மோட்டார் சைக்கிள் திருடிய வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள திரேஸ்புரத்தில் மெல்டஸ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு விமல் என்ற மகன் உள்ளார். கடந்த மாதம் 26-ஆம் தேதி லூர்தம்மாள்புரம் பகுதியில் தனது மோட்டார் சைக்கிளை நிறுத்தி வைத்திருந்தார். இதனை அடுத்து திரும்பி வந்து பார்த்தபோது மோட்டார் சைக்கிள் திருடு போயிருந்தது தெரியவந்துள்ளது. இதேபோன்று கடந்த மாதம் 30-ஆம் தேதி ஜான் சேவியர் நகர் பகுதியில் வசிக்கும் டைசன் என்பவரின் மோட்டார் சைக்கிள் […]
