சட்டவிரோதமாக கஞ்சா கடத்திய 3 பேரை காவல்துறையினர் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். திருவாரூர் மாவட்டத்தில் கஞ்சா விற்பனை செய்வதாக டவுன் காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின்படி இன்ஸ்பெக்டர் ரமேஷ் தலைமையில், காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்ட போது அலிவலம் சாலையில் சந்தேகபடும் வகையில் மோட்டார்சைக்கிளில் வந்த 3 வாலிபர்களை பிடித்து விசாரணை மேற்கொண்டனர். அப்போது அவர்கள் முன்னுக்கு பின் முரணான பதில்களை அளித்ததால் காவல்துறையினர் அவர்களை சோதனை செய்தபோது 3/4 […]
