மழையால் மோட்டார்சைக்கிள் கவிழ்ந்த விபத்தில் வாலிபர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள தாழையூத்து பகுதியில் புதியவன் செல்வன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தொழிலாளியாக வேலை பார்த்து வந்துள்ளார். இவர் வேலை முடிந்து வீட்டிற்கு மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். இந்நிலையில் புதியவன் செல்வன் மேலப்பாட்டம் பகுதியில் சென்று கொண்டிருந்தார். அப்போது பலத்த மழை பெய்து சாலையில் தண்ணீர் தேங்கி நின்றது. இந்நிலையில் சாலையில் மோட்டார் சைக்கிள் கவிழ்ந்ததில் புதியவன் செல்வன் பலத்த […]
