக்காடு காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் […]

Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

வடை சுட எண்ணெய் வேண்டுமா?…. பெண்ணுக்கு காத்திருந்த அதிர்ச்சி…. போலீஸ் வலைவீச்சு…!!

இருசக்கர வாகனத்தை  திருடிய வாலிபரை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர். விழுப்புரம் மாவட்டத்திலுள்ள திருவெண்ணைநல்லூர் அருகே ஆனத்தூர் கிராமத்தில் சிவகுமார் என்பவர் வசித்து வருகிறார். ‌ இவருக்கு பச்சையம்மாள் என்ற மனைவி இருக்கிறார். இவர் முருகன் கோவில் எதிரே வடை கடை வைத்து நடத்தி வருகிறார். இவரது கடைக்கு கடந்த 19-ஆம் தேதி ஒரு வாலிபர் வந்துள்ளார். அவர் வடை சுட குறைந்த விலையில் எண்ணைய்  வாங்கி தருவதாக கூறியுள்ளார். இதை‌ நம்பிய பச்சையம்மாள் இருசக்கர வாகனத்தை  […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

காணாமல் போன மோட்டார் சைக்கிள்…. உரிமையாளர் அளித்த புகார்…. போலீஸ் அதிரடி நடவடிக்கை….!!

மோட்டார் சைக்கிளை திருடிய மர்ம நபரை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர். தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள புதியம்புத்தூர் பகுதியில் பச்சை பெருமாள் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது வீட்டின் முன்பு மோட்டார் சைக்கிளை நிறுத்தியிருந்தார். இதனையடுத்து மறுநாள் காலையில் வந்து பார்த்தபோது மோட்டார் சைக்கிளை மர்மநபர் யாரோ திருடி சென்றது தெரியவந்துள்ளது. இதுகுறித்து பச்சை பெருமாள் புதியம்புத்தூர் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் மோட்டார் சைக்கிளை திருடிய மர்மநபர் குறித்து […]

Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

இரயில்வே நிலையத்திற்கு சென்ற நபர்கள்…. காத்திருந்த அதிர்ச்சி…. போலீஸ் விசாரணை…!!

மோட்டார் சைக்கிள்கள் திருடப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள திண்டிவனம் அருகே மரக்காணம் பகுதியில் ரமேஷ் என்பவர் வசித்து வருகிறார். இவர் ரயில்வே நிலையம் அருகே தனது மோட்டார் சைக்கிளை நிறுத்தி வைத்து விட்டு சென்றுள்ளார். அவர் திரும்பி வந்து பார்த்தபோது மோட்டார் சைக்கிள் திருடப்பட்டிருந்தது. இதேப்போன்று திண்டிவனம் பகுதியில் வசிக்கும் இளவரசன்‌ என்பவருடைய மோட்டார் சைக்கிளையும் மர்ம நபர்கள் திருடிச் சென்றுள்ளனர். இதுகுறித்து திண்டிவனம் காவல் நிலையத்தில் தனித்தனியாக புகார் அளிக்கப்பட்டது. அந்த […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

தொடர்ந்து கடத்தப்பட்ட பொருள்…. விசாரணையில் தெரிந்த உண்மை…. வசமாக சிக்கிய வாலிபர்…!!

மோட்டார் சைக்கிள் திருடிய வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள சங்கராபுரம் அருகே உள்ள பாவளம் பகுதியில் குபேந்திரன் என்பவர் வசித்து வருகிறார். இவர் தன்னுடைய வீட்டின் முன்பாக மோட்டார் சைக்கிளை நிறுத்தி வைத்துள்ளார். திடீரென அந்த மோட்டார் சைக்கிள் காணாமல் போய்விட்டது. உடனே அருகில் இருந்த இடங்களில் குபேந்திரன் தன்னுடைய மோட்டார் சைக்கிளை தேடி பார்த்துள்ளார். ஆனால் எங்கு தேடியும் மோட்டார்சைக்கிள் கிடைக்கவில்லை. இதேபோன்று அந்தப் பகுதியில் வசிக்கும் செல்வராஜ் மற்றும் ரமேஷ் […]

Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

கூட்ட நெரிசலை பயன்படுத்தி கைவரிசை…. வசமாக சிக்கிய வாலிபர்கள்…. போலீஸ் அதிரடி…!!

மோட்டார் சைக்கிள் திருடிய வாலிபர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள திண்டிவனம் பகுதியில் அமைந்துள்ள அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவிலில் மயானக்கொல்லை  திருவிழா நடைபெற்றுள்ளது. இந்த திருவிழாவில் கூட்ட நெரிசல் அதிகமாக இருந்துள்ளது. இந்த கூட்ட நெரிசலை பயன்படுத்தி அந்தப் பகுதியில் இருந்த ஸ்டேட் பேங்க் எதிரில் நின்று கொண்டிருந்த 2 மோட்டார் சைக்கிள்களை மர்ம நபர்கள் திருட முயற்சி செய்துள்ளனர். அதைப் பார்த்த அக்கம்பக்கத்தினர் அந்த 2 பேரையும் மடக்கி பிடித்து திண்டிவனம் […]

Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

வெளியில் நிறுத்தியிருந்த மோட்டார் சைக்கிள்…. உரிமையாளர் அளித்த புகார்…. போலீஸ் விசாரணை….!!

மோட்டார் சைக்கிளை திருடி சென்ற மர்ம நபர்களை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர். புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள நத்தமாடிபட்டி கிராமத்தில் சுப்பிரமணியன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு முருகேசன் என்ற மகன் உள்ளார். இவர் தனது வீட்டு வாசலில் மோட்டார் சைக்கிளை நிறுத்தி விட்டு சென்றுள்ளார். அதன் பின் முருகேசன் திரும்பி வந்து பார்க்கும் பொழுது மோட்டார் சைக்கிளை மர்மநபர்கள் யாரோ திருடி சென்றது தெரியவந்துள்ளது. இதுகுறித்து முருகேசன் கந்தர்வகோட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

மோட்டார் சைக்கிள் திருட்டு… வசமாக சிக்கிய வாலிபர்கள்… கைது செய்த காவல்துறையினர்…!!

மோட்டார் சைக்கிள் திருடிய 2 வாலிபர்களைப் காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள அண்ணாநகர் பகுதியில் பேருந்து நிறுத்தம் அருகாமையில் காவல்துறை இன்ஸ்பெக்டர் சந்திரசேகரன் தலைமையில் காவல்துறையினர் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக சந்தேகம் படும் படி மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்த 2 வாலிபர்களை காவல்துறையினர் வழிமறித்து விசாரணை செய்துள்ளனர். அந்த விசாரணையில் அவர்கள் கார்த்திகேயன் மற்றும் சூரத் என்பது தெரியவந்துள்ளது. இதனை அடுத்து இவர்கள் இருவரும் கடந்த 3-ஆம் தேதி […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

திடீர்னு காணாம போயிடுச்சு..! விசாரணையில் சிக்கிய சிறுவர்… கைது செய்த காவல்துறை..!!

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே மோட்டார் சைக்கிளை திருடியது தொடர்பாக 17 வயது சிறுவனை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். சிவகங்கை மாவட்டத்தில் உள்ள அரியக்குடி சீனிவாச நகரில் பாலமுருகன் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது வீட்டின் முன்பு தனக்கு சொந்தமான மோட்டார் சைக்கிளை நிறுத்தி விட்டு வீட்டிற்குள் சென்றுள்ளார். அதன்பின் சிறிது நேரம் கழித்து வந்து பார்த்தபோது அங்கு நிறுத்தப்பட்டிருந்த மோட்டார் சைக்கிளை காணவில்லை. இதுகுறித்து அவர் தெற்கு காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

இவ்ளோ தானா இல்ல இன்னும் இருக்கா…? குறிவைத்து திருடும் இருவர்… ஸ்கெட்ச் போட்டு தூக்கிய போலீசார்…!!!

வெகுநாட்களாக மோட்டார் சைக்கிள் வாகன திருட்டில் ஈடுபட்ட நபர்களை காவல்துறையினர் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். சென்னை சேர்ந்த திலீப் என்பவர் தனது இருசக்கர வாகனம் காணவில்லை என கோயம்பேடு காவல் நிலையத்தில் புகார் செய்தார். அந்தப்புகாரின் பேரில் காவல்துறையினர் அந்த பகுதியில் உள்ள CCTV பதிவுகளை ஆய்வு செய்தனர். அதில் இரண்டு நபர்கள் வாகனத்தின் பூட்டை உடைத்து திருடியது உறுதியானது. அவர்களது அங்க அடையாளங்களை வைத்து விசாரணை நடத்திய காவல்துறையினர் இவர்கள் முன்னதாகவே பல […]

Categories

Tech |