Categories
திருவாரூர் மாவட்ட செய்திகள்

கிடைத்த ரகசிய தகவல்…. இப்படியா பண்றீங்க…. போலீஸ் சூப்பிரண்டின் எச்சரிக்கை….!!

சட்டவிரோதமாக கஞ்சா கடத்திய 3 பேரை காவல்துறையினர் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். திருவாரூர் மாவட்டத்தில் கஞ்சா விற்பனை செய்வதாக டவுன் காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின்படி இன்ஸ்பெக்டர் ரமேஷ் தலைமையில், காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்ட போது அலிவலம் சாலையில் சந்தேகபடும் வகையில் மோட்டார்சைக்கிளில் வந்த 3 வாலிபர்களை பிடித்து விசாரணை மேற்கொண்டனர். அப்போது அவர்கள் முன்னுக்கு பின் முரணான பதில்களை அளித்ததால் காவல்துறையினர் அவர்களை சோதனை செய்தபோது 3/4 […]

Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

அரிசி குடோனில் இதுவா இருக்கு…? வசமா சிக்கிய வாலிபர்…. காவல்துறையினரின் நடவடிக்கை….!!

அரிசி மில் குடோன்களில் புகையிலை பதுக்கி வைத்திருந்த வாலிபரை காவல்துறையினர் கைது செய்தனர். விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள மாம்பழப்பட்டு ரோட்டில் உள்ள ஒரு அரிசி மில் குடோனில் தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெயசங்கர் தலைமையில், காவல்துறையினர் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அங்கு அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பதுக்கி வைத்திருந்தது காவல்துறையினருக்கு தெரியவந்தது. இதனையடுத்து காவல்துறையினர் 1 லட்சத்து 40 ஆயிரம் மதிப்புள்ள அந்த புகையிலை பொருட்கள் மற்றும் மோட்டார் சைக்கிளை பறிமுதல் செய்ததோடு, […]

Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

“சட்டவிரோதமான செயல்” விசாரணையில் வெளிவந்த உண்மை…. காவல்துறையினரின் நடவடிக்கை….!!

சட்டவிரோதமாக ஆற்றலிருந்து மணல் கடத்திய வாலிபரை காவல்துறையினர் கைது செய்தனர். அரியலூர் மாவட்டத்தில் உள்ள அணைக்கரை கீழணை கொள்ளிடம் ஆற்றில் சட்டவிரோதமாக சிமெண்ட் சாக்குகளில் மணல் அள்ளுவதால் கொல்லாபுரம் கிராம நிர்வாக அலுவலர் ராஜசேகர் அதிகாரிகளுக்கு புகார் கொடுத்துள்ளார். அந்தப் புகாரின்படி மீன்சுருட்டி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மணவாளன் குலோத்துங்கன் நல்லோர் கிராமத்தில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளார். அப்பதான் வழியாக மோட்டார் சைக்கிளில் வந்தவரை சப்-இன்ஸ்பெக்டர் நிறுத்தி விசாரித்தபோது அவர் தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள ஆச்சால்புரம் மணியார் தெருவில் […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

மோட்டார்சைக்கிள் மோதி விபத்து…. டிப்ளமோ என்ஜினீயர் பரிதாபம்…. கன்னியாகுமரியில் சோகம்….!!

மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் டிப்ளமோ என்ஜினீயர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள ஆரோக்கியபுரம் பகுதியில் ஆஸ்டின் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் டிப்ளமோ என்ஜினீயரிங் படித்துள்ளார். ஆனால் தற்போது கொரோனா காரணமாக கடலுக்கு மீன் பிடிக்கச் சென்று வந்துள்ளார். இந்நிலையில் ஆஸ்டின் மோட்டார் சைக்கிளில் கோவளம் சாலையில் மின்வாரிய அலுவலகம் பகுதியில் சென்று கொண்டிருக்கும் போது பின்னால் வந்த மற்றொரு மோட்டார் சைக்கிள் திடீரென மோதியது. இதில் தூக்கி எறியப்பட்ட ஆஸ்டின் படுகாயங்களுடன் […]

Categories
செங்கல்பட்டு மாவட்ட செய்திகள்

வேன் மோதி விபத்து…. கல்லூரி மாணவன் பரிதாபம்…. குடுபத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி….!!

மோட்டார் சைக்கிள் மீது வேன் மோதிய விபத்தில் கல்லூரி மாணவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள வள்ளுவப்பக்கத்தில் சேகர் என்பவர் வசித்து வருகின்றார். இவருக்கு ஷியாம் சுந்தர் என்ற மகன் இருந்துள்ளார். இவர் மதுராந்தகம் அருகில் உள்ள தனியார் கல்லூரியில் 2-ம் ஆண்டு படித்து வந்துள்ளார். இந்நிலையில் ஷியாம் சுந்தர் தனது நண்பருடன் மோட்டார் சைக்கிளில்  உத்திரமேரூர் நோக்கி சென்று கொண்டிருந்தனர். அப்போது மதுராந்தகம்- வேடந்தாங்கல் சாலை அருகில் நண்பர்கள் சென்று கொண்டிருக்கும் […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

மோட்டார்சைக்கிள் மோதி விபத்து…. வாலிபருக்கு நேர்ந்த துயரம்…. குடும்பத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி….!!

மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் வாலிபர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துவிட்டார். சிவகங்கை மாவட்டத்தில் உள்ள கீழவயல் கிராமத்தில் தமிழ்ச்செல்வன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் மோட்டார் சைக்கிளில் பக்கத்து ஊருக்கு சென்றபோது எஸ்.புதூர் மின்வாரிய அலுவலகம் அருகில் எதிரே மோட்டார் சைக்கிளில் வந்த அதே கிராமத்தைச் சேர்ந்த ராஜாங்கம் தமிழ்ச்செல்வன் மோட்டார் சைக்கிள் மீது பயங்கரமாக மோதியது. இதில் தமிழ்செல்வன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துவிட்டார். இதனையடுத்து பலத்த காயமடைந்த ராஜாங்கம் ஆம்புலன்ஸ் மூலம் பொன்னமராவதி […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

மோட்டார்சைக்கிளில் வைத்து திருட்டு…. வசமா சிக்கிய வாலிபர்…. கைது செய்த காவல்துறையினர்….!!

மோட்டார் சைக்கிளில் ஆடு திருடிய 2 பேரை காவல்துறையினர் கைது செய்ததோடு தப்பி ஓடிய ஒருவரை வலைவீசி தேடி வருகின்றனர். சிவகங்கை மாவட்டத்தில் உள்ள கரிசல்பட்டி கிராமத்தில் புழுதிபட்டி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் நாசர் மற்றும் காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அவ்வழியாக ஒரே மோட்டார் சைக்கிளில் 3 பேர் ஒரு ஆட்டுக்குட்டியுடன் சென்றுள்ளனர். இதனையடுத்து சந்தேகத்தின் காவல்துறையினர் அவர்களை நிறுத்தி விசாரணை நடத்தியபோது திடீரென அங்கிருந்து ஒருவர் தப்பி ஓடிவிட்டார். இதனையடுத்து மற்ற 2 […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

“குற்றச்செயல்களை தடுக்க” தீவிரப்படுத்தப்பட்ட பணிகள்…. போலீஸ் சூப்பிரண்டின் தகவல்….!!

குற்றச்செயல்களை தடுக்கும் வகையில் காவல்துறையினர் கேமராவுடன் இருசக்கர வாகனங்களில் ரோந்து செல்லும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தில் நடைபெறும் குற்றச் செயல்களை தடுக்கும் வகையில் காவல்துறையினர் ரோந்து பணியை தீவிரப்படுத்த மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பத்ரிநாராயணன் உத்தரவிட்டுள்ளார். இதனையடுத்து ரோந்து பணியை தீவிரப்படுத்துவது குறித்து ஆயுதப்படை மைதானத்தில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. அந்த ஆலோசனை கூட்டத்திற்கு போலீஸ் சூப்பிரண்டு பத்ரிநாராயணன் தலைமை தாங்கினார். மேலும் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு ஈஸ்வரன், துணை போலீஸ் சூப்பிரண்டுகள் நவீன்குமார், ராஜா, […]

Categories
திருவாரூர் மாவட்ட செய்திகள்

எப்படியெல்லாம் யோசிக்கிறீங்க…. மாட்டி கொண்ட வாலிபர்கள்…. கைது செய்த காவல்துறையினர்….!!

சட்டவிரோதமாக மதுபாட்டில்களை கடத்திய 2 பேரை காவல்துறையினர் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். புதுச்சேரி மாநிலத்தில் இருந்து மது பாட்டில்களை கடத்தி வருவதாக திருவாரூர் மாவட்டத்தில் உள்ள திருத்துறைப்பூண்டி மதுவிலக்கு காவல்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் படி போலீஸ் இன்ஸ்பெக்டர் ஞானசுமதி, சப்-இன்ஸ்பெக்டர் வரலட்சுமி மற்றும் காவல்துறையினர் கச்சனம் கடைத்தெருவில் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது 2 மோட்டார் சைக்கிளில் வந்த 2 வாலிபர்களை காவல்துறையினர் நிறுத்தி விசாரணை நடத்தியதில் அவர்கள் முன்னுக்குப்பின் […]

Categories
செங்கல்பட்டு மாவட்ட செய்திகள்

கணவன் கண் எதிரே…. மனைவிக்கு நடந்த துயரம்…. செங்கல்பட்டில் சோகம்….!!

மோட்டார் சைக்கிள் மீது கார் மோதி மனைவி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள சென்னை ஆவடி வீட்டுவசதி வாரிய குடியிருப்பில் சதாம்உசேன் என்பவர் வசித்து வருகின்றார். இவருக்கும் சமீனாநாத் என்ற பெண்ணுக்கும் கடந்த 3 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இந்நிலையில் கணவன்- மனைவி இருவரும் மாமல்லபுரம் கிழக்கு கடற்கரை சாலை திருவிடந்தையில் உள்ள மசூதிக்கு சென்றுள்ளனர். அங்கு தொழுகை முடித்துவிட்டு மாமல்லபுரம் நோக்கி வருவதற்காக மோட்டார் சைக்கிளில் வலது புறமாக இ.சி.ஆர். […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

டெம்போ மோதி விபத்து…. வாலிபருக்கு நேர்ந்த துயரம்…. குடும்பத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி….!!

ஸ்கூட்டர் மீது டெம்போ மோதிய விபத்தில் வாலிபர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள முத்தலக்குறிச்சி சாஸ்தாகோவில் தெருவில் நாகராஜ் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் டெம்போ டிரைவராக இருந்துள்ளார். இவருக்கு ஸ்ரீஜா என்ற மனைவியும், 4 வயதில் ஒரு மகனும், மகளும் இருக்கின்றனர். இந்நிலையில் நாகராஜ் தனது மனைவியின் ஸ்கூட்டரில் பெட்ரோல் நிரப்புவதற்காக திருவனந்தபுரம்- நாகர்கோவில் நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தார். அப்போது தலைமை தபால் நிலையம் பகுதியில் சென்றபோது எதிரே தூத்துக்குடியிலிருந்து பாமாயில் […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

மோட்டார்சைக்கிள் விபத்து…. என்ஜினீயர் பட்டதாரிக்கு நடந்த விபரீதம்…. கன்னியாகுமரியில் சோகம்….!!

மோட்டார் சைக்கிள் விபத்தில் என்ஜினீயர் பட்டதாரி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள திட்டுவிளையில் ஷெல்டன் என்பவர் வசித்து வருகின்றார். இவர் வெளிநாட்டில் பணிபுரிந்து வருகிறார். இவரது மனைவி அபிநயா என்ஜினீயரிங் பட்டதாரியாக தஞ்சை மாவட்டம் கும்பகோணத்தில் உள்ள நகராட்சி அலுவலகத்தில் தற்காலிக பணியாளராக வேலை பார்த்து வந்துள்ளார். அபிநயாவின் சொந்த ஊர் பரப்புவிளை ஆகும். அங்கு அபிநயாவின் தாயாரும், சகோதரியும் உடல்நலகுறைவு காரணமாக சிகிச்சை பெற்று வருகின்றார்கள். இந்நிலையில் அவர்களை கவனித்துக் கொள்வதற்காக அபிநயா […]

Categories
மாவட்ட செய்திகள் வேலூர்

மோட்டார்சைக்கிளில் வைத்து திருட்டு….மாட்டி கொண்ட 3 பேர்…. கைது செய்த காவல்துறையினர்….!!

மோட்டார் சைக்கிளில் கன்றுக்குட்டியை திருடிவந்த 3 பேரை காவல்துறையினர் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். வேலூர் மாவட்டத்தில் உள்ள பாக்கம் பகுதியில் பரதராமி போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் கோபாலகிருஷ்ணன் மற்றும் காவல்துறையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது ஒரு மோட்டார் சைக்கிளில் 3 வாலிபர்கள் வேகமாக சென்று கொண்டிருந்தனர். அவர்கள் நடுவில் ஒரு கன்று குட்டியை கொண்டு வந்தனர். இதனையடுத்து 3 பேரையும் நிறுத்தி காவல்துறையினர் விசாரணை நடத்தியதில் அவர்கள் முன்னுக்குப்பின் முரணான பதில்களை […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

சாக்கு மூட்டையில் இதுவா இருக்கு…. மாட்டி கொண்ட 4 பேர்…. கைது செய்த காவல்துறையினர்….!!

சட்டவிரோதமாக மதுபாட்டில்கள் கடத்திய 4 பேரை காவல்துறையினர் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள கச்சிராயபாளையம் சாலையில் போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் ஆனந்தராசு தலைமையில், காவல்துறையினர் வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அவ்வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேரை காவல்துறையினர் நிறுத்தி அவர்கள் வைத்திருந்த சாக்குப் பையை திறந்து பார்த்தபோது அதில் 140 மதுபாட்டில்கள் இருப்பதை கண்டுபிடித்துள்ளனர். இதுகுறித்து காவல்துறையினர் நடத்திய விசாரணையில் அவர்கள் சேலம் மாவட்டத்தில் உள்ள வெள்ளாளகுண்டம் கிராமத்தில் […]

Categories
செங்கல்பட்டு மாவட்ட செய்திகள்

மோட்டார்சைக்கிளில் சென்ற நண்பர்கள்…. திடீரென நடந்த துயர சம்பவம்…. குடுபத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி….!!

மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதிய விபத்தில் 2 வாலிபர்கள் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள நெய்குப்பி கிராமத்தில் பார்த்திபன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவரது நண்பர் கார்த்திக் வல்லம் பகுதியில் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் நண்பர்களான இருவரும் செங்கல்பட்டு நோக்கி மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தனர். அப்போது மறைமலைநகர் அருகே நண்பர்கள் செல்லும்போது பின் வந்த லாரி திடீரென மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதனால் பலத்த காயமடைந்த பார்த்தீபன் சம்பவ […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

இவங்கள பார்த்தா சந்தேகமா இருக்கு…. வசமா மாட்டிய 3 பேர்…. காவல்துறையினரின் அதிரடி நடவடிக்கை….!!

மோட்டார் சைக்கிள் திருடிய 3 பேரை காவல்துறையினர் கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பழனி மற்றும் அதன் சுற்றியுள்ள பகுதிகளில் கடந்த சில நாட்களாக மோட்டார் சைக்கிள்கள் திருட்டு போனது குறித்து காவல் நிலையத்தில் புகார்கள் வந்துள்ளது. அந்த புகாரின்படி மோட்டார் சைக்கிள் திருடும் மர்ம நபர்களை பிடிப்பதற்கு துணை போலீஸ் சூப்பிரண்டு சிவா உத்தரவின்படி, அந்தப் பகுதியில் காவல்துறையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் பழனி புதுநகர் […]

Categories
செங்கல்பட்டு மாவட்ட செய்திகள்

கார் மோதி விபத்து…. சமையல்காரர் பரிதாபம்…. செங்கல்பட்டில் சோகம்….!!

மோட்டார் சைக்கிள் மீது கார் மோதிய விபத்தில் சமையல்காரர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள திருப்போரூர் முள்ளிபக்கம் சிவன் கோவில் தெருவை சேர்ந்த சரவணன் தனது குடும்பத்துடன் காஞ்சிபுரம் மாவட்டம் சாலமங்கலம் லட்சுமி நகர் பகுதியில் வசித்து வந்துள்ளார். இவர் சமையல்காரராக இருந்துள்ளார். இந்நிலையில் சரவணன் தனது மோட்டார் சைக்கிளில் வஞ்சுவாஞ்சேரிக்கு அருகே சென்று கொண்டிருந்தார். அப்போது சாலையில் திரும்பியபோது ஓரகடத்தில் இருந்து வண்டலூர் நோக்கி வந்த கார் சரவணன் மோட்டார்சைக்கிள் மீது […]

Categories
மாவட்ட செய்திகள் வேலூர்

சிக்கிய 2 வாலிபர்கள்…. விசாரணையில் வெளிவந்த உண்மை…. காவல்துறையினரின் நடவடிக்கை….!!

மோட்டார் சைக்கிள்களை திருடிய 2 வாலிபர்களை காவல்துறையினர் கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். வேலூர் மாவட்டத்தில் உள்ள ராணிப்பேட்டை காரை கூட்ரோடு பகுதியில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கோவிந்தசாமி மற்றும் காவல்துறையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அங்கு மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேரை காவல்துறையினர் நிறுத்தி விசாரணை நடத்தியதில் அவர்கள் வேலூரை சேர்ந்த ஷகில், பயாஸ் என்பது தெரியவந்துள்ளது. இவர்கள் இருவரும் சேர்ந்து ராணிப்பேட்டை, ஆற்காடு, வாலாஜா, ரத்தனகிரி போன்ற பல்வேறு […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

குடித்துவிட்டு தகாத வார்த்தை…. தள்ளிவிட்ட வாலிபர்…. குடுபத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி….!!

மோட்டார் சைக்கிள் மோதி காயமடைந்த டெம்போ டிரைவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்து விட்டார். கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள பயணம் பகுதியில் சார்லஸ் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் டெம்போ டிரைவராக இருந்துள்ளார். இவருக்கு ராஜகுமாரி என்ற மனைவியும் 2 குழந்தைகளும் இருக்கின்றனர். இதில் சார்லசுக்கு மது பழக்கம் இருப்பதனால் கடந்த 2 வாரங்களுக்கு முன்பு போதையில் பயணம் சந்திப்பு பகுதிக்கு சென்றுள்ளார். அங்கு சார்லஸ் சாலையோரம் நின்று கொண்டு போதையில் தகாத வார்த்தைகளை பேசியதாக கூறப்படுகிறது. அப்போது […]

Categories
செங்கல்பட்டு மாவட்ட செய்திகள்

கணவன் கண் எதிரே…. மனைவிக்கு நடந்த சோகம்…. செங்கல்பட்டில் சோகம்….!!

மோட்டார் சைக்கிள் மீது வாகனம் மோதி மனைவி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த ஆறுமுகம்- ஜெயந்தி என்ற தம்பதியினர் சென்னையில் தங்கி கட்டிட வேலை செய்வதற்காக மோட்டார் சைக்கிளில் சென்றுள்ளனர். அப்போது செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள அச்சரப்பாக்கம் அருகில் இந்த தம்பதியினர் சென்று கொண்டிருக்கும்போது ஏதோ அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் ஜெயந்தி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்து விட்டார். இதுகுறித்து தகவலறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று படுகாயமடைந்த ஆறுமுகத்தை […]

Categories
திருவாரூர் மாவட்ட செய்திகள்

லாரி மோதி விபத்து…. அடுத்தடுத்து நடந்த துயரம்…. சோகத்தில் மூழ்கிய குடும்பத்தினர்….!!

லாரி மோதிய விபத்தில் அக்கா-தம்பி இருவரும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருவாரூர் மாவட்டத்திலுள்ள குளிக்கரை கிராமத்தில் குமார் விவசாயி வசித்து வருகின்றார். இவருக்கு அபிராமி என்ற மகள் இருந்துள்ளார். அதே கிராமத்தில் பாலசுப்பிரமணியன் மகள் சினேகா என்பவர் வசித்து வருகின்றார். இதில் அபிராமி மற்றும் சினேகா ஆகிய இருவரும் திருவாரூர் அருகில் கிடாரங்கொண்டானில் செயல்பட்டு வரும் திரு.வி.க. அரசு கலைக் கல்லூரியில் 3-ம்  படித்து வந்துள்ளனர். இந்நிலையில் கல்லூரி இறுதியாண்டு தேர்வு விடைத்தாள்களை […]

Categories
திருவாரூர் மாவட்ட செய்திகள்

லாரி மோதி விபத்து…. கல்லூரி மாணவி பரிதாபம்…. குடும்பத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி….!!

லாரி மோதிய விபத்தில் கல்லூரி மாணவி சிகிச்சை பலனின்றி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருவாரூர் மாவட்டத்திலுள்ள குளிக்கரை கிராமத்தில் குமார் விவசாயி வசித்து வருகின்றார். இவருக்கு அபிராமி என்ற மகள் இருந்துள்ளார். அதே கிராமத்தில் பாலசுப்பிரமணியன் மகள் சினேகா என்பவர் வசித்து வருகின்றார். இதில் அபிராமி மற்றும் சினேகா ஆகிய இருவரும் திருவாரூர் அருகில் கிடாரங்கொண்டானில் செயல்பட்டு வரும் திரு.வி.க. அரசு கலைக் கல்லூரியில் 3-ம்  படித்து வந்துள்ளனர். இந்நிலையில் கல்லூரி இறுதியாண்டு தேர்வு விடைத்தாள்களை […]

Categories
திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

இப்படியா விற்பனை பண்றீங்க ….வசமா சிக்கிய தந்தை…. வலைவீசி தேடும் காவல்துறையினர்….!!

சட்டவிரோதமாக மோட்டார் சைக்கிளில் வைத்து மது விற்பனை செய்தவரை காவல்துறையினர் கைது செய்தனர். திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள ஜோலார்பேட்டையில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சாந்தி மற்றும் காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது கட்டேரி அம்மன் கோவில் பகுதியில் ஒரு மோட்டார் சைக்கிளில் 2 பேர் சாராயத்தை வைத்து விற்பனை செய்வதை காவல்துறையினர் பார்த்துள்ளனர். இதனையடுத்து சாராய விற்பனை செய்தவர்களை காவல்துறையினர் பிடிக்க முயன்றபோது ஒருவர் தப்பிவிட்டார். அதன்பின் சிக்கியவர் பச்சை மிளகாய் வட்டம் பகுதியில் வசித்து […]

Categories
மாவட்ட செய்திகள் வேலூர்

மோட்டார்சைக்கிளில் சென்ற வாலிபர்…. எதிர்பாராமல் நடந்த விபரீதம்…. வேலூரில் சோகம்….!!

மோட்டார் சைக்கிளில் இருந்து கீழே விழுந்த வாலிபர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. வேலூர் மாவட்டத்தில் உள்ள நம்பிராஜபுரம் இந்திரா நகரில் அஜித் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தனது நண்பரைப் பார்ப்பதற்காக மோட்டார் சைக்கிளில் காட்டுப்புத்தூர் நோக்கி சென்றுள்ளார். இந்நிலையில் அஜீத் காட்டுப்புத்தூர் அருகில் சென்று கொண்டிருக்கும் போது எதிர்பாராதவிதமாக மோட்டார்சைக்கிளுடன் நிலை தடுமாறி கீழே விழுந்தார். இதனால் அஜித்துக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டு அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் […]

Categories
மாவட்ட செய்திகள் வேலூர்

லாரி மோதி விபத்து…. வாலிபருக்கு நடந்த பரிதாபம்…. குடும்பத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி….!!

மோட்டார் சைக்கிள் மீது மினி லாரி மோதி வாலிபர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. வேலூர் மாவட்டத்தில் உள்ள விலை கிராமம் பிள்ளையார் தெருவில் நீலகண்டன் என்பவரின் மகன் சந்துரு வசித்து வந்துள்ளார். இவர் தனது உறவினரின் பெண் ஒருவருக்கு வேலூர் பாகாயத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் குழந்தை பிறந்துள்ளது. அந்த குழந்தையை பார்ப்பதற்காக சந்துரு பாகாயம் நோக்கி மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது சந்தனகொட்டாய் என்ற பகுதியில் சந்துரு சென்று […]

Categories
திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

திடீரென ஏற்பட்ட விபத்து…. நடந்த துயர சம்பவம்…. குடும்பத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி….!!

மோட்டார் சைக்கிள் மீது கிரேன் மோதியதில் வாலிபர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள கோணாமேடு பகுதியில் மூர்த்தி என்பவர் வசித்து வருகின்றார். இவரது மகன் எழிலரசன் தனியார் தோல் தொழிற்சாலையில் பணிபுரிந்து வந்துள்ளார். இந்நிலையில் எழிலரசன் கோணாமேடு பகுதியில் இருந்து வளையாம்பட்டு நோக்கி மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது  மோட்டார் சைக்கிள் மீது எதிரில் வந்த கிரேன் மோதியதால் எழிலரசன்  தூக்கி எறியப்பட்டு படுகாயம் அடைந்தார். இதனையடுத்து அக்கம் பக்கத்தினர் அவரை […]

Categories
செங்கல்பட்டு மாவட்ட செய்திகள்

மோட்டார்சைக்கிள் மோதி விபத்து…. முதியவர் பரிதாபம்…. குடும்பத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி….!!

மோட்டார் சைக்கிள் மோதியதில் முதியவர்  உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. செங்கல்பட்டு மாவட்டத்திலுள்ள காயரம்பேடு மூலக்கழனி தங்கப்பா அவென்யூ பகுதியில் கோவிந்தன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் ரேஷன் கடைக்கு சென்றுவிட்டு மீண்டும் தனது வீட்டிற்கு செல்வதற்காக ஆட்டோவிலிருந்து இறங்கி காயரம்பேடு கூட்ரோடு அருகில் சாலை ஓரமாக நின்று கொண்டிருந்தார். அப்போது அவ்வழியாக வந்த மோட்டார் சைக்கிள் கோவிந்தன் மீது பயங்கரமாக மோதியது. இதனால் பலத்த காயமடைந்த கோவிந்தனை அருகில் இருப்பவர்கள் மீட்டு செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

குழந்தை பிறந்து ஒரே மாதத்தில்…. தந்தைக்கு நடந்த விபரீதம்…. சோகத்தில் மூழ்கிய குடும்பத்தினர்….!!

மோட்டார் சைக்கிள் விபத்தில் வாலிபர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள திருவிதாங்கோடு புதுதெரு பகுதியில் சியாத் என்பவர் சமையல் வேலை பார்த்து வந்துள்ளார். இவர் அதே பகுதியைச் சேர்ந்த தஸ்லீமா என்பவரை கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு 3 வயதில் ஒரு மகள் இருந்த நிலையில் கடந்த மாதம் ஒரு பெண் குழந்தை பிறந்துள்ளது. இந்நிலையில் சியாத் தக்கலை செட்டியார்விளையை சேர்ந்த உறவினர் […]

Categories
மாவட்ட செய்திகள் வேலூர்

இந்த செடியா வளர்க்க…. வசமா சிக்கிய வாலிபர்…. காவல்துறையினரின் அதிரடி நடவடிக்கை….!!

சட்டவிரோதமாக கஞ்சா செடி வளர்த்த வாலிபரை காவல்துறையினர் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். வேலூர் மாவட்டத்தில் உள்ள பாக்கம் கிராமத்தில் கஞ்சா செடி வளர்த்து வருவதாக திட்டமிட்ட குற்றங்கள் நுண்ணறிவு பிரிவு காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின்படி பரதராமி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கோபாலகிருஷ்ணன், சப்-இன்ஸ்பெக்டர் முரளிதரன், திட்டமிட்ட குற்றங்கள் நுண்ணறிவு பிரிவு ஏட்டு ராதாகிருஷ்ணன் மற்றும் காவல்துறையினர் பாக்கம் கிராமத்தில் உள்ள வீட்டில் திடீர் சோதனை நடத்தியுள்ளனர். அப்போது ஒரு வீட்டில் இருந்த […]

Categories
மாவட்ட செய்திகள் வேலூர்

மோட்டார்சைக்கிளில் இதுதான் இருக்கா…? வசமா சிக்கிய 3 வாலிபர்கள்…. கைது செய்த காவல்துறையினர்…

சட்டவிரோதமாக மோட்டார்சைக்கிளில் கஞ்சா கடத்திய 3 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். வேலூர் மாவட்டத்திலுள்ள சத்துவாச்சாரி போலீஸ் இன்ஸ்பெக்டர் கருணாகரன் மற்றும் காவல்துறையினர் மூலக்கொல்லை பகுதியில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அவ்வழியாக சந்தேகப்படும் வகையில் மோட்டார் சைக்கிளில் வந்த 3 பேரை காவல்துறையினர் நிறுத்தி சோதனை நடத்தியுள்ளனர். அந்த சோதனையில் அவர்களிடம் 250 கிராம் கஞ்சா கடத்தி வந்ததை காவல்துறையினர் கண்டுபிடித்துள்ளனர். இது குறித்து காவல்துறையினர் நடத்திய விசாரணையில் அவர்கள் வள்ளலார் பாரதிநகர், சத்துவாச்சாரி […]

Categories
திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

கணவர் இறப்பில் சந்தேகம்…. மனைவி கொடுத்த புகார்…. காவல்துறையினரின் தீவிர விசாரணை….!!

கணவர் இறப்பில் சந்தேகம் இருப்பதாக மனைவி அளித்த புகாரின்படி காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள புதுக்கோட்டை பகுதியில் செல்வராஜி என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் திருப்பத்தூர் பகுதியில் தனியார் கல்லூரி எதிரில் டீக்கடை ஒன்று நடத்தி வந்துள்ளார். இவருக்கு அகிலா என்ற மனைவியும், தருணிஸ் என்ற மகனும் இருக்கின்றனர். இவர்கள் கல்லாத்தூர் பகுதியில் புதிதாக கட்டியிருக்கும் வீட்டில் தினசரி இரவில் அங்கு தங்கி வருகின்றனர். இந்நிலையில் செல்வராஜி தனது மோட்டார் சைக்கிளில் […]

Categories
மாவட்ட செய்திகள் வேலூர்

வாகன சோதனையில் ஈடுபட்ட காவல்துறையினர்…. கையும் களவுமாக சிக்கிய 3 வாலிபர்கள்…. காவல்துறையினரின் நடவடிக்கை….!!

மோட்டார் சைக்கிள் திருடிய 3 வாலிபர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். வேலூர் மாவட்டத்தில் உள்ள சின்ன அல்லாபுரம் கே.கே நகர் திரவுபதி அம்மன் கோவில் பகுதியில் கிருஷ்ணசாகர் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனியார் நிறுவன ஊழியராக பணிபுரிந்து வருகின்றார். இவர் கடந்த 12-ஆம் தேதி இரவு வீட்டின் அருகில் மோட்டார் சைக்கிளை நிறுத்திவிட்டு உறங்குவதற்காக சென்றுள்ளார். இதனையடுத்து கிருஷ்ணசாகர் மறுநாள் காலையில் வந்து பார்த்த போது அங்கு நிறுத்தப்பட்டிருந்த மோட்டார் சைக்கிள் திருட்டு போனதை கண்டு […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

மோட்டார்சைக்கிளில் சென்ற காண்ட்ராக்டர்…. திடீரென நடந்த துயரம்…. கன்னியாகுமரியில் சோகம்….!!

மோட்டார் சைக்கிளில் நிலை தடுமாறி விழுந்த காண்ட்ராக்டர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கீழபெருவிளை முத்தாரம்மன் கோவில் தெருவில் காண்ட்ராக்டர் ஜார்ஜ் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் இரவு நேரத்தில் மோட்டார் சைக்கிளில் பார்வதிபுரம் பாலத்தின் கீழ் சென்று கொண்டிருக்கும் போது எதிர்பாராத விதமாக நிலை தடுமாறி கீழே விழுந்துள்ளார். இதனால் பலத்த காயமடைந்த ஜார்ஜை அருகில் இருப்பவர்கள் மீட்டு தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்துள்ளனர். இதனையடுத்து ஜார்ஜ் சிகிச்சை பலனின்றி […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

நம்பி சென்ற மூதாட்டி…. கைவரிசை காட்டிய வாலிபர்…. வலைவீசி தேடும் காவல்துறையினர்….!!

மூதாட்டியிடம் பொய்க் காரணம் கூறி நகையை திருடிச் சென்ற வாலிபரை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர். விருதுநகர் மாவட்டத்திலுள்ள சாஸ்திரி நகரில் மூதாட்டி ராமலட்சுமி என்பவர் வசித்து வருகின்றார். இவரது மகன் சென்னை ரயில்வே போலீசில் பணியாற்றி வருகின்றார். இந்நிலையில் ராமலட்சுமி அதே நகரில் உள்ள ரயில்வே பீடர் சாலையில் நடந்து சென்று கொண்டிருக்கும்போது மோட்டார் சைக்கிளில் முககவசம் அணிந்து வந்த ஒரு வாலிபர் மூதாட்டியிடம் அவரது மகனின் நண்பர் என அறிமுகம் செய்துகொண்டார். இதனையடுத்து ராமலட்சுமியிடம் […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

அடுத்தடுத்து நடைபெற்ற திருட்டு…. கையும் களவுமாக பிடித்த பொதுமக்கள்…. கைது செய்த காவல்துறையினர்….!!

அடுத்தடுத்து மோட்டார் சைக்கிள்களை திருடிய வாலிபரை பொதுமக்கள் கையும் களவுமாக பிடித்து காவல்துறையினரிடம் ஒப்படைத்துள்ளனர். கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள மார்த்தாண்டம் பம்மத்தில் உள்ள ஒரு போர்வெல் நிறுவனத்தில் ரஞ்சித் குமார் என்பவர் வேலை பார்த்து வருகிறார். இவர் இரவு 10 மணியளவில் தனது மோட்டார் சைக்கிளை நிறுவனத்தின் முன்பு நிறுத்திவிட்டு காலை 6 மணிக்கு வந்து பார்த்தபோது வண்டி மாயமாகி இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார். இதேபோன்று மார்த்தாண்டம் அருகில் உள்ள புல்லாணியைச் சேர்ந்த ஆன்றோ லிபின் என்பவரும் அவருடைய […]

Categories
திருவாரூர் மாவட்ட செய்திகள்

நடைபெற்ற தீவிர சோதனை…. வசமா சிக்கிய 3 பேர்…. காவல்துறையினரின் அதிரடி நடவடிக்கை….!!

நன்னிலம் அருகே மோட்டார் சைக்கிளில் மதுபாட்டில்கள் கடத்திய 3 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். தமிழகத்தில் கொரோனா தொற்றை கட்டுப்படுத்தும் வகையில் அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது. அதன்படி பல்வேறு மாவட்டங்களில் மதுபான கடைகள் அடைக்கப்பட்டு இருக்கின்றது. இந்நிலையில் புதுச்சேரியில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு மதுகடைகள் திறக்கப்பட்டதால் தமிழகத்தில் இருந்து ஏராளமான மது பிரியர்கள் காரைக்காலுக்கு இருசக்கர வாகனங்களில் சென்று மதுபானங்களை வாங்கி வந்துள்ளனர். இதனையடுத்து திருவாரூர் மாவட்டத்தில் உள்ள நன்னிலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் […]

Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

காவல் நிலையத்தில் நின்ற மோட்டார்சைக்கிள்…. கைவரிசை காட்டிய மர்ம நபர்கள்…. வலைவீசி தேடும் காவல்துறையினர்….!!

காவல் நிலைய வளாகத்திற்குள் மர்ம நபர்கள் சென்று மோட்டார் சைக்கிளை திருடி சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தஞ்சை மாவட்டம் திருவிடைமருதூர் மெயின் சாலை பகுதியில் போலீஸ்காரர் கோடிஸ்வரன் மயிலாடுதுறை காவல் நிலைய தொழில்நுட்ப அலுவலகத்தில் வேலை பார்த்து வருகிறார். இவர் வழக்கம் போல் காவல்நிலைய அலுவலக வளாகத்தில் தனது மோட்டார் சைக்கிளை நிறுத்தி விட்டு உள்ளே சென்று பணியில் இருந்துள்ளார். இதனையடுத்து பணி முடிந்தபின் கோடீஸ்வரன் தனது வீட்டிற்கு செல்வதற்காக வெளியே வந்தபோது தான் நிறுத்தி […]

Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

மோட்டார்சைக்கிளில் சென்ற வாலிபர்…. திடீரென நடந்த துயரம்…. புதுக்கோட்டையில் சோகம்….!!

மோட்டார் சைக்கிளுடன் தவறி விழுந்து வாலிபர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள கொட்டப்பள்ளம் கிராமத்தில் சுப்பிரமணி என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் மோட்டார் சைக்கிளில் கடைக்கு சென்று கொண்டிருந்தபோது திடீரென்று சுயநினைவை இழந்து வண்டியுடன் கீழே தவறி விழுந்து விட்டார். இதனால் பலத்த காயமடைந்த சுப்பிரமணியை அருகில் இருந்தவர்கள் மீட்டு திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். அங்கு சுப்பிரமணி சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்து விட்டார். இதுகுறித்து கீரனூர் காவல்துறையினர் வழக்குப்பதிவு […]

Categories
திருவாரூர் மாவட்ட செய்திகள்

மோட்டார் சைக்கிளில் வந்த காவல் அதிகாரி…. திடீரென நடந்த சம்பவம்…. வலைவீசி தேடும் காவல்துறையினர்….!!

காவல் அதிகாரி மீது லாரி மோதிய விபத்தில் டிரைவரை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர். நாகை மாவட்டத்திலுள்ள நாகூர் காவல் நிலையத்தில் செல்வகுமார் என்பவர் காவல் அதிகாரியாக பணிபுரிந்து வருகின்றார். இவர் கங்களாஞ்சேரி நாகூர் சாலையில் உள்ள சோதனை சாவடி பணியில் இருந்துள்ளார். இந்நிலையில் செல்வகுமார் தனது பணியினை முடித்துவிட்டு காக்காகோட்டூர் அருகில் வீட்டிற்கு மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருக்கும் போது வளப்பாற்றுபாலம் எதிரில்  பேரளத்தில் இருந்து நெல் மூட்டைகளை ஏற்றி வந்த ஒரு லாரி திடீரென […]

Categories
தர்மபுரி மாவட்ட செய்திகள்

மோட்டார் சைக்கிளில் வைத்து விற்பனை…. வசமா சிக்கிய வாலிபர்…. கைது செய்த காவல்துறையினர்….!!

இண்டூர் அருகில் சட்டவிரோதமாக மோட்டார் சைக்கிள் மதுபாட்டில்களை விற்பனை செய்தவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். தர்மபுரி மாவட்டத்திலுள்ள சின்னக்காம்பட்டி கிராமத்தில் மோட்டார் சைக்கிள் மூலம் மது பாட்டில்கள் விற்பனை செய்வதாக இண்டூர் காவல்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின்படி போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் சீனிவாசன் மற்றும் காவல்துறையினர் அந்த பகுதியில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது மேல்குள்ளம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த ராஜி என்பவர் மோட்டார் சைக்கிளில் மதுபாட்டில்களை விற்பனை செய்தது காவல்துறையினருக்கு தெரியவந்தது. இதனையடுத்து காவல்துறையினர் […]

Categories
திருவாரூர் மாவட்ட செய்திகள்

திருமணம் முடிந்து 6 மாதத்தில்…. கணவருக்கு நடந்த விபரீதம்…. திருவாரூரில் சோகம்….!!

லாரி மோட்டார் சைக்கிள் மீது மோதியதில் வாலிபர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருவாரூர் மாவட்டத்திலுள்ள எண்கண் கீழ காலனி பகுதியில் அழகுசுந்தரம்-சரண்யா என்ற தம்பதியினர் வசித்து வந்துள்ளனர். இவர்களுக்கு திருமணமாகி ஆறு மாதங்கள் மட்டுமே ஆகின்றன. இதில் அழகுசுந்தரம் சென்னையில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்துள்ளார். இந்நிலையில் கணவன்- மனைவி இருவரும் வண்டாம்பாளை கிராமத்தில் உள்ள தனது மாமனார் வீட்டிற்கு மோட்டார் சைக்கிளில் சென்றுள்ளனர். ஆனால் தற்போது ஊரடங்கு காலம் என்பதனால் காவல்துறையினர் […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

கொஞ்ச நேரத்துல இப்படி பண்ணிட்டாங்க… சத்தம் போட்ட மூதாட்டி… வலைவீசி தேடும் காவல்துறையினர்…!!

களியக்காவிளை அருகில் மூதாட்டியிடம் தங்க நகையை பறித்துச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள முண்டக்கல்விளை பகுதியில் தாய் என்பவர் வசித்து வருகின்றார். இவர் கணவரை பிரிந்து தன் வீட்டின் முன் பெட்டிக்கடை ஒன்று நடத்தி வந்துள்ளார். இந்நிலையில் தாய் தனது கடையின் அருகில் இருந்து  செய்தித்தாள் படித்துக் கொண்டிருக்கும் போது, மோட்டார் சைக்கிளில் ஹெல்மெட் அணிந்து வந்த 2 நபர்கள் தாயின் அருகில் வந்து நின்றுள்ளனர். இதனையடுத்து மோட்டார் சைக்கிளில் பின்னால் இருக்கக்கூடிய நபர் […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

மோட்டார்சைக்கிளில் மோதிய வேன்…. இளைஞர்களுக்கு நேர்ந்த நிலை…. குமரியில் சோகம்….!!

மோட்டார் சைக்கிள் வேன் மோதிய விபத்தில் இளைஞர்கள் இருவர்  உயிரிழந்தது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள பைங்குளம் பானகுடிவிளையை சேர்ந்த தங்கப்பன் மகன் சாஜன் மற்றும் அதே பகுதியை சேர்ந்த டேவிட் மகன் ராஜேஷ் இருவரும் என்ஜினீயரிங் பட்டதாரிகளாக இருந்துள்ளனர். இந்த இரண்டு நண்பர்களும் கூட்டாலுமூடு பகுதியில் வெல்டிங் கடை நடத்தி வந்துள்ளனர். இந்நிலையில் நண்பர்கள் இருவரும் மோட்டார் சைக்கிளில் பைங்குளம் பகுதிக்கு போய்விட்டு மீண்டும் வீடு திரும்பியுள்ளனர். அப்போது தாணக்குடிவிளை  பகுதியில் சென்றபோது எதிரே வந்த […]

Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

இப்படி நடக்கும்னு எதிர்பார்க்கல… வித்வானுக்கு நடந்த விபரீதம்… கதறி அழுத குடும்பத்தினர்…!!

மோட்டார் சைக்கிள் மின்கம்பத்தின் மீது மோதிய விபத்தில் ஒருவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தென்காசி மாவட்டத்திலுள்ள வீரம்மன் கோவில் பகுதியில் மாரியப்பன் என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வந்துள்ளார். இவர் நாதஸ்வர வித்வானாக இலஞ்சி குமாரர் கோவில் வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் மாரியப்பன் குற்றாலத்தில் உள்ள ஐந்தருவியில் குளித்துவிட்டு விட்டு வீட்டிற்கு தனது மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது காவல் நிலையம்அருகே சென்றபோது அங்கிருந்த மின்கம்பத்தின் மீது எதிர்பாராதவிதமாக மோட்டார் சைக்கிள் மோதியதில் […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

அதிவேகம் மிக ஆபத்து… தொழிலாளிக்கு நடந்த விபரீதம்… குடும்பத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி…!!

மோட்டார் சைக்கிளின் மீது அமரர் ஊர்தி மோதிய விபத்தில் ஒருவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள வெள்ளிக்குறிச்சி பகுதியில் பாலு என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வந்துள்ளார். இவர் கொத்தனாராக வேலை செய்து வந்துள்ளார். இந்நிலையில் பாலு வேலையை முடித்து விட்டு வன்னிக்கோட்டை பகுதியில் இருக்கும் வீட்டிற்கு தனது மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது அவ்வழியாக அமரர் ஊர்தி ஒன்று வேகமாக வந்துகொண்டிருந்தது. இதனையடுத்து அந்த அமரர் ஊர்தி பாலுவின் மோட்டார் […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

“ஆம்புலன்ஸ் இன்னும் வரல” பைக்கில் அழைத்து கொரோனா பாதித்த பெண்… வலைதளத்தில் வைரலாகும் வீடியோ…!!

கொரோனா பாதித்த பெண்ணை அழைத்து செல்ல ஆம்புலன்ஸ் வராததால் மோட்டார் சைக்கிளில் அமரவைத்து மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். ராமநாதபுரம் மாவட்டத்திலுள்ள சக்கரக்கோட்டை பகுதியில் திருமணமான ஒரு இளம்பெண் வசித்து வருகின்றார். இவருடைய கணவர் தற்போது வெளிநாட்டில் பணிபுரிந்து வருகின்றார். இந்நிலையில் இந்த இளம்பெண் சில நாட்களாகவே சளி, காய்ச்சல் மற்றும் மூச்சுத் திணறல் போன்ற காரணங்களால் மிகவும் அவதிப்பட்டு வந்துள்ளார். இந்நிலையில் அந்த கிராமத்திற்கு கடந்த 23ஆம் தேதி அன்று மருத்துவ குழுவினர், ஊராட்சி செயலாளர் விமல் மற்றும் […]

Categories

Tech |