சென்னை மாவட்டத்தில் உள்ள அண்ணா நகரில் துலிப் என்பவர் வசித்து வருகிறார். இவர் வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட 13 லட்சம் ரூபாய் மதிப்புள்ள மோட்டார் சைக்கிளை வைத்துள்ளார். இந்நிலையில் துலிப் விற்பனை செய்வதற்காக மோட்டார் சைக்கிள் புகைப்படத்துடன் ஆன்லைனில் விளம்பரம் செய்துள்ளார். இதனை பார்த்த பலர் துலிப்பை தொடர்பு கொண்டு பேசியுள்ளனர். அவ்வப்போது துலிப் வெளியே சென்று விடுவதால் மோட்டார் சைக்கிளை வாங்க வருபவர்கள் பார்ப்பதற்காக வீட்டு காவலாளியிடம் சாவியை கொடுத்து வைத்துள்ளார். நேற்று துலிப்பின் […]
