2 மோட்டார் சைக்கிளும் நேர் எதிரே மோதிக்கொண்ட விபத்தில் பெயிண்டர் பலியாகிய சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள கன்னிவிளை பகுதியில் பெயிண்டரான கல்யாண ராஜ் என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வந்துள்ளார். இவருக்கு மனைவி மற்றும் இரண்டு பெண் குழந்தைகளும், ஒரு ஆண் குழந்தையும் இருக்கின்றனர். இந்நிலையில் கல்யாண ராஜ் தனது உறவினர் ஒருவரின் வீட்டின் புதுமனை புகுவிழாவில் கலந்து கொண்டு திரும்ப மோட்டார் சைக்கிளில் ஏரல் பகுதியில் சென்று கொண்டிருந்தார். அப்போது அவ்வழியாக காராவிளை […]
