மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதிய விபத்தில் புதுமாப்பிள்ளையான வாலிபர் பலியாகிய சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டத்திலுள்ள கீரிப்பட்டி பகுதியில் கிருஷ்ணன் என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வருகின்றார். இவருக்கு சர்வேஷ் கிருஷ்ணன் என்ற மகன் இருந்துள்ளார். இவர் சென்னையில் உள்ள ஐ.டி. நிறுவனத்தில் பணிபுரிந்து வந்துள்ளார் கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு சர்வேஷ் கிருஷ்ணனுக்கு, ராசி நகர் பகுதியில் வசிக்கும் சூரியகலா என்ற பெண்ணுடன் திருமணம் நடைபெற்றுள்ளது. இந்நிலையில் சர்வேஷ் கிருஷ்ணன் ஆத்தூரிலிருந்து வீட்டிற்கு […]
