Categories
மாநில செய்திகள்

அடடே…! விரும்பிய பைக்கை வாங்க இளைஞர் செய்த நெகிழ்ச்சி செயல்…. திகைத்துப்போன ஷோரும் ஊழியர்கள்..!!!!!!

ஓசூர் அருகே கெலமங்கலத்தை சேர்ந்த ராஜு(30) என்பவர் வசித்து வருகிறார். இவர் அங்குள்ள தனியார் நர்சிங் ஹோமில் நிர்வாக இயக்குனராக பணியாற்றி வருகிறார். இவர் நீண்ட நாட்களாக புதுமையான அதிக திறன் கொண்ட மோட்டார் சைக்கிளை வாங்க விரும்பியுள்ளார். இந்த நிலையில் தற்போது புழக்கத்தில் உள்ள பத்து ரூபாய் நாணயங்களை பெரும்பாலான கடைகள், ஹோட்டல்கள், டீக்கடைகள், பேருந்துகளில் வாங்க மறுத்து வருகின்றனர். அனைத்து இடங்களிலும் பத்து ரூபாய் நாணயத்தை செல்லுபடி ஆகவேண்டும் என மக்கள் மத்தியில் விழிப்புணர்வு […]

Categories
உலக செய்திகள்

“2 ஆயிரம் மோட்டார் பைக் பறிமுதல்”… ராட்சத எந்திரம் ஏற்றி நசுக்கல்….!!!!!!!!

நைஜீரியாவில் மோட்டார் சைக்கிள்களை வாடகை வண்டிகள் ஆக பயன்படுத்தும் பைக் டாக்சி-யால் அதிக அளவில் சாலை விபத்துகள்  ஏற்படுவதாகவும் இதில் ஏராளமான உயிரிழப்புகள் நிகழ்வதாகவும் தொடர்ந்து குற்றம் சாட்டப்பட்டு வருகின்றது. அதுமட்டுமல்லாமல் பைக் டாக்சி டிரைவர்கள் அதிக கட்டணம் கேட்டு தகராறு மற்றும் வன்முறையில் ஈடுபட்டு வருவதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. அந்த வகையில் அண்மையில் டாக்சியில் பயணம் செய்த 38 வயதான நபரிடம் அதிக பணம் கேட்டு தகராறு செய்த டிரைவர் பணம் தராத ஆத்திரத்தில் அந்த […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

பயணிகளுக்கு இடையூறாக நிறுத்தப்படும் மோட்டார் சைக்கிள்கள்…. அதிரடியாக ஆய்வு செய்த அதிகாரிகள்….!!!!

பேருந்து நிலையத்தில் நிறுத்தப்பட்டிருந்த மோட்டார் சைக்கிள்களை காவல்துறையினர் பூட்டியுள்ளனர். தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள புதிய பேருந்து நிலையத்தில் இருந்து  மதுரை, பட்டுக்கோட்டை, திருச்சி, கும்பகோணம், மயிலாடுதுறை, திருச்செந்தூர், வேளாங்கண்ணி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு பேருந்து மூலம் தினம் தோறும் ஆயிரக்கணக்கான பயணிகள் பயணம் செல்கின்றனர். இந்நிலையில் தொலைவில் இருந்து  வரும் ஏராளமனோர்  தங்களது மோட்டார் சைக்கிள்களை பேருந்து நிலையத்தில் மக்களுக்கு இடையூறாக நிறுத்தி விட்டு செல்கின்றனர். இதனை பார்த்த போக்குவரத்து குற்றப்பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன் தலைமையிலான […]

Categories
உலகசெய்திகள்

பைக் தயாரிக்கவே மாட்டாராம்…. ஏன் தெரியுமா?…. எலான் மஸ்க் கூறிய பதில்…!!!!

உலகத்திலேயே மிகப்பெரிய பணக்காரரான எலான் மஸ்க் பல தொழில்கள் செய்தாலும் மோட்டார் சைக்கிள் உருவாக்கும் தொழிலை மட்டும் செய்யவில்லை. உலகத்திலேயே நம்பர் 1 பணக்காரரான எலான் மஸ்க் ஏராளமான பிசினஸ் செய்கிறார். ஆனால் அவர் எவ்வளவு தொழில்கள் செய்தாலும், இதுவரை மோட்டார் சைக்கிள் தயாரிக்கும் தொழிலை மட்டும் செய்யவில்லை. இதுகுறித்து ஒரு பேட்டியில் எலான் மஸ்க்கிடம் ஒருவர் கேட்டுள்ளார். இதற்கு எலான் மஸ்க் ஒரு பதிலைக் கூறினார். அதாவது சிறுவயதிலிருந்தே எலான் மஸ்க்குக்கு மோட்டார் சைக்கிள் மீது […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

சட்ட ஒழுங்கு நடவடிக்கை….. 100 மோட்டார் சைக்கிள்கள் பறிமுதல்…. போலீஸ் அதிரடி….!!!!

100-க்கும் மேற்பட்ட மோட்டார் சைக்கிள்கள்  காவல்துறையினரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள நாகர்கோவில் பகுதியில் போக்குவரத்து ஒழுங்கு பிரிவு காவல்துறையினர் ஒழுங்கு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர். இவர்கள் கடந்த 2 நாட்களாக வடசேரி பேருந்து நிலையம் மற்றும் அண்ணா பேருந்து நிலையங்களில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 84 மோட்டார் சைக்கிள்களை பறிமுதல் செய்துள்ளனர். இந்த வாகனங்களுக்கு ரூபாய் 760 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. இந்த அபராதத் தொகையை செலுத்திவிட்டு உரிமையாளர்கள் மோட்டார் சைக்கிளில் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

இரவில் அதிவேகமாக… பைக்கில் சென்று சாகசம்…. 14 இளைஞர்கள் மீது வழக்குப்பதிவு…. போலீசார் அதிரடி..!!

மோட்டார் வாகனத்தில் நள்ளிரவில் அதிவேகமாக ரோட்டில் சென்று சாகசம் செய்த 14 வாலிபர்கள்  மீது காவல்துறையினர் வழக்கு பதிவு செய்தனர். சென்னையில் சனிக்கிழமை இரவு வந்தால் இளைஞர்களுக்கு சந்தோஷம்தான். இவர்கள் மோட்டார் வாகனத்தில் மெரினா கடற்கரை காமராஜர் சாலையில் தொடங்கி திருவான்மியூர் வழியாக கிழக்கு கடற்கரை ரோட்டில் உத்தண்டி வரை சென்று பின் மீண்டும் மெரினா கடற்கரைக்கு வருவார்கள். மோட்டார் வாகனத்தில் செல்லும்போது அதி வேகமாக சென்று பல்வேறு சாகசங்களை செய்துகொண்டு சந்தோஷமாக ரோட்டில் வாகனத்தை ஓட்டிச் […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

எதிரெதிரே மோதிய மோட்டார் சைக்கிள்…. ஒருவர் உயிரிழப்பு…. திருமங்கலத்தில் சோகம்….!!

மோட்டார் சைக்கிள்கள்  எதிரெதிரே மோதிக்கொண்ட  விபத்தில்  ஒருவர்  உயிரிழந்த சம்பவம்  சோகத்தை  ஏற்படுத்தி  உள்ளது. மதுரை  மாவட்டம்  திருமங்கலம் அருகே உள்ள கட்ராம்பட்டி கிராமத்தில்  வசித்து   வருபவர்  ஜெயராமன் (வயது 50).   இவர்  அந்த   கிராமத்தில் கொத்தனார்  வேலை பார்த்து வருகிறார்.  இந்த நிலையில்  நேற்று   அவர்  வேலைக்கு   மோட்டார்  சைக்கிளில்  சென்று     கொண்டு       இருந்தர்.     அப்போது அந்த  ஊரில்  வசித்து  வரும்    ஆதி   என்பவரும்  மோட்டார் சைக்கிளில் வந்து […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

“கிடைத்த ரகசிய தகவல்” வசமாக சிக்கிய 2 பேர்…. வெளிவந்த உண்மை…. போலீஸ் நடவடிக்கை….!!

6 மோட்டார் சைக்கிள்கள் திருடிய 2 பேரை காவல்துறையினர் கைது செய்தனர். தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள கருப்பூரில் கோபிநாத் என்பவர் வசித்து வருகிறார். இவர் அரசு மதுபான பாட்டில்களை பதுக்கி வைத்து விற்பனை செய்வதாக தனிப்படை சப்-இன்ஸ்பெக்டர் முத்துகுமாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அந்த தகவலின்படி காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று கோபிநாத்தை கையும் களவுமாக பிடித்து விசாரணை மேற்கொண்டனர். அப்போது நடுக்காவேரியைச் சேர்ந்த வேல்முருகன் என்பவர் வீட்டில் மது பாட்டில்கள் பதுக்கி வைத்திருப்பதாக கோபிநாத் காவல்துறையினரிடம் […]

Categories
தர்மபுரி மாவட்ட செய்திகள்

“வீட்டின் முன்புதான் நிறுத்தினேன்” மர்ம நபர்களின் கைவரிசை…. போலீஸ் விசாரணை….!!

மோட்டார் சைக்கிளை திருடி சென்ற மர்ம நபர்கள் குறித்து காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மதுரையைச் சேர்ந்த ஷேக் அப்துல்லா என்பவர் தர்மபுரி டேக்கீஸ்பேட்டை பகுதியிலுள்ள ஒரு வீட்டில் தங்கியிருந்தார். இவர் தனது மோட்டார் சைக்கிளை வீட்டின் முன்பு நிறுத்தி வைத்திருந்தார். இதனையடுத்து ஷேக் அப்துல்லா மீண்டும் வந்து பார்த்தபோது தனது மோட்டார் சைக்கிள் திருட்டு போனது பார்த்து அதிர்ச்சியடைந்தார். இது தொடர்பாக ஷேக் அப்துல்லா கொடுத்த புகாரின் பேரில் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து திருட்டு […]

Categories
தேசிய செய்திகள்

சினிமாவையே மிஞ்சிய சேசிங்.. மோட்டார் சைக்கிள் திருடியவர்களை… துரத்திச் சென்று பிடித்த போலீசார்….!!

மோட்டார் சைக்கிள் திருடிய மூன்றுபேரை சினிமா பட பாணியில் போலீசார் ஐந்து கிலோமீட்டர் தூரம் விரட்டி சென்று கைது செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருக்கனூர் அருகே உள்ள கொ. மணவெளி பகுதியை சேர்ந்தவர் சிவா 51 வயதாகும் இவர் ஒரு பொதுப்பணித்துறை ஊழியர் ஆவார். சிவா நேற்று பெட்ரோல் பங்கில் பெட்ரோல் நிரப்பி விட்டு பின்னர் மோட்டார் சைக்கிளை சிறிது தூரம் தள்ளி நிறுத்தி விட்டு அவருடைய நண்பர் ஒருவருடன் பேசிக் கொண்டு இருந்துள்ளார். அப்போது […]

Categories
திருவாரூர் மாவட்ட செய்திகள்

சட்டவிரோதமான செயல்…. காவல் நிலையத்திலிருந்து எஸ்கேப்…. திருவாரூரில் பரபரப்பு….!!

சட்டவிரோதமாக மதுபாட்டில்கள் கடத்திய இருவர் காவல் நிலையத்தில் இருந்து தப்பி ஓடிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருவாரூர் மாவட்டத்திலுள்ள வடகண்டம் பாலம் பகுதியில் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரேகாராணி, சப்-இன்ஸ்பெக்டர் தியாகராஜன் மற்றும் காவல்துறையினர் வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அவ்வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேரை காவல்துறையினர் நிறுத்தி சோதனையிட்டதில் அதில் ஒரு அட்டை பெட்டிக்குள் 40 மது பாட்டில்கள் இருந்ததை கண்டு பிடித்துள்ளனர். இதனையடுத்து காவல்துறையினர் நடத்திய விசாரணையில் காவனூரை சேர்ந்த மதுசூதனன், இலையூர் […]

Categories
திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

தேவையின்றி வெளியில் போகாதீங்க…. பறிமுதல் செய்த வாகனங்கள்…. காவல்துறையினரின் தீவிர சோதனை….!!

ஊரடங்கு கட்டுப்பாடுகளை மீறி தேவையின்றி வெளியில் சுற்றி திரிபவர்களின் வாகனங்களை காவல்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர். செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள திருக்கழுக்குன்றம் போலீஸ் இன்ஸ்பெக்டர் அஞ்சாலட்சுமி தலைமையில் காவல்துறையினர் தினசரி தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் காவல்துறையினர் பேருந்து நிலையம், மார்க்கெட் பகுதிகளில் ரோந்து பணிக்காக சென்றபோது அங்கு ஊரடங்கு கட்டுப்பாட்டை மீறி சிலர் இருசக்கர வாகனங்களில் சுற்றிக் கொண்டிருந்தனர். அதன்பின் காவல்துறையினர் வாகனங்களில் சுற்றி திரிபவர்களை நிறுத்தி விசாரணை நடத்தியதில் அவர்கள் அத்தியாவசிய தேவையின்றி […]

Categories
மாவட்ட செய்திகள் வேலூர்

மோட்டார் சைக்கிள் விபத்து…. தொழிலாளிக்கு நடந்த விபரீதம்…. சோகத்தில் மூழ்கிய குடும்பத்தினர்….!!

வேலூரில் மோட்டார் சைக்கிள் விபத்தில் தொழிலாளி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. வேலூர் மாவட்டத்தில் உள்ள மேல் கொத்தக்குப்பம் கிராமத்தில் பிச்சாண்டி மகன் சக்திவேல் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் வெல்டிங் வேலை செய்யும் தொழிலாளியாக இருந்துள்ளார். இந்நிலையில் சக்திவேல் தனது வீட்டில் இருந்து மோட்டார் சைக்கிளை எடுத்துக்கொண்டு சங்கராபுரத்தில் உள்ள அவரது விவசாய நிலத்திற்கு சென்றுள்ளார். அப்போது மேல்பட்டி- கடாம்பூர் சாலையில் சக்திவேல் சென்று கொண்டிருக்கும் போது கூத்தாண்டவர் நகரைச் சேர்ந்த பிரபு என்பவர் ஓட்டி […]

Categories
திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

மோட்டார் சைக்கிளில் இதுவா இருக்கு…? சிக்கிய வாலிபர்கள்…. காவல்துறையினரின் அதிரடி நடவடிக்கை….!!

ஆம்பூர் அருகில் சட்டவிரோதமாக மது பாக்கெட்டுகள் கடத்தி வந்த இருவரை காவல்துறையினர் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள வடச்சேரி பகுதியில் உமராபாத் காவல்துறையினர் வாகன சோதனையில் ஈடுபட்டு வந்துள்ளனர். அப்போது அவ்வழியாக வந்த ஒரு மோட்டார் சைக்கிளை காவல்துறையினர் நிறுத்தி சோதனை செய்துள்ளனர். அந்த சோதனையில் மோட்டார் சைக்கிளில் கர்நாடக மாநிலம் மது பாக்கெட்டுகள் கடத்தி வந்தது காவல்துறையினருக்கு தெரியவந்துள்ளது. இதனையடுத்து மோட்டார் சைக்கிளை ஓட்டி வந்தவர்கள் மிட்டாளம் பகுதியைச் சேர்ந்த […]

Categories
திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

மோட்டார் சைக்கிளில் சென்ற ஆட்டோ டிரைவர்…. இரவில் நடந்த விபரீதம்…. திருப்பத்தூரில் சோகம்….!!

மோட்டார் சைக்கிளில் இருந்து கீழே விழுந்த ஆட்டோ டிரைவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்து விட்டார். திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள ஏலகிரி கிராமத்தில் ஆட்டோ டிரைவர் சரவணகுமார் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் சரவணகுமார் அவரது மோட்டார் சைக்கிளில் கடந்த 30-ஆம் தேதி இரவில் அனேரி  கிராமப்பகுதியில் உள்ள அவரது உறவினர் வீட்டிற்கு சென்றுவிட்டு மீண்டும் வீடு திரும்பியுள்ளார். அப்போது சரவண குமார் தாமலேரி முத்துர் மேம்பாலம் அருகே வந்து கொண்டிருக்கும்போது தனது கட்டுப்பாட்டை இழந்து மோட்டார் சைக்கிளில் […]

Categories
மாவட்ட செய்திகள் வேலூர்

மூட்டையில் இதுதான் இருக்கா…? வசமா மாட்டிய வாலிபர்கள்…. காவல்துறையினரின் அதிரடி நடவடிக்கை….!!

காட்பாடியில் சட்டவிரோதமாக மோட்டார் சைக்கிளில் சாராயம் கடத்தி வந்த 4 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். வேலூர் மாவட்டத்தில் உள்ள கரசமங்கலம் ரயில்வே கேட் பகுதியில் விருதம்பட்டு காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு வந்துள்ளனர். அப்போது அவ்வழியாக ஒரே  மோட்டார் சைக்கிளில் வந்த 4 பேரை காவல்துறையினர் நிறுத்தி சோதனை செய்துள்ளனர். அந்த சோதனையில் அவர்கள் பாக்கெட் சாராயத்தை காட்பாடி பகுதியில் விற்பனை செய்வதற்காக மூட்டைகளில் கடத்தி வந்தது காவல்துறையினருக்கு தெரியவந்துள்ளது. இதனையடுத்து அவர்களிடம் இருந்த […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

மோட்டார் சைக்கிளில் மோதிய வேன்…. தூக்கி வீசப்பட்ட கணவர்…. மனைவிக்கு காத்திருந்த அதிர்ச்சி….!!

இருசக்கர வாகனத்தில் வேன் மோதிய விபத்தில் மனைவி கண் முன்னே கணவர் உயிரிழந்தது சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. சென்னை மதுரவாயல் பகுதியை சேர்ந்தவர்கள் கருப்பசாமி, தங்கம் தம்பதியினர் இவர்கள் இருவரும் மோட்டார் சைக்கிளில் காவாங்கரை மீன் மார்க்கெட்டுக்கு சென்று கொண்டிருந்தனர். அப்போது எதிர்பாராதவிதமாக எதிரே வந்த வேன் ஒன்று இவர்களின் மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதனால் கருப்பசாமி தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதையடுத்து அக்கம்பக்கத்தினர் ரத்த காயத்துடன் இருந்த தங்கத்தை மீட்டு ராஜீவ்காந்தி […]

Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

சட்டென மோதிய விலங்கு… வியாபாரிக்கு நடந்த விபரீதம்… குடும்பத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி…!!

மோட்டார் சைக்கிளின் மீது காட்டுப்பன்றி மோதியதால் அரிசி வியாபாரி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தென்காசி மாவட்டத்திலுள்ள ஆலப்பட்டி பகுதியில் ஆசிர் ஜெய்சன் என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வந்துள்ளார். இவர் அப்பகுதியில் அரிசி விற்பனை செய்து வந்துள்ளார். இந்நிலையில் ஆசீர் ஜெய்சன் ஆவுடையானூரில் வசிக்கும் தனது அக்கா வீட்டிற்கு மளிகை பொருட்களை கொடுப்பதற்காக மோட்டார் சைக்கிளில் சென்றுள்ளார். இதனையடுத்து மளிகை பொருளை தனது அக்கா வீட்டில் கொடுத்துவிட்டு இரவு நேரத்தில் ஆசிர் ஜெய்சன் வீட்டிற்கு தனது […]

Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

அப்பா எங்கிட்ட பேசல… மகன் எடுத்த விபரீத முடிவு… குடும்பத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி…!!

மோட்டார் சைக்கிள் வாங்கித் தர மறுப்பு தெரிவித்ததால் வாலிபர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தென்காசி மாவட்டத்திலுள்ள ராமசாமியா பகுதியில் முருகன் என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வருகின்றார். இவருக்கு டிப்ளமோ படித்து முடித்த கார்த்திக் என்ற மகன் இருந்துள்ளார். கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு கார்த்தி தனது தந்தையான முருகனிடம் தனக்கு மோட்டார் சைக்கிள் வாங்கித் தருமாறு கேட்டுள்ளார். அதற்கு முருகன் இப்போது மோட்டார் சைக்கிள் வாங்கி தரமுடியாது என்று மறுப்பு […]

Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

மலைப்பாதையில் சென்ற போது… பெண்ணுக்கு நடந்த விபரீதம்… குடும்பத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி…!!

மோட்டார் சைக்கிள் நிலைதடுமாறிய கீழே விழுந்த விபத்தில் பெண் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தென்காசி மாவட்டத்திலுள்ள குற்றாலம் பகுதியில் மருந்து விற்பனை செய்யும் பஷீர் என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வருகின்றார். இவருக்கு ஹசினா பானு என்ற மனைவி இருந்துள்ளார். கடந்த 14ஆம் தேதியன்று இருவரும் நெல்லை பகுதியில் இருந்து வீட்டிற்கு தனது மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தனர். இந்நிலையில் குற்றாலம் மலைப் பாதை வழியாக சென்றுகொண்டு இருக்குபோது திடீரென இவர்களது மோட்டார் சைக்கிள் நிலைதடுமாறியதால் […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

இங்க தான நிறுத்தி வச்சிருந்தோம்..! அதிர்ச்சியில் உறைந்த காவல்துறையினர்… விசாரணையில் சிக்கிய வாலிபர்..!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள வடமதுரை காவல் நிலையத்தில் நிறுத்தப்பட்டிருந்த காவல்துறையினரின் மோட்டார் சைக்கிளை திருடி சென்ற மெக்கானிக் கைது செய்யப்பட்டுள்ளார். திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள வடமதுரை காவல் நிலையத்தில் கடந்த சில தினங்களுக்கு முன்பு காவல்துறையினரின் சைரனுடன் நின்று கொண்டிருந்த ரோந்து மோட்டார் சைக்கிள் திருடு போனது. இதனால் அதிர்ச்சி அடைந்த காவல்துறையினர் வழக்குப்பதிந்து காணாமல் போன மோட்டார் சைக்கிளை தேடி வந்தனர். இந்நிலையில் காவல்துறை ஸ்டிக்கர் ஒட்டப்பட்ட மோட்டார் சைக்கிள் ஒன்று வடமதுரை ரயில் நிலையம் […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

தன்னுடையதுனு ஆசையா கை வச்சது தப்பா போச்சே…. காவல்துறையினரின் அதிரடி நடவடிக்கை…. வாலிபரின் துணிச்சலான செயல்….!!

நெல்லையிலிருக்கும் காவல் நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பைக்கையெடுக்க முயன்ற வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருநெல்வேலி மாவட்டம் மானூரில் செந்தில்குமார் என்பவர் வசித்து வருகிறார். இந்நிலையில் இவரது மீது மானூரிலிருக்கும் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு உள்ளது. இதனால் இவர் அவ்வழக்கின் தொடர்பாக காவல் நிலையத்தில் நிபந்தனை ஜாமினில் கையெழுத்துப் போடுகிறார். இதனையடுத்து அந்த வழக்கின் தொடர்பாக அவருடைய பைக்கை காவல்துறையினர் காவல் நிலையத்தில் நிறுத்தி வைத்துள்ளனர். இந்நிலையில் செந்தில்குமார் காவல் நிலையத்திற்கு கையெழுத்து போட வந்த […]

Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

அதுல போகும்போது மாட்டிக்கிட்டாங்க… கண்டுபிடித்த காவல்துறையினர்… 4 பேர் மீது நடவடிக்கை…!!

அரியலூர் மாவட்டத்தில் மோட்டார் சைக்கிளை திருடி சென்ற 4 பேரை காவல்துறையினர் கைது செய்து உள்ளனர். அரியலூர் மாவட்டத்தில் உள்ள மருவத்தூர் பகுதியில் இளவரசன் என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வருகின்றார். இந்நிலையில் இளவரசன் தனது வீட்டின் அருகில் மோட்டார் சைக்கிளை நிறுத்தி உள்ளார். இதனையடுத்து காலையில் எழுந்து பார்க்கும்போது இளவரசனின் மோட்டார் சைக்கிளை மர்ம நபர்கள் திருடிச் சென்றதை அறிந்து அதிர்ச்சி அடைந்து காவல் துறையினரிடம் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின்படி காவல் துறையினர் மருவத்தூர் […]

Categories
பெரம்பலூர் மாவட்ட செய்திகள்

எதிர்பாராமல் நடந்த விபரீதம்… மெக்கானிக்குக்கு நடந்த சோகம்… பெரம்பலூரில் கோர சம்பவம்..!!

பெரம்பலூர் மாவட்டம் குன்னம் அருகே கார் மோதி மோட்டார் சைக்கிள் விபத்துக்குள்ளானதில் மெக்கானிக் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள ஒதியம் கிராமத்தில் சுப்பிரமணி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ராஜ்குமார் (25) என்ற மகன் இருந்தார். இவர் மெக்கானிக் வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் இவர் வேலைகளை முடித்துவிட்டு மோட்டார் சைக்கிளில் சொந்த ஊரான ஒதியத்திற்கு சென்று கொண்டிருந்தார். இதையடுத்து குன்னம் காவல் நிலையம் அருகே மோட்டார் சைக்கிள் சென்று கொண்டிருந்தபோது அங்கு […]

Categories
பெரம்பலூர் மாவட்ட செய்திகள்

கண்ணிமைக்கும் நேரத்தில்… வாலிபருக்கு நேர்ந்த விபரீதம்… பெரம்பலூரில் கோர சம்பவம்..!!

பெரம்பலூர் மாவட்டத்தில் ஆம்னி பேருந்து மோதி மோட்டார் சைக்கிள் விபத்துக்குள்ளானதில் வாலிபர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள வேப்பந்தட்டை தாலுகா ரஞ்சன்குடி காந்திநகரில் சரவணன் (29) என்பவர் வசித்து வந்தார். இவர் தனது மோட்டார் சைக்கிளில் திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் முருக்கன்குடி கைகாட்டி பகுதியில் சாலையை கடக்க முயற்சி செய்துள்ளார். அப்போது சென்னை நோக்கி காரைக்குடியிலிருந்து வந்து கொண்டிருந்த ஆம்னி பேருந்து ஒன்று எதிர்பாராதவிதமாக மோட்டார் சைக்கிளின் மீது வேகமாக மோதியது. அதில் […]

Categories
பெரம்பலூர் மாவட்ட செய்திகள்

சாலையை கடக்க முயன்ற போது… சட்டென்று நடந்த விபரீதம்… பெரம்பலூரில் கோர விபத்து..!!

பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள பாடாலூரில் டேங்கர் லாரி மோதி மோட்டார் சைக்கிள் விபத்துக்குள்ளானதில் 2 பேர் பலத்த காயமடைந்தனர். பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள நாரணமங்கலம் கிராமத்தில் திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் வசித்து வரும் அறிவழகன் (33) என்பவரும், அன்னமங்கலம் கிராமத்தில் வசித்து வரும் கிருஷ்ணமூர்த்தி (48) என்பவரும் சம்பவத்தன்று மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தனர். இதையடுத்து நாரணமங்கலம் பிரிவு அருகே மோட்டார் சைக்கிள் சாலையைக் கடக்க முயற்சி செய்தபோது அங்கு வந்த டேங்கர் லாரி எதிர்பாராதவிதமாக மோதியதில் […]

Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

“பிறந்து 20 நாட்கள் தான் ஆச்சு” ஆசையாக பார்க்க சென்ற தந்தை.. திடீரென நடந்த துயர சம்பவம்…!!

தனது குழந்தையை பார்ப்பதற்காக சென்ற தந்தை மீது மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் அவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தென்காசி மாவட்டத்திலுள்ள அடைக்கலம் பட்டணத்தில் சேகர் என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வருகின்றார். இவருக்கு பிரதீபன் என்ற மகன் இருந்துள்ளார். இவர் லாரி டிரைவராக பணிபுரிந்து வந்துள்ளார். இவருக்கு கீர்த்தி என்ற மனைவி இருக்கிறார். இவர்களுக்கு கடந்த 20 நாட்களுக்கு முன்னர்தான் ஆண் குழந்தை ஒன்று பிறந்துள்ளது. இதனையடுத்து தனது குழந்தையை பார்த்ததற்கு இரவு நேரத்தில் […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

இதை தானே தேடிட்டு இருந்தேன்..! வழியில் சிக்கிய வாலிபர்… கைது செய்த காவல்துறை..!!

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள காரைக்குடியில் மோட்டார் சைக்கிளை திருடிய வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். சிவகங்கை மாவட்டத்தில் உள்ள முத்துபட்டினம் பகுதியில் குணசேகரன் (48) என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது வீட்டின் முன்பு மோட்டார் சைக்கிளை நிறுத்தி விட்டு சென்றுள்ளார். அதன் பின் சிறிது நேரம் கழித்து வந்து பார்த்தபோது அங்கு நின்று கொண்டிருந்த மோட்டார் சைக்கிளை காணவில்லை. இது குறித்து காவல்நிலையத்தில் புகார் அளிப்பதற்காக சென்று கொண்டிருந்தார். அப்போது 2 பேர் அவருடைய மோட்டார் […]

Categories
மாவட்ட செய்திகள் வேலூர்

சாக்குபையில் இதான் இருக்கா…? வசமாக சிக்கிய வாலிபர்… கைது செய்த காவல்துறையினர்…!!

சட்டவிரோதமாக மது விற்பனை செய்தவரை காவல்துறையினர் கைது செய்ததோடு அவரிடம் இருந்த 300 மதுபாட்டில்களையும் பறிமுதல் செய்தனர்.   வேலூர் மாவட்டத்திலுள்ள பாகாயம் காவல் அதிகாரி இன்ஸ்பெக்டர் சுபா, சப் இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன் மற்றும் காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு உள்ளனர். இந்நிலையில் ஓட்டேரி ஏரி மதகு அருகில் அரசு மதுபாட்டில்களை மொத்தமாக வாங்கி விற்பனை செய்வதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின்படி  காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றபோது, அங்கு மோட்டார் சைக்கிளில் மது […]

Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

அவன பார்க்க தான் போனேன்… தலை நசுங்கி பலியான தந்தை …கோரா விபத்தில் பறிபோன உயிர் …!!!

மோட்டார் சைக்கிளின் மீது லாரி மோதிய விபத்தில் மகனை பார்க்க சென்ற தந்தை தலை நசுங்கி பலியாகியுள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள வளப்பக்குடி பகுதியில் சங்கர் தனது குடும்பத்துடன் வசித்து வந்துள்ளார். இவர் அப்பகுதியில் ஊராட்சி மன்ற தலைவர் பதவியில் இருந்துள்ளார். இவருக்கு ராமச்சந்திரன்,சரவணன் என்ற இரு மகன்களும், கீதா என்ற மகளும் இருக்கின்றனர். இதில் சங்கரின் மகனான சரவணன் என்பவருக்கு   திருமணமாகி தற்போது கரூர் மாவட்டத்தில் மனைவி மற்றும் குழந்தையுடன் வசித்து வருகிறார். […]

Categories
பெரம்பலூர் மாவட்ட செய்திகள்

மோட்டார் சைக்கிளில் சென்ற வாலிபர்… வழியில் நேர்ந்த துயரம்… பெரம்பலூரில் கோர சம்பவம்..!!

பெரம்பலூரில் மோட்டார் சைக்கிள் லாரி மீது மோதியதில் வாலிபர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது . பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள அத்தியூர் புதுக்கோட்டை கிராமத்தில் சுப்பிரமணியன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு மணிகண்டன் என்ற மகன் இருந்தார். இவர் குளிர்பான கடை ஒன்றை லெப்பைக்குடிக்காட்டில் வைத்து நடத்தி வருகிறார். இந்நிலையில் சம்பவத்தன்று அவர் அகரம்சீகூரிலிருந்து அத்தியூர் புதுப்பேட்டை கிராமத்திற்கு மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அவர் அகரம்சீகூர் தடுப்பணை அருகே சென்று கொண்டிருந்தபோது அங்கு ஓரமாக […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

கொஞ்சம் கூட பயப்படாம இப்படி பண்றாங்க..! இவங்க மேல நடவடிக்கை எடுங்க… சமூக ஆர்வலர்கள் கோரிக்கை..!!

கொடைக்கானல் ஏரிச்சாலையில் அதிக வேகமாக மோட்டார் சைக்கிளில் சாகசம் செய்யும் இளைஞர்களால் சுற்றுலா பயணிகள் பயப்படுகின்றனர். திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் உள்ள நட்சத்திர ஏரி மிகவும் சிறப்பு வாய்ந்தது ஆகும். இதன் அருகே சுற்றுலா பயணிகள், சிறுமிகள் மற்றும் சிறுவர்கள் ஏரிச்சாலையில் குதிரை சவாரி, சைக்கிள் சவாரி ஆகியவற்றில் ஈடுபடுவது வழக்கம். கடந்த சில நாட்களாக இந்த சாலையில் அதிவேகமாக இளைஞர்கள் சிலர் மோட்டார் சைக்கிள்களில் சாகசங்கள் செய்து வருகின்றனர். சுற்றுலா பயணிகள் இதனால் அச்சப்படுகின்றனர். இதனால் […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

மோட்டார் சைக்கிளில் சென்றவர்… வழியில் நேர்ந்த சோகம்… சிவகங்கையில் கோர சம்பவம்..!!

சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே சரக்கு வாகனம் மோதி மோட்டார் சைக்கிள் விபத்துக்குள்ளானதில் கட்டிட மேஸ்திரி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டத்தில் உள்ள சொக்கிக்குளம் பகுதியில் குருசாமி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ராஜா என்ற மகன் இருந்தார். இவர் கட்டிட மேஸ்திரியாக வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் சம்பவத்தன்று காரைக்குடிக்கு மதுரையில் இருந்து மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே உள்ள சுண்ணாம்பிருப்பு-கோட்டையிருப்புக்கு இடையே மோட்டார் சைக்கிள் சென்று […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

இப்படி நடக்கும்னு எதிர்பார்க்கல…. பெட்ரோல் பங்க் ஊழியருக்கு நேர்ந்த சோகம்…. போலீஸ் தீவிர விசாரணை….!!

நெல்லையில் கார் மோதி பெட்ரோல் பங்க் ஊழியர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது . திருநெல்வேலி மாவட்டம் மேலப்பாளையத்தில் அசாருதீன் என்பவர் வசித்து வந்தார். இவர் அதே பகுதியிலிருக்கும் பெட்ரோல் பங்கில் பணிபுரிந்து வந்துள்ளார். இந்நிலையில் இவர் சம்பவத்தன்று வண்ணார்பேட்டை சாலையில் மோட்டார் சைக்கிளில் சென்றார். அப்போது அவ்வழியாக வந்த கார் அவரது மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட பலத்த காயமடைந்த அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

கொஞ்ச நாளா இங்கதான் நிக்குது… திண்டுக்கல்லில் பரபரப்பு புகார்… போலீஸ் விசாரணை..!!

திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை அருகே அனாதையாக நின்று கொண்டிருந்த மோட்டார் சைக்கிளை காவல்துறையினர் கைப்பற்றி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள வீலிநாயக்கன்பட்டியில் சூசை என்பவர் வசித்து வருகிறார். கடந்த மார்ச் மாதம் 31-ஆம் தேதியிலிருந்து இவருடைய தோட்டத்திற்கு அருகில் மோட்டார் சைக்கிள் ஒன்று அனாதையாக நின்று கொண்டிருந்தது. இது குறித்து காவல்துறையினருக்கு அப்பகுதியினர் தகவல் கொடுத்துள்ளனர். அந்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த நிலக்கோட்டை காவல்துறையினர் மோட்டார் சைக்கிள் குறித்து விசாரணை […]

Categories
பெரம்பலூர் மாவட்ட செய்திகள்

பெரம்பலூரில் வாகன சோதனை… ஆவணம் இல்லாமல் கொண்டு சென்றவை… பறக்கும் படை அதிரடி பறிமுதல்..!!

பெரம்பலூரில் ஆவணம் இல்லாமல் மோட்டார் சைக்கிளில் கொண்டு செல்லப்பட்ட ரூ.2 லட்சம் பணத்தை பறக்கும் படை அதிகாரிகள் வாகன சோதனையின்போது பறிமுதல் செய்தனர். பெரம்பலூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பில்லாங்குளம் அருகே தேர்தல் பறக்கும் படையினர், போலீஸ் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் பாலசுப்பிரமணியன், போலீஸார் புவனேஸ்வரி, பன்னீர்செல்வம் ஆகியோர் துணை தாசில்தார் பாக்யராஜ் தலைமையில் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வந்தனர். அப்போது அங்கு வந்த மோட்டார் சைக்கிளை அதிகாரிகள் தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர். அந்த சோதனையில் […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

அங்கிருந்து வந்தா இப்படி பண்ணிட்டாங்க..? வாலிபருக்கு நேர்ந்த துயரம்…. கதறி அழுத கர்ப்பிணி பெண்….!!

மதுரை மாவட்டத்தில் 4 மாத கர்ப்பிணியின் கணவர் விபத்தில் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் சதீஷ்குமார் என்பவர் வசித்து வந்தார். தற்போது இவருடைய மனைவி 4 மாத கர்ப்பிணியாக இருந்து வருகிறார். இந்த நிலையில் சதீஷ்குமார் மோட்டார் சைக்கிளில் செம்பட்டிக்கு பக்கத்தில் சென்றுகொண்டிருக்கும்போது, அவ்வழியாக வந்த கேரளாவை சேர்ந்த கார் ஒன்று சதீஷ்குமாரின் மோட்டார்சைக்கிளை இடித்து தள்ளியத்தில் அவர் தூக்கி விசப்பட்டுள்ளார். இதனால் பலத்த காயமடைந்த சதீஷ்குமாரை அக்கம்பக்கத்தினர் சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு […]

Categories
காஞ்சிபுரம் மாவட்ட செய்திகள்

“ஸ்கூலுக்கு தான் போனாரு”, இப்படி ஆகும்னு எதிர்பார்க்கல…. இலைக் கட்டுகள் சரிந்து ஒருவர் பலி…. போலீஸ் தீவிர விசாரணை….!!

தாம்பரத்தில் லாரியிலிருந்து வாழை மர இலை கட்டுகள் விழுந்ததால் தனியார் பள்ளி ஊழியர் இறந்தார். காஞ்சிபுரம் மாவட்டம் தாம்பரத்தில் பழனி என்பவர் வசித்து வந்தார். இவர் திருவேற்காட்டிலுள்ள தனியார் பள்ளி ஒன்றில் பணிபுரிந்து வந்துள்ளார். இந்நிலையில் வழக்கம்போல் வேலைக்கு செல்வதற்காக குன்றத்தூர் அருகே மோட்டார் சைக்கிளில் சென்றுள்ளார். அப்போது இவருக்கு முன்னால் வாழைமர இலைகளை ஏற்றிச்சென்ற லாரி ஒன்று கட்டுப்பாட்டை மீறி தாறுமாறாக சென்று கவிழ்ந்தது. இதற்கிடையே லாரியிலிருந்து இலை கட்டுகள் சரிந்து பழனியின் மோட்டார் சைக்கிளின் […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

சற்றும் எதிர்பாராத தருணம்…. அடுத்தடுத்த வாகனங்களால் தலை நசுங்கி உயிரிழந்த வாலிபர்… மதுரையில் நடந்த கோர விபத்து….

மதுரையில் வாகனம் தலையில் ஏறி வாலிபர் இறந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டம தெற்கு வாசல் பகுதியில் தாஜுதீன் என்பவர் வசித்து வந்தார். இவர் சம்பவத்தன்று மதுரையிலிருக்கும் எல்லீஸ் ரயிவே மேம்பாலத்தில் டி.வி.எஸ் சில் பயணத்திகிறார். அப்போது அவ்வழியாக வந்த இன்னொரு மோட்டார் சைக்கிள் தாஜூதீனின் டி.வி.எஸ் ஐ கவனிக்காமல் இடித்து தள்ளியுள்ளது. இதனால் அவர் கீழே விழுந்ததையடுத்து சற்றும் எதிர்பாராதவிதமாக பின்னால் வந்த வாகனம் கீழே விழுந்த தாஜூதீனின் தலையில் ஏறி இறங்கியுள்ளது. இதனால் […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

மோட்டார் சைக்கிளில் சென்ற நண்பர்கள்… வழியில் நேர்ந்த சோகம்… திண்டுக்கல்லில் கோர சம்பவம்..!!

திண்டுக்கல் அருகே குஜிலியம்பாறையில் மோட்டார் சைக்கிள் மணல் திட்டின் மீது மோதி விபத்துக்குள்ளானதில் வாலிபர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கரூர் மாவட்டத்தில் உள்ள வீரியபட்டியல் விஜயகுமார் என்பவர் வசித்து வருகிறார். இவரும் அதே பகுதியை சேர்ந்த கதிரவன் என்பவரும் நண்பர்கள். இவர்கள் 2 பேரும் கரூரில் உள்ள தனியார் பேருந்து பாடி கட்டும் நிறுவனத்தில் வேலை செய்து வந்துள்ளனர். இவர்கள் இருவரும் கடந்த 18-ஆம் தேதி அன்று கொடைக்கானலுக்கு குஜிலியம்பாறை வழியாக மோட்டார் சைக்கிளில் வீரியப்பட்டியிலிருந்து […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

தட்டு தானே என்று விட்டிருக்கலாம்…. மூதாட்டிக்கு நேர்ந்த சோகம்…. போலீஸ் விசாரணை….!!

மதுரை மாவட்டத்தில் மோட்டார் சைக்கிளிலிருந்த பெண் நிலைதடுமாறி கீழே விழுந்து இறந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டம் பேரையூரில் திப்பம்மாள் என்பவர் வசித்து வந்தார் . இவர் சுமார் 66 வயது மதிப்புத்தக்க பெண்மணியாவார் . இந்நிலையில் திப்பம்மாள் 100 நாள் வேலைத்திட்டத்திற்கு செல்வதற்காக நாகையாபுரம் ரோட்டில் நடந்து சென்றுள்ளார். அப்போது அவ்வழியாக வந்த சின்னாரப்பட்டியை சேர்ந்த வரதராஜன் என்பவர் மோட்டார் சைக்கிளில் வந்ததையடுத்து திப்பம்மாள் லிப்ட் கேட்டு வண்டியில் ஏறி சென்றுள்ளார். இந்நிலையில் வண்டி […]

Categories
பெரம்பலூர் மாவட்ட செய்திகள்

பெரம்பலூரில் தேர்தல் கண்காணிப்புக்குழு அதிரடி சோதனை… ஆவணமில்லாத பணம் பறிமுதல்..!!

பெரம்பலூரில் ஆவணங்கள் இல்லாமல் மோட்டார் சைக்கிளில் எடுத்துச் செல்லப்பட்ட ரூ.1 லட்சத்து 19 ஆயிரத்து 600-ஐ தேர்தல் கண்காணிப்பு குழுவினர் பறிமுதல் செய்துள்ளனர். சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு அனைத்து மாவட்டங்களிலும் தீவிர வாகன சோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன்படி வேப்பந்தட்டை ஊராட்சி ஒன்றிய துணை வட்டார வளர்ச்சி அலுவலர் செந்தில்குமார் தலைமையில் ஆலத்தூர் தாலுகா செட்டிகுளம்-விராலிபட்டி சாலையில் தேர்தல் கண்காணிப்பு குழுவினர் வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அங்கு வந்த மோட்டார் சைக்கிளை தேர்தல் கண்காணிப்பு குழுவினர் […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

திருமணத்துக்கு போன இடத்தில் இப்படியா….? இங்க தானே விட்டுட்டு போனேன்…. மர்ம நபர்களை தேடும் போலீஸ்…..!!

தஞ்சாவூர் மாவட்டத்தில் மோட்டார் சைக்கிள்  திருடு போன சம்பவம் குறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்க்கொண்டு வருகின்றனர். தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள திருக்காட்டுப்பள்ளி பகுதியில் சதீஷ் கண்ணன் என்பவர் வசித்து வருகிறார். இவர் திருமண விழா ஒன்றில் கலந்து கொள்வதற்காக பூண்டி மாதா ஆலயம் பகுதியில் உள்ள திருமண மண்டபத்திற்கு தனது மோட்டார் சைக்கிளில் சென்றுள்ளார். அங்கு திருமண மண்டபத்திற்கு அருகில் தனது மோட்டார் சைக்கிளை நிறுத்திவிட்டு மண்டபத்திற்குள் சென்றுள்ளார். அப்போது அங்கு வந்த மர்மநபர்கள் சதீஷ் […]

Categories
தர்மபுரி மாவட்ட செய்திகள்

வீட்டிற்கு சென்று கொண்டிருந்த கூலித்தொழிலாளி… பின்னால் வந்த லாரி…. நிலைதடுமாறியதால் நேர்ந்த சோகம்….!!

கூலித்தொழிலாளி லாரி மோதி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தர்மபுரி மாவட்டத்தில் உள்ள கெரகோடஅள்ளி பகுதியில் குமரேசன் என்பவர் வசித்து வந்தார். இவர் கூலித் தொழில் செய்து வந்துள்ளார். இந்நிலையில் குமரேசன் கடந்த 21-ம் தேதி அன்று இரவில் தனது மோட்டார் சைக்கிளில் காரிமங்கலம் பகுதியிலிருந்து வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார். கெரகோடஅள்ளி பகுதியில் உள்ள பேருந்து நிலையம் அருகே சென்று கொண்டிருந்தபோது குமரேசன் மோட்டார் சைக்கிளுடன் நிலைதடுமாறி கீழே விழுந்துள்ளார். இதையடுத்து எதிர்பாராதவிதமாக அவரது மோட்டார் சைக்கிளின் […]

Categories
காஞ்சிபுரம் மாவட்ட செய்திகள்

தடுமாறிய மோட்டார் சைக்கிள்…. தவறிவிழுந்த பெண் தொழிலாளி மரணம்…. போலீஸ் விசாரணை….!!

மோட்டார் சைக்கிளிலில் சென்ற பெண் தவறி விழுந்து பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள உத்திரமேரூர் பகுதியில் சங்கர் என்பவர் வசித்து வருகிறார். இவர் கட்டிட மேஸ்திரியாக வேலை செய்து வருகிறார். இந்நிலையில் இவர் மகாத்மா காந்தி சாலை பகுதியில் வசித்து வந்த இந்திரா என்ற பெண்ணை சித்தாள் வேலைக்காக தன்னுடன் மோட்டார் சைக்கிளில் அழைத்துக்கொண்டு, காஞ்சிபுரம் பகுதியில் ஒரு கட்டுமான வேலையை செய்து விட்டு வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார். அப்போது மாகரல் காவல் […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

வேலைக்கு செல்லும் போது… எதிரே வந்த லாரி…. தொழிலாளிக்கு நேர்ந்த சோகம்….!!

மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதியதில் தொழிலாளர் உயிரிழந்தார்   மார்த்தாண்டம் அஞ்சு கூட்டு விளை பகுதியை சேர்ந்தவர் ஜெயசிங். இவர் ஒரு தனியார் ஹோட்டலில் பணிபுரிந்து வந்தார். தினமும் மோட்டார் சைக்கிளில் வேலைக்கு செல்வதை இவர் வழக்கமாக கொண்டிருந்தார். நேற்றும் அதேபோல் தனது மோட்டார் சைக்கிளில் புறப்பட்டு செல்லும் போது லாரி ஒன்று எதிரே வந்து இவருடைய மோட்டார்சைக்கிளில் மோதியது இதனால் ஜெயசிங் கீழே விழுந்து படுகாயம் ஏற்பட்டது. அதனால் அருகிலிருந்தவர்கள் அவரை ஒரு தனியார் […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

காவல் நிலையத்திலேயே திருட்டு… வசமாக மாட்டிக்கொண்ட பெண் போலீஸ்… பணியிடை நீக்கம்…!!!

கூடங்குளம் காவல் நிலையத்தில் பெண் காவலர் ஒருவர் தன் கணவருடன் சேர்ந்து மோட்டார் சைக்கிள்களை திருடியுள்ளார். அதன்பின் கைதான அவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். நெல்லை மாவட்டத்தைச் சேர்ந்த மதன்ராஜ் என்பவர் மதுபோதையில் குடித்துவிட்டுவண்டி ஓட்டி சென்றதால் அவரது மோட்டார் சைக்கிளை கூடங்குளம் காவல்துறையினர் பறிமுதல் செய்தனர். அதன்பின் மதன்ராஜ் தன் வண்டியை கேட்டு கூடங்குளம் காவல் நிலையத்திற்கு சென்றுள்ளார். அங்கு அவரது வண்டி திருடு போனது தெரியவந்தது. உடனடியாக அவர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மணிவண்ணனிடம் […]

Categories
ஆட்டோ மொபைல்

ராயல் என்ஃபீல்ட் வைத்துள்ளீர்களா… இனி கவலை வேண்டாம்… வீடு தேடி வருவார்கள்…!!

சென்னையில் ராயல் என்ஃபீல்டு நிறுவனமானது தனது சர்வீஸ் ஆன் வீல்ஸ் சேவைகளை ஆரம்பித்துள்ளது. ராயல் என்ஃபீல்ட் நிறுவனம் கொரோனா ஊரடங்கு நிலையை தொடர்ந்து வாடிக்கையாளர்களுக்கு உதவும் முயற்சியில் ஈடுபட்டு தற்போது சர்வீஸ் ஆன் வீல்ஸ் சேவையினை அறிமுகப்படுத்திருக்கிறது. இச்சேவையின் மூலம் வாடிக்கையாளர்கள் அனைவரும் அவரவர் வீட்டிலையே வாகனங்களை சர்வீஸ் செய்து கொள்ளலாம். இத்தகைய சேவையை ஆரம்பித்து ஒரு மாதம் ஆகியுள்ள நிலையில், தற்போது சென்னையில் ஆரம்பமாகியுள்ளது. மேலும் சர்வீஸ் ஆன் வீல்ஸ் சேவையில் இருசக்க வாகனங்களில் ஸ்டான்டர்டு […]

Categories

Tech |