Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

தீவிர ரோந்து பணியின் போது…. வசமாக சிக்கிய நபர்…. போலீஸ் அதிரடி நடவடிக்கை….!!

மோட்டார் சைக்கிள்களை திருடியவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள திருச்செந்தூர் தெப்பக்குளம் பகுதியில் காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அப்பகுதியில் மோட்டார் சைக்கிளில் வந்தவர்களிடம் விசாரணை நடத்தினர். அந்த விசாரணையில் அவர் காயல்பட்டினம் பகுதியில் வசிக்கும் ஷேக் முகமது என்பது தெரியவந்துள்ளது. இதனையடுத்து அவர் திருட்டு மோட்டார் சைக்கிளில் வந்தது தெரியவந்துள்ளது. இதனை தொடர்ந்து அவரிடம் நடத்திய விசாரணையில் சுனாமி நகர் பகுதியில் உள்ள ஒரு தோட்டத்தில் 4 மோட்டார் சைக்கிளை பதுக்கி […]

Categories

Tech |