மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதிய விபத்தில் வாலிபர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அரியலூர் மாவட்டத்திலுள்ள காரைக்குறிச்சி பகுதியில் மணி என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வருகின்றார். இவருக்கு சுரேஷ் என்ற மகன் இருந்துள்ளார். இந்நிலையில் சுரேஷ் திருச்சியில் உள்ள அரசு மருத்துவமனையில் உடல்நிலை சரியில்லாமல்அனுமதிக்கப்பட்டுள்ள தனது உறவினரை பார்ப்பதற்காக அதே வசிக்கும் கலியபெருமாள் என்பவருடன் அங்கு சென்றுள்ளார். அதன்பின் உறவினரை பார்த்துவிட்டு இவர்கள் இருவரும் மோட்டார் சைக்கிளில் மீண்டும் வீட்டிற்கு புறப்பட்டுள்ளனர். அப்போது அவ்வழியாக […]
