மோட்டார் சைக்கிளை தீ வைத்து எரித்த மர்மநபர்களை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர். புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள சுந்தரசோழபுரம் கிராமத்தில் மலையபெருமாள் அய்யனார் கோவில் திருவிழாவை முன்னிட்டு ஆடல் பாடல் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் மதியாணி பகுதியில் வசிக்கும் டிரைவரான பழனிசாமி என்பவர் வசித்து வருகிறார். இந்நிலையில் பழனிசாமி மோட்டார் சைக்கிளில் சுந்தரசோழ புரத்தில் நடைபெற்ற ஆடல் பாடல் நிகழ்ச்சிக்கு தனது மோட்டார் சைக்கிளில் சென்றுள்ளார். இதனையடுத்து பழனிசாமி நிகழ்ச்சி முடிந்து வந்து பார்த்தபோது மோட்டார் சைக்கிளை மர்மநபர்கள் […]
