மோட்டார் சைக்கிள்-கார் மோதிய விபத்தில் தொழிலாளி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள குலவணிகர்புரம் பகுதியில் ராமர் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கூலி வேலை செய்து வந்துள்ளார். இந்நிலையில் ராமர் கடந்த 16-ஆம் தேதி மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த கார் ஒன்று ராமர் வந்த மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இந்த விபத்தில் ராமர் பலத்த காயமடைந்தார். இதனைப் பார்த்த அருகிலிருந்தவர்கள் ராமரை உடனடியாக மீட்டு நெல்லை […]
