தமிழகத்தில் வருகிற 19ம் தேதி நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலை முன்னிட்டு தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டார். அப்போது அவர் கூறியதாவது, “திமுக வரவர அதிகமாக பொய் கூற ஆரம்பித்து விட்டது. திமுகவின் 8 ஆண்டுகால ஆட்சியை 80 ஆண்டுகால ஆட்சி போல மக்களுக்கு சலிப்பை ஏற்படுத்தி விட்டது. இந்தியா முழுவதும் 80 லட்சம் கழிவறைகள் கட்டிக் கொடுத்தது பாஜக அரசு. அதோடு மட்டுமல்லாமல் அனைவருக்கும் வீடு என்ற […]
