Categories
மாநில செய்திகள்

ஜன் சாமர்த் இனையதளம்…. தொடங்கி வைத்த பிரதமர் மோடி…. இதில் என்ன ஸ்பெஷல்….?

இன்று டெல்லியில் நிதியமைச்சக வளாகத்தில் பிரதமர் நரேந்திர மோடி ஜன்பத் இணையதளத்தை தொடங்கி வைத்திருக்கிறார். இது மத்திய அரசின் கடன் திட்டங்களுக்கான இணையதளமாகும். இணையதளம் மத்திய அரசின் எல்லா கடன் திட்டங்களையும் ஒரே இடத்தில் இணைப்பதாகும். இந்த இணையதளத்தின் திட்ட பயனாளிகளையும் கடன் கொடுத்த நிறுவனங்களையும் இணைகின்றது. மேலும் சமதளத்தில் நோக்கமே ஒருங்கிணைந்த வளர்ச்சி மற்றும் பல்வேறு துறைகளின் வளர்ச்சியை ஊக்குவிப்பதாகும். மேலும் ஜன்ஸ் இணையதளம் மத்திய அரசின் கடன் திட்டங்கள் அனைத்துக்கும் முழு கவர்ஏஜ் வழங்கும் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

மோடி… நட்டா… அமித்ஷா…. அண்ணாமலை என….. நன்றி சொல்லி நெகிந்த எடப்பாடி…. ஏன் தெரியுமா ?

மாநிலங்களவை அதிமுக உறுப்பினர்களாக  முன்னாள் அமைச்சர் சிவி சண்முகம்,  முதுகுளத்தூர் ஒன்றிய கழக செயலாளர் தர்மர் தேர்வு  செய்வுபட்டுள்ளார்கள். அதற்கான வெற்றி சான்றிதழை தேர்தல் அலுவலரிடம் இருந்து பெற்றனர். இதையடுத்து செய்தியாளர்களை சந்தித்த அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமி,  பொன்மனச்செம்மல் புரட்சித்தலைவர் எம்ஜிஆர் அருள் ஆசியோடு,  இதயதெய்வம் புரட்சித்தலைவி அம்மா அவர்கள்  அருள் ஆசியோடு அனைத்து அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத் தலைமை அறிவிக்கப்பட்ட ராஜ சபா இரு வேட்பாளர்கள், முன்னாள் அமைச்சர்கள் மாவட்ட கழக […]

Categories
தேசிய செய்திகள்

“நான் பிரதமர் கிடையாது”…. பொது நிகழ்ச்சியில் மோடி பேச்சு…. நெகிழ்ச்சியில் உறைந்த மக்கள்….!!!!

பிரதமர் நரேந்திரமோடி தலைமையிலான பா.ஜ.க அரசு நேற்றுடன் 8 வருடங்களை நிறைவு செய்து இருக்கிறது. இதனை முன்னிட்டு நேற்று முதல் வருகிற 14ஆம் தேதி வரை நாடு முழுதும் பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு பா.ஜ.க ஏற்பாடு செய்துள்ளது. அந்த அடிப்படையில் இமாச்சலபிரதேச மாநிலம் சிம்லாவில் நடைபெற்ற பொதுநிகழ்ச்சியில் பிரதமர் மோடி கலந்துகொண்டு பல்வேறு திட்டங்களை துவங்கி வைத்தார். இதையடுத்து மேடையில் பேசிய அவர், “நம் நாட்டின் எல்லைகள் 2014 ஆம் வருடத்திற்கு முன்பு இருந்ததை விட தற்போது பாதுகாப்பாக […]

Categories
சினிமா

“இதுதான் புதிய இந்தியா”…. மோடியை புகழ்ந்து தள்ளிய மாதவன்….!!!

பிரான்ஸ் நாட்டில் 75 வது கேன்ஸ் திரைப்பட விழா நடைபெற்று வருகிறது. இந்த திரைப்பட விழாவில் இந்த ஆண்டு கவுரவத்துக்குரிய நாடாக இந்தியா பங்கேற்றுள்ளது. இந்த விழா மத்திய மந்திரி அனுராக் தாகூர் தலைமையில் இந்திய திரை பிரபலங்கள் ஏ.ஆர். ரகுமான், நவாஸீதீன் சித்திக், ஐஸ்வர்யாராய், தீபிகா படுகோன், இயக்குனர் பா.ரஞ்சித், தமன்னா மற்றும் நயன்தாரா ஆகியோர் சிவப்பு கம்பள வரவேற்பில் பங்கேற்றனர். கேன்ஸ் விழாவில் ஆர்.மாதவன் இயக்குனராக அறிமுகமாகி ராக்கெட்ரி தி நம்பி எஃபக்ட் திரைப்படம் […]

Categories
மாநில செய்திகள்

உஜ்வாலா திட்டம் தோல்வி…. ஆர்டிஐ யில் வெளியான அதிர்ச்சித் தகவல்…. இதுதான் காரணமா….?

பிரதமர் மோடி அறிவித்த உஜ்வாலா திட்டத்தின் கீழ் இலவசமாக சமையல் எரிவாயு இணைப்பு பெற்றவர்கள் சுமார் இரண்டு கோடி பேர் அதனை பயன்படுத்தவில்லை என்பது தெரிய வந்திருக்கின்றது. மேலும் சிலிண்டர் விலை கிடுகிடுவென உயர்ந்த காரணத்தினால் இலவச இணைப்பு பெற்ற சுமார் 90 லட்சத்திற்கும் அதிகமான ஏழைகள்   ஒருமுறைகூட சிலிண்டர்  வாங்கவில்லை என்ற அதிர்ச்சி தகவலும் வெளியாகி இருக்கிறது. ஏழை, எளிய குடும்பங்களுக்கு இலவசமாக சமையல் எரிவாயு இணைப்பு வழங்கும் திட்டம் 2016 ஆம் ஆண்டில் பிரதமர் […]

Categories
மாநில செய்திகள்

2024 ல் மீண்டும் நானே பிரதமர் வேட்பாளர்…. பிரதமர் மோடி மறைமுக கருத்து…!!!!!!

குஜராத் மாநிலத்தில் பரூச் என்னும் பகுதி அமைந்துள்ளது. இந்த பகுதியில் நடைபெற்ற விதவைகள், முதியவர்கள் மற்றும் ஆதரவற்ற குடிமக்களுக்கான குஜராத் மாநில அரசு நிதியுதவி திட்டங்களின் பயனாளிகள் நிகழ்ச்சியில் காணொளி வாயிலாக பிரதமர் நரேந்திர மோடி உரையாற்றியுள்ளார். அப்போது முக்கிய எதிர்க்கட்சி தலைவர் ஒருவர்  பிரதமர் பதவி பற்றி தெரிவித்த கருத்தை அவர் வெளிப்படுத்தியுள்ளார். அதில் ஒரு நாள் ஒரு பெரிய தலைவர் என்னை சந்தித்தார். அந்த தலைவர் எங்களை அரசியல் ரீதியாக அடிக்கடி எதிர்த்து வருபவர். […]

Categories
தேசிய செய்திகள்

OMG: சிறுமி சொன்ன அந்த வார்த்தை….. கண்ணீர் விட்ட பிரதமர் மோடி…!!!!

குஜராத் மாநிலத்தின் பரூச் நகரில், பயனாளிகளுக்கு அரசின் நிதியுதவி கிடைக்க வகைசெய்யும் மாநில அரசின் நான்கு முக்கிய திட்டங்கள் 100 சதவீதம் நிறைவடைந்ததை கொண்டாடும் விதமாக நேற்று முன்னேற்றப் பெருவிழா நடைபெற்றது. நிகழ்ச்சியில் பிரதமர் மோடி காணொலி வாயிலாக உரையாற்றினார். பயனாளர்களிடம் கலந்துரையாடினார். அப்போது, பார்வையற்ற மாற்றுத்திறனாளியின் மகளுடன் உரையாடினார். அப்போது, உங்கள் மகள்களை படிக்க வைக்கிறீர்களா? என்ன படிக்கிறார்கள்? என்று கேட்டார் பிரதமர். இதற்கு பதிலளித்த மாற்றுத்திறனாளி, தனது மூன்று மகள்களில் ஒருவர் மருத்துவர் ஆவதற்கு […]

Categories
தேசிய செய்திகள்

“கொரோனா உச்சி மாநாடு”…. கலந்துகொண்டு பேசும் இந்திய பிரதமர்…..!!!!!

சீன நாட்டின் உகான் நகரில் கடந்த 2019ஆம் வருடம் முதல் முறையாக காணப்பட்ட கொரோனா வைரஸ் உலகமெங்கும் பரவிவிட்டது. இதையடுத்து தடுப்பூசிகள் கண்டுபிடித்து பொதுமக்களுக்கு செலுத்தப்படுகிற நிலை வந்த பின், தொற்றின் பாதிப்பு குறைந்துள்ளது. அதே சமயத்தில் உருமாறிய புது கொரோனா வைரஸ்கள் வெளிப்பட்டுக் கொண்டிருக்கிறது. இந்த நிலையில் கொரோனா நிலைமை தொடர்பாக விவாதிக்க 2வது கொரோனா உச்சிமாநாடு இன்று காணொலிக் காட்சி மூலம் நடைபெறுகிறது. இந்தமாநாட்டில் அமெரிக்க ஜனாதிபதி ஜோபைடன் அழைப்பின் படி பிரதமர் மோடி […]

Categories
தேசிய செய்திகள்

ஜெர்மனி: “2024 பிரதமர் மோடி ஒன்ஸ்மோர்”…. கோஷமிட்ட இந்தியர்கள்…..!!!!!

பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் ஜெர்மனி, பிரான்ஸ், டென்மார்க் போன்ற நாடுகளுக்கு அரசுமுறை பயணம் மேற்கொண்டார். இதில் முதல் நாடாக அவர் நேற்று அதிகாலையில் ஜெர்மனியை சென்றுஅடைந்தார். அப்போது தலை நகர் பெர்லினிலுள்ள அதிபர் மாளிகையில் வைத்து மோடிக்கு இராணுவ அணிவகுப்புடன்கூடிய வரவேற்பு கொடுக்கப்பட்டது. இந்நிலையில் அங்கு அவரை பிரதமர் ஓலாப் ஸ்கோல்ஸ் வரவேற்றார். இதையடுத்து ஓலாப்ஸ்கோல்ஸ்-மோடி இரண்டு பேரும் சந்தித்து பேச்சுவார்த்தையை தொடங்கினர். அப்போது பலத்துறைகளில் இருநாடுகளுக்கு இடையிலான ஒத்துழைப்பை மேலும் விரிவுபடுத்துவது தொடர்பாக இருதலைவர்களும் […]

Categories
தேசிய செய்திகள்

“மனதின் குரல் நிகழ்ச்சி”…. அதிகரித்த டிஜிட்டல் பணப்பரிவர்த்தனை…. பிரதமர் மோடி…..!!!!!

பிரதமர் நரேந்திர மோடியின் மனதின் குரல் நிகழ்ச்சியானது தொடங்கியது. இதில் முன்னாள் பிரதமர்களுக்கான அருங்காட்சியகத்தின் சிறப்பம்சம் தொடர்பாக பிரதமர் மோடி உரை ஆற்றினார். அதுமட்டுமல்லாமல் இந்த நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பேசியதாவது “கோடை வெயில் அதிகரித்து வரும் சூழ்நிலையில் நாம் நீர்நிலைகளை பாதுகாக்க வேண்டும் என அறிவுறுத்தி உள்ளார். தண்ணீர் தட்டுப்பாட்டால் பாதிக்கப்படுபவர்கள் தொடர்பாக நாம் சிந்திக்க வேண்டும். மாற்றுத்திறனாளிகள் பல துறைகளில் சாதனை புரிந்து வருகின்றனர். மார்ச்மாதத்தில் ரூபாய் 10 லட்சம் கோடி வரை யூபிஐ […]

Categories
தேசிய செய்திகள்

நாளை ஜம்மு காஷ்மீருக்கு பயணம் மேற்கொள்ளும் பிரதமர்…. வெளியான அறிவிப்பு…..!!!!!

பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் வருகிற 24ஆம் தேதியன்று ஜம்மு காஷ்மீருக்கு அரசுமுறை பயணம் மேற்கொள்ள இருக்கிறார்.  கடந்த 2019 ஆம் வருடம் ஆகஸ்ட் 5-ல் ஜம்மு காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்டது. பிரிவு 37- 35 ஏ ஆகியன செயல் இழக்க வைக்கப்பட்டு 2 யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்பட்டது. இதில் காஷ்மீர் பிரிக்கப்பட்டதற்கு எதிராக அங்கு 10-க்கும் அதிகமான கட்சிகளானது குப்கர் பிரகடனத்திற்கான மக்கள் கூட்டணியை உருவாக்கி இருக்கிறது. இந்த கூட்டணி தலைவர்களை சென்ற வருடம் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

அம்பேத்கரும் மோடியும் நேர் எதிர் துருவங்கள்….. திருமாவளவன் பேட்டி….!!!

அம்பேத்கரும் மோடியும் நேரெதிர் துருவங்கள் என திருமாவளவன் தெரிவித்துள்ளார். கடலூரில் செய்தியாளர் சந்திப்பில் திருமாவளவன் தெரிவித்ததாவது: “அண்ணாமலைக்கு அரசியலுக்கு வந்த சில ஆண்டுகள் ஆகின்றது. தற்போது அம்பேத்கர் என்ன செய்தார்? பிரதமர் மோடி என்ன செய்தார்? என்ற விவாதம் வைத்துக்கொள்ள சவால் விட்டிருப்பது கவனயீர்ப்புகாக மட்டுமே என்பது தெரியவந்துள்ளது. அம்பேத்கரையும் பிரதமர் மோடியையும் ஒரே நேர்கோட்டில் வைத்து பார்க்கமுடியாது. இருவரும் நேர் எதிர் துருவங்கள். இருவரும் ஒரே சிந்தனையாளர்கள் என பாஜக கற்பிக்க முயல்வது ஏற்புடையது அல்ல. […]

Categories
தேசிய செய்திகள்

விரைவில் இதற்கு ஆயுஷ் குறியீடு… பிரதமர் மோடி வெளியிட்ட அறிவிப்பு…..!!!!!

இந்திய நாட்டில் பாரம்பரியம் மருந்து உற்பத்தி நிறுவனங்களை ஊக்குவிக்கும் அடிப்படையில், உள்நாட்டில் தயாரிக்கப்படும் ஆயுஷ் பொருள்களின் தரம் மற்றும் நம்பகத் தன்மைக்கு உத்தரவாதம் வழங்கும் விதமாக அவற்றின் மீது ஆயுஷ்குறியீடு பதிவிடும் நடைமுறையானது விரைவில் அறிமுகப்படுத்தப்படும் என்று பிரதமா்நரேந்திர மோடி தெரிவித்தாா். அதுமட்டுமல்லாமல் இந்தியாவில் ஆயுஷ் (ஆயுா்வேதம், யோகா, யுனானி, ஹோமியோபதி உள்ளிட்ட பாரம்பரிய சிகிச்சை) மருத்துவ சிகிச்சை பெறுவதற்காக வர விரும்பும் வெளிநாட்டினருக்கு “ஆயுஷ் விசா” (ஆயுஷ் நுழைவு அனுமதி) என்ற புதிய விசா நடைமுறையும் […]

Categories
தேசிய செய்திகள்

குஜராத்: “மின்சார ரயில் என்ஜின் தொழிற்சாலை”…. பிரதமர் வெளியிட்ட அறிவிப்பு…..!!!!!

குஜராத் மாநிலத்தில் பழங்குடி சமூகத்தினா் அதிகளவில் வசிக்கும் தகோத் மாவட்டத்தில் ரூபாய் 20,000 கோடி முதலீட்டில் மின்சாரரயில் என்ஜின் தொழிற்சாலை அமைக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. குஜராத்தில் இந்த வருட இறுதியில் சட்டப்பேரவைத் தோ்தல் நடைபெற உள்ள சூழ்நிலையில், பிரதமர் நரேந்திர மோடியின் இந்த அறிவிப்பு கவனம் பெற்றுள்ளது. இந்த அறிவிப்பை தகோத் நகரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் வெளியிட்டு பிரதமா் பேசியதாவது “பிா்ஸா முண்டா, கோவிந்த் குரு ஆகிய பழங்குடி சமூகத்தைச் சோ்ந்த தலைவா்கள் நாட்டின் விடுதலைக்காகப் போராடினார்கள். […]

Categories
தேசிய செய்திகள்

இளையராஜாவுக்கு தனிப்பட்ட முறையில் போன் செய்து…. நன்றி சொன்ன மோடி…..!!!!

இசையமைப்பாளர் இளையராஜா பிரதமர் மோடி குறித்த புத்தகம் ஒன்றுக்கு முன்னுரை எழுதினார். அதில் பிரதமர் மோடி ஆட்சியின் பல திட்டங்கள் அம்பேத்கரின் சிந்தனையை அடிப்படையாகக் கொண்டு உள்ளது. பெண்கள், விளிம்பு நிலை மக்களுக்கு பல திட்டங்களை மோடி அரசு வகுத்துள்ளது. முத்தலாக் தடைச் சட்டம் உள்பட சட்டங்கள் மூலமாக நிகழ்ந்த சமூக மாற்றங்களை நினைத்து அம்பேத்கர் பெருமைப்பட்டிருப்பார் என பாராட்டி எழுதியிருந்தார். இதற்கு விளக்கம் அளித்த இளையராஜா தான் மோடி குறித்து அனைத்தையும் படித்து அறிந்த பிறகுதான் […]

Categories
தேசிய செய்திகள்

“இவர்களெல்லாம் குறைபிரசவத்தில் பிறந்தவர்கள்”… நடிகர் பாக்கியராஜ்…..!!!!!

பிரதமர் நரேந்திர மோடியை விமர்சிப்பவர்கள் குறைபிரசவத்தில் பிறந்தவர்கள் என திரைப்பட இயக்குநரும், நடிகருமான பாக்கியராஜ் விமர்சனம் செய்திருக்கிறார். சென்னையில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் நடிகர் பாக்கியராஜ் கலந்துகொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது “பிரதமரின் பெயரானது  மக்களின் மனதில் எழுதபட்டுள்ளது. இதற்கிடையில் விமர்சனங்களுக்கு எல்லாம் பிரதமர் செவி சாய்ப்பதில்லை என்று அவர் தெரிவித்தார்.

Categories
தேசிய செய்திகள்

வரும் 24 ஆம் தேதி…. ஜம்மு காஷ்மீருக்கு பயணம் மேற்கொள்ளும் பிரதமர்…. வெளியான அறிவிப்பு…..!!!!!

பிரதமர்நரேந்திர மோடி அவர்கள் வருகிற 24ஆம் தேதியன்று ஜம்மு காஷ்மீருக்கு அரசுமுறை பயணம் மேற்கொள்ள இருக்கிறார்.  கடந்த 2019 ஆம் வருடம் ஆகஸ்ட் 5-ல் ஜம்மு காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்டது. பிரிவு 37- 35 ஏ ஆகியன செயல் இழக்க வைக்கப்பட்டு 2 யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்பட்டது. இதில் காஷ்மீர் பிரிக்கப்பட்டதற்கு எதிராக அங்கு 10-க்கும் அதிகமான கட்சிகளானது குப்கர் பிரகடனத்திற்கான மக்கள் கூட்டணியை உருவாக்கி இருக்கிறது. இந்த கூட்டணி தலைவர்களை சென்ற வருடம் ஜூன் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

ஐ.டி விங்கின் திடீர் ”ட்ரெண்டிங்” திருப்பி அடித்த பாஜக… கெத்து காட்டிய அண்ணாமலை…!!

செய்தியாளர்களிடம் பேசிய பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, டிஎம்கே  ஐ.டி விங் இளையராஜா அவர்களை பற்றி தரக்குறைவாக ட்ரெண்ட், ஹேஷ்டாக்  எல்லாம் செய்தார்கள். இதற்காகத்தான் பாரதிய ஜனதா கட்சியில் இருந்து நானும்,  நம்முடைய தலைவர்களும், நம்முடைய அமைச்சர்கள் முருகன் அவர்களும், அதேபோல் பாரதிய ஜனதா கட்சியில் இதற்கு முன்பு தலைவியாக இருந்து,  இப்போது அவருக்கும் கட்சிக்கும் கூட உறுப்பினர் கிடையாது… தமிழிசை சவுந்தரராஜன் அக்கா தெலுங்கானாவின் ஆளுநர்,  புதுச்சேரியின்  அட்மினிஸ்ட்ரேட்டர் அவர்களும் கருத்து சொல்லி இருக்கிறார்கள். இந்த அடிப்படையில்தான் […]

Categories
தேசிய செய்திகள்

தமிழகத்திலிருந்து 2 பேரை எம்.பி.,யாக்க… பிரதமர் போட்ட பிளான்…. யாராக இருக்கும்?…..!!!!!

பிரதமர் நரேந்திர மோடிக்கு எப்போதுமே தமிழகம் மீதும், தமிழ் மீதும் தனிபாசம் உள்ளது. அவர் செங்கோட்டையில் கொடியேற்றினாலும், பார்லிமென்டில் பேசினாலும், தமிழின் பெருமைகளை கூறாமல் இருக்கமாட்டார். தமிழ்நாட்டின் மீது தனிகவனம் செலுத்திவரும் மோடி, தற்போது ஒரு புது முடிவு எடுத்துள்ளாராம். அதாவது அவர் தமிழகத்தில் இருந்து 2 பேரை ராஜ்யசபா எம்.பி.,யாக்கப் போகிறார். தமிழ்நாடு சட்டசபையில் பாஜகவிற்கு 4 எம்.எல்.ஏ.,க்கள் மட்டுமே உள்ள சூழ்நிலையில், மோடி இதற்கு ஒரு ஸ்பெஷல் திட்டம் வைத்து இருக்கிறார். ராஜ்யசபா தேர்தலில் […]

Categories
இந்திய சினிமா சினிமா செய்திகள் தமிழ் சினிமா

அம்பேத்கருடன் மோடியை ஒப்பிட்ட இளையராஜா… பிரபல இயக்குனர் எதிர்ப்பு… இயக்குனருக்கு எதிர்ப்பு தெரிவித்து இளையராஜாவுக்கு ஆதரவு தெரிவித்த ரசிகர்…!!!

பிரதமர் மோடியை அம்பேத்கருடன் ஒப்பிட்டு இளையராஜா போட்ட ட்விட்டர் பதிவிற்கு பிரபல இயக்குனர் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இயக்குனர் நவீன் முகமதலி மூடர்கூடம் திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார். தற்போது தயாரிப்பாளராகவும் வலம் வருகின்றார். இவர் தற்போது அக்னி சிறகுகள் என்ற திரைப்படத்தை இயக்கி வருகின்றார். இவர் சமூக வலைதளங்களில் ஆக்டிவாக செயல்பட்டு வருகின்றார். சினிமா, அரசியல், சமூகம் சார்ந்த பிரச்சனைகள் பற்றி ட்விட்டரில் பதிவு போடுவார். இந்த நிலையில் இளையராஜா பிரதமர் மோடி பற்றி எழுதிய முன்னுரைக்கு […]

Categories
தேசிய செய்திகள்

குஜராத்: “108 அடி உயர அனுமன் சிலை”…. திறந்து வைத்த பிரதமர்…..!!!!!!

குஜராத் மாநிலமான மோர்பியிலுள்ள பாபுகேசவானந்த் ஆசிரமத்தில்108 அடி உயர அனுமன் சிலை நிர்மாணிக்கப்பட்டு இருக்கிறது. இன்று அனுமன் ஜெயந்தியையொட்டி அந்த 108 அடிஉயர அனுமான் சிலையை,  காலை 11 மணியளவில் காணொலி காட்சி வாயிலாக பிரதமர்  நரேந்திரமோடி திறந்து வைத்தார். அனுமன்ஜி4தாம் திட்டத்தின் ஒரு பகுதியாக நாடு முழுதும் 4 திசைகளில் அமைக்கப்பட உள்ள 4 சிலைகளில் இது 2-வது சிலையாகும். இது மேற்கு பக்கத்தில் மோர்பியிலுள்ள பரம் பூஜ்ய பாபு கேசவானந்ஜி ஆசிரமத்தில் நிறுவப்பட்டுள்ளது. அனுமன் […]

Categories
தேசிய செய்திகள்

அடுத்த 10 வருடங்களில் புது மருத்துவர்கள் கிடைத்திடுவார்கள்…. பிரதமர் மோடி பேச்சு…..!!!!!

குஜராத் மாநிலம் பூஜ் மாவட்டத்தில் கே.கே. பட்டேல் சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையை பிரதமர் மோடி காணொலி காட்சி வழியாக இன்று துவங்கி வைத்து பேசினார். அப்போது அவர் பேசியதாவது, நிலநடுக்கத்தில் பாதிக்கப்பட்ட பூஜ் நகர மக்களுக்கு முதல் முறையாக கிடைத்துள்ள சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை புதிய விதியை எழுதி இருக்கிறது. 200 படுக்கைகள் வுடைய இந்த மருத்துவமனையானது, மலிவான கட்டணத்துடன், நல்ல தரமுள்ள மருத்துவ வசதிகளை மக்களுக்கு வழங்கும் என தெரிவித்துள்ளார். இரு தசாப்தங்களுக்கு முன் குஜராத்தில் […]

Categories
தேசிய செய்திகள்

“பிரதமர்கள் அருங்காட்சியகம்”… தொடங்கி வைத்த மோடி…. பின் நடந்த சம்பவம்…..!!!!!

தலைநகர் டெல்லியில் தீன்மூர்த்தி எஸ்டேட் வளாகத்தில் இந்திய பிரதமர்கள் குறித்த விவரங்கள் அடங்கிய அருங்காட்சியகம் திறப்பதற்கு மத்திய அரசு முடிவு செய்தது. இதனையடுத்து தீன்மூர்த்தி எஸ்டேட் வளாகத்தில் ரூபாய் 271 கோடி செலவில் 10,975.36 ச. மீ., பரப்பளவில் அருங்காட்சியகம் உருவாக்கப்பட்டுள்ளது. இதில் 14 முன்னாள் பிரதமர்களின் அபூர்வப்படங்கள், குறிப்புகள், அவர்களின் சாதனைகள் உட்பட அனைத்தும் வடிவமைக்கப்பட்டு இருக்கிறது. அருங்காட்சியகம் அமைப்பதற்கான பணிகள் தொடங்கி நிறைவடைந்ததை அடுத்து பொதுமக்கள் பார்வைக்கு அருங்காட்சியகத்தை பிரதமர் மோடி இன்று திறந்து […]

Categories
தேசிய செய்திகள்

“நாட்டு மக்களின் நலனுக்காக அக்கறையுடன் செயல்படும் அரசு”…. இந்திய பிரதமர் கடிதம்……!!!!!!

மத்திய அரசு பல நலத் திட்டங்களின் வாயிலாக நாட்டு மக்களின் வாழ்க்கையில் ஆக்கப்பூா்வமான மாற்றங்களைக் கொண்டுவர உண்மையான அக்கறையுடன் முயற்சிகளை மேற்கொண்டுள்ளது என்று பிரதமா் நரேந்திரமோடி தெரிவித்தாா். பிரதமா் வீட்டு வசதித் திட்ட பயனாளியான மத்திய பிரதேசத்தின் சாகா் மாவட்டத்தைச் சோ்ந்த சுதீா்குமாா் ஜெயின் என்பவா் பிரதமா் மோடிக்கு நன்றியும், பாராட்டும் தெரிவித்து கடிதம் ஒன்று  எழுதினாா். இதனால் இதற்கு பிரதமா் நரேந்திர மோடி எழுதிய பதில் கடிதத்தில் கூறியிருப்பதாவது “வீடு என்பது வெறும் செங்கல் மற்றும் […]

Categories
சினிமா செய்திகள் தமிழ் சினிமா

“என் படம் டிராப் ஆனதற்கு மோடிதான் காரணம்”… பிக்பாஸ் பிரபலத்தின் பேச்சால் பரபரப்பு…!!!

செய்தியாளர் சந்திப்பின்போது பிக்பாஸ் பிரபலம் ஆரி, என் படம் டிராப் ஆனதற்கு காரணம் மோடி தான் என கூறியுள்ளார். பிக் பாஸ் டைட்டில் வின்னர் ஆரி சூர்யா பிலிம்ஸ் புரோடக்சன் தயாரிப்பில் பயஸ் ராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள சிட்தி திரைப்படத்தின் சமீபத்தில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பின் போது பேசியது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகின்றது. அவர் பேசியுள்ளதாவது, “நான் உள்ளே வரும்போதே யார் யார் வந்திருக்கிறார்கள் என கேட்டேன். ராஜன் சார் உதயகுமார் சார் வந்து இருக்கிறார்கள் […]

Categories
தேசிய செய்திகள்

“பா.ஜனதா கட்சியின் நிறுவன தினம்”…. எம்.பி.க்களை சந்தித்த இந்திய பிரதமர்…..!!!!!

பா.ஜனதா கட்சியின் நிறுவன தினம் இன்று (ஏப்ரல்.6) கொண்டாடப்படுகிறது. இதனையொட்டி பா.ஜனதாவின் எம்பிக்களை பிரதமர் நரேந்திர மோடிசந்தித்து பேசிய நிலையில், சமூகத்தின் பல மட்டங்களிலுள்ள மக்களுக்காக மத்திய அரசு மேற்கொண்டு வரும் வளர்ச்சி திட்டங்களை எடுத்துரைத்தார். பிரதமர் மோடி, இதை மக்களிடம் எடுத்துச் செல்லுமாறு எம்பிக்களை கேட்டுக்கொண்டார். இதையடுத்து கட்சியின் நிறுவன தினத்தை முன்னிட்டு நாளை (ஏப்ரல்.7) முதல் சமூக நீதிக்கான 15 நாட்கள் கடைப்பிடிக்கப்படுவதால் இந்த தினங்களில் மக்கள் சேவையில் ஈடுபடுமாறும் எம்பிக்களை பிரதமர் அறிவுறுத்தினார். […]

Categories
உலக செய்திகள்

மோடியை பாராட்டிய இஸ்ரேல் பிரதமர்…. எதற்காக தெரியுமா?…. வெளியான தகவல்…..!!!!

கடந்த வருடம் ஜூன் மாதம் இஸ்ரேல் பிரதமராக பதவிஏற்ற நப்தாலி பென்னெட் இம்மாதம் 3 முதல் 5ஆம் தேதி வரை இந்தியாவில் சுற்றுப் பயணம் மேற்கொள்ள இருந்தார். அவருக்கு சென்ற மாதம் 28ஆம் தேதி கொரோனா பாதிப்பு ஏற்பட்டதால் இந்திய சுற்றுப் பயணம் ஒத்திவைக்கப்பட்டது. இந்த நிலையில் நப்தாலி பென்னெட் நேற்று பிரதமர் மோடியை தொலைபேசியில் தொடர்புகொண்டு பேசினார். அதாவது சர்வதேச மற்றும் பிராந்திய பிரச்னைகள் தொடர்பாக இருதலைவர்களும் பேசி கொண்டனர். அதுமட்டுமல்லாமல் இஸ்ரேலில் அண்மையில் நடைபெற்ற […]

Categories
தேசிய செய்திகள்

இப்படி பண்ணா நிதி நெடுக்கடிதா வரும்?…. பிரதமரிடம் கவலை தெரிவித்த செயலாளர்கள்…..!!!!!

மாநில அரசுகளில் பணிபுரிந்து இப்போது மத்திய அரசு துறைகளில் பணியாற்றும் செயலாளர்கள் உள்பட பல துறைகளின் உயர்மட்ட அதிகாரிகளுடன் பிரதமர் நரேந்திர மோடி ஆலோசனை மேற்கொண்டார். சுமார் 4 மணி நேரம் நடைபெற இந்த ஆலோசனைக் கூட்டத்தில் தேர்தல் நேரத்தில் அரசியல் கட்சிகள் அறிவிக்கும் இலவசங்கள் மற்றும் கவர்ச்சிக்கரமான திட்டங்கள் தொடர்பாக அதிகாரிகள் கவலை தெரிவித்தனர். இலவசங்களை வழங்கும் அறிவித்துள்ள சில மாநிலங்கள், இலவச திட்டங்களால் மாநிலத்தின் பொருளாதார நிலை அதலபாதாளத்தை நோக்கி சென்று கொண்டிருப்பதாகவும், இலங்கை […]

Categories
தேசிய செய்திகள்

பிரதமர் மோடியுடன்…. நேபாள பிரதமர் ஷேர் பகதூர் தியூபா சந்திப்பு….!!!!

பிரதமர் மோடியும் நேபாள பிரதமரும் நேரில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்திவருகின்றனர். பிரதமர் நரேந்திர மோடி நேபாள பிரதமர் சேர் பகதூர் தியூபா இடையே உயர்மட்ட பேச்சுவார்த்தை டெல்லியில் இன்று நடைபெற்று வருகின்றது. இது குறித்து வெளியுறவு செய்தித் தொடர்பாளர் அரிந்தம் பாக்ஸி தெரிவித்துள்ளதாவது இந்திய நேபாள உறவுகளை புதிய உயரத்திற்கு எடுத்துச் செல்ல இணைந்து பணியாற்றி வருவதாக கூறினார் .இருதரப்பு பன்முக கூட்டாண்மை பற்றிய பரந்த அளவிலான பேச்சுகள் நடைபெற்று வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

Categories
தேசிய செய்திகள்

பிரதமர் மோடி தினமும்… இவ்வளவு நேரம்தான் தூங்குகிறார்…. வெளியான தகவல்…..!!!!!!

பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் நாட்டு மக்களுக்காக அதிகம் உழைப்பதாகவும், இதனால் அவர் தினமும் 2 மணிநேரம் மட்டுமே உறங்குவதாகவும் மகாராஷ்டிர மாநிலத்தில் பாரதிய ஜனதா தலைவர் சந்திரகாந்த் பாட்டீல் தெரிவித்துள்ளார். கோலாப்பூர் சட்டப்பேரவைத் தொகுதி பரப்புரை தொடர்பாக கட்சி தொண்டர்களிடம் பேசியபோது அவர் இவ்வாறு தெரிவித்தார். அந்த 2 மணி நேரம் உறங்குவதையும் தவிர்த்து மேலும் உழைக்க பிரதமர் முயற்சி செய்து வருவதாகவும் சந்திரகாந்த் பாட்டீல் கூறினார். நாட்டின் ஒவ்வொரு மூலையிலும் என்ன நடைபெறுகிறது என்பதை […]

Categories
தேசிய செய்திகள்

“பிரதமர் காப்பீடு திட்டத்தின் அட்டை”…. நாடு முழுவதும் விநியோகம்…. தமிழக மக்களுக்கு கை கொடுக்குமா?…..!!!!

தமிழகத்தில் ஏற்கனவே பல்வேறு மருத்துவக் காப்பீடு திட்டங்கள் செயல் முறையில் இருந்து வரும் நிலையில், தற்போது இந்தியாவின் பிரதமர் மோடி தன் நாட்டு மக்களுக்காக ஒரு மருத்துவ காப்பீடு திட்டத்தை தொடங்கியுள்ளார். இந்த திட்டத்தின் வாயிலாக பலரும் பயனடைய இருக்கின்றனர். இத்திட்டம் இந்தியாவிலுள்ள 50 கோடி மக்களுக்கு மருத்துவக் காப்பீடு வழங்கும் ஆயுஷ்மான் பாரத் என்ற மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தை மத்திய அரசு தொடங்கியுள்ளது. அத்துடன் இத்திட்டத்தை சென்ற ஆண்டு செப்டம்பர் மாதம் 25ம் தேதி இந்தியப் […]

Categories
தேசிய செய்திகள்

ஹோலி பண்டிகை: களைகட்டும் பிரதமர் மோடி உருவ முகமூடி…. வாங்கி செல்லும் வாடிக்கையாளர்கள்…..!!!!!

உத்தரபிரதேம் மாநிலம் பிரயாக்ராஜ் பகுதியிலுள்ள சந்தைகளில் ஹோலி பண்டிகையையொட்டி பிரதமர் நரேந்திர மோடி அவர்களின் உருவ முகமூடி விற்பனையானது களைகட்டி வருகிறது. அண்மையில் நடைபெற்று முடிந்த உத்தரபிரதேசம், கோவா, மணிப்பூர், உத்தரகாண்ட் போன்ற மாநிலங்களின் பொதுத்தேர்தலில் பா.ஜ.க. கட்சி அபார வெற்றி பெற்றது. இந்த வெற்றி மோடியின் உருவமுகமூடிக்கான தேவை மற்றும் விற்பனையை அதிகரித்துள்ளது. கொரோனா வைரஸ் காரணமாக மக்கள் யாரும் ஹோலி பண்டிகையை கொண்டாட உற்சாகம் காட்டவில்லை. ஆனால் அண்மையில் நடந்து முடிந்துள்ள பொதுதேர்தலின் முடிவுகளுக்கு […]

Categories
அரசியல்

இந்தியாவை சரியான பாதைக்கு அழைத்துச் செல்பவர் மோடி…!! அமித்ஷா பேச்சு…!!

அண்ணல் காந்தியடிகள் மேற்கொண்ட உப்பு சத்தியாகிரகத்தில் 92வது நினைவு தினத்தை முன்னிட்டு தெற்கு குஜராத்தில் இருந்து தண்டி வரையிலான சைக்கிள் பயணத்தை மத்திய அமைச்சர் அமித்ஷா தொடங்கி வைத்தார். அப்போது பேசிய அவர் கூறியதாவது, காந்தியடிகள் காட்டிய பாதையில் இருந்து தவறி சென்றது தான் நாம் செய்த மிகப்பெரிய தவறு. பிரதமர் மோடியின் புதிய கல்விக் கொள்கை தாய்மொழியின் முக்கியத்துவம் உள்ளிட்ட பல்வேறு காந்தியடிகளின் கருத்து முக்கியத்துவம் அளிக்கும் வண்ணம் உள்ளது. காந்தியின் கொள்கைகள் அனைத்தையும் பிரதமர் […]

Categories
தேசிய செய்திகள்

உக்ரைன்-ரஷ்யா போர் எதிரொலி…. பிரதமர் மோடி அவசர ஆலோசனை……!!!!

உக்ரைன் மற்றும் ரஷ்யா இடையிலான போர் கடந்த 18 நாட்களாக நீடித்து வருகிறது. இதனால் அங்குள்ள இந்திய மாணவர்கள் தங்கள் தாய் நாடுகளுக்கு திரும்புகின்றனர். மேலும் உக்ரைன் மக்கள் போர் காரணமாக கடும் சிரமத்திற்கு ஆளாகி உள்ளனர். அதுமட்டுமல்லாமல் இந்த போரில் உக்ரைன்-ரஷ்யா என இருதரப்பிலும் பெரும்பாலானோர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் ரஷ்யா-உக்ரைன் போரால் சர்வதேச அளவில் ஏற்பட்டுள்ள அரசியல், பொருளாதார மாற்றம், நாட்டின் பாதுகாப்பு உள்ளிட்ட விஷயங்கள் தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடி ஆலோசனை மேற்கொண்டு வருகிறார். […]

Categories
தேசிய செய்திகள்

மோடி திடீர் குஜராத் பயணம்…. அம்மா காலில் விழுந்து ஆசி…. பின் நடந்த சம்பவம்…..!!!!!!

5 மாநில தேர்தல்களில் 4-ல் பா.ஜ.க வெற்றி பெற்று ஆட்சியை தக்க வைத்தது. இந்த நிலையில் இரண்டுநாள் பயணமாக பிரதமர் நரேந்திர மோடி அவர்கக்ள் சொந்த மாநிலமான குஜராத் சென்றார். அப்போது மோடிக்கு விமான நிலையத்தில் இருந்து தொண்டர்கள் பிரம்மாண்ட வரவேற்பு அளித்தனர். அதன்பின் மோடி பா.ஜ.க அலுவலகம் சென்று அங்கு எம்.எல்.ஏ.,க்கள், எம்.பி.க்கள் மற்றும் நிர்வாகிகளை சந்தித்து கலந்துரையாடினார். அதனைதொடர்ந்து மோடி காந்தி நகரில் உள்ள தன் வீட்டுக்கு சென்று தாயார் ஹீராபென்னை சந்தித்தார். இந்தநிலையில் […]

Categories
தேசிய செய்திகள்

“மக்கள் மருந்தகம் திட்டம்”…. ஏழை மக்களின் பணம் சேமிப்பு….. பிரதமர் மோடி சூப்பர் தகவல்…..!!!!!

பிரதமரின் பாரதீய மக்கள் மருந்தகம் வாயிலாக மலிவான விலையில் மருந்துகள் விற்கப்பட்டு இதுவரையிலும் ஏழை, நடுத்தர மக்களின் பணம் ரூ.13,000 கோடி வரை சேமிக்கப்பட்டு இருப்பதாக பிரதமா் நரேந்திர மோடி தெரிவித்தாா். அதுமட்டுமல்லாமல் ஏழை, நடுத்தரக் குழந்தைகள் பயன்பெறும் அடிப்படையில் தனியாா் மருத்துவக் கல்லூரிகளில் 50% இடங்களில் அரசு மருத்துவக் கல்லூரிகளில் வசூலிக்கப்படும் கட்டணங்களையே வசூலிக்க உத்தரவிட அரசு முடிவு செய்து உள்ளதாகவும் பிரதமா் தெரிவித்தாா். பொதுமக்களிடம் மக்கள் மருந்தகத் திட்டத்தின் நன்மைகள் தொடர்பான விழிப்புணா்வை ஏற்படுத்துவதற்காக […]

Categories
அரசியல்

“அரண்மனை விமர்சிப்பவர்களுக்கு ஏழைத் தாய் படும் கஷ்டம் தெரியாது…!!!” பிரதமர் மோடி பேச்சு…!!

உத்திரபிரதேச மாநிலம் வாரணாசியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி உரையாற்றினார். அதில் அவர் கூறியதாவது, இந்த தேசத்தின் முன் சில சவால்கள் எழும்போது குறிப்பிட்ட வம்சத்தினர் அதில் அரசியல் ஆதாயம் தேடிக் கொள்ள நினைக்கிறார்கள். பாதுகாப்பு படைகளையும் மக்களையும் விருந்தாக்கி அவர்கள் தங்கள் எண்ணங்களை நிறைவேற்றிக் கொள்கின்றனர். நோய் தொற்று தொடங்கி தற்போது உக்ரைன் விவகாரம் வரை அனைத்திலும் இவர்களின் அரசியல் ஆதாயம் தேடும் செயல் நன்றாக தெரிகிறது. கண்மூடித்தனமான எதிர்ப்பு, விரக்தி மக்களை காக்க வேண்டும் […]

Categories
மாநில செய்திகள்

இது என்ன புதுசா இருக்கு?…. சாலையோர டீ கடையில் பிரதமர் மோடி…. வைரல் போட்டோ…..!!!!!

403 தொகுதிகள் உள்ள உத்தரபிரதேசம் சட்டசபைக்கு 7 கட்டங்களாக தேர்தல் நடைபெற்று வருகிறது. அந்த வகையில் ஏற்கனவே 6 கட்ட தேர்தல் நடைபெற்று உள்ளது. இதையடுத்து 7-ம் மற்றும் இறுதிகட்ட தேர்தல் மார்ச் 7ஆம் தேதி நடைபெற இருக்கிறது. அதன்பின் தேர்தலில் பதிவாகும் வாக்குகள் மார்ச் 10ம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அன்றே அறிவிக்கப்படும். இந்த சட்டசபை தேர்தலில் ஆளும் பாஜக, காங்கிரஸ், சமாஜ்வாதி, பகுஜன் சமாஜ், எஐஎம்ஐஎம் உள்ளிட்ட பல கட்சிகள் களமிறங்கியுள்ளது. இந்நிலையில் தேர்தலை […]

Categories
தேசிய செய்திகள்

அடடே இங்கப் பாருங்களேன்..! உடுக்கை அடித்து உற்சாகமூட்டிய மோடி…. வைரலாகும் வீடியோ…!!!

உடுக்கை அடித்த பிரதமர் மோடியின் வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது. நாட்டின் மிகப்பெரிய மாநிலமான உத்தரப் பிரதேச சட்டசபை மொத்தம் 403 தொகுதிகளை உள்ளடக்கியது. எனவே குறைந்தபட்ச பெரும்பான்மை பெறுவதற்கு 202 தொகுதிகளில் அதாவது வெற்றி பெற வேண்டியது அவசியம். இந்நிலையில்  மாநிலத்தில் ஏழாவது கட்ட தேர்தல் மார்ச்7  ஆம் தேதி நடைபெற உள்ளது. இதற்காக  வாரணாசியில் பிரதமர் மோடி பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது விஸ்வநாத் தாம்  கோயிலில் பிரார்த்தனை செய்த பிரதமர் […]

Categories
அரசியல்

“மக்களின் கவனத்தை திசை திருப்ப முயற்சிக்கிறார் மோடி….!!”ராகுல் குற்றச்சாட்டு…!!

பிரதமர் மோடி நாட்டின் கவனத்தை திசை திருப்ப முயற்சி செய்வதாக ராகுல் காந்தி குற்றம் சாட்டியுள்ளார். இந்தியாவில் வேலையில்லா திண்டாட்டம், பொருளாதாரத்தில் பின்னடைவு, விலைவாசி உயர்வு போன்றவை தலைவிரித்து ஆடுவதாகவும் இவற்றில் இருந்து மக்களின் கவனத்தை திசை திருப்பவே பிரதமர் மோடி முயற்சி செய்கிறார் எனவும் காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி குற்றம் சாட்டியுள்ளார். இதுகுறித்து அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது, “நம் நாட்டிற்கு தேவை நடவடிக்கையே ஒழிய கவனச் சிதைவு அல்ல. ஆனால் பிரதமர் […]

Categories
அரசியல்

“மணிப்பூரை பிளவுபடுத்த நினைக்கிறார்கள்…!!” பிரதமர் மோடி பகீர்….!!

மணிப்பூர் மாநிலத்தில் வருகிற 5 ஆம் தேதி இரண்டாம் கட்ட தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு பிரதமர் மோடி மணிப்பூர் தொகுதியில் காணொலி காட்சி வாயிலாக பிரச்சாரம் செய்தார். அப்போது பேசிய அவர் கூறியதாவது, “காங்கிரஸின் முக்கிய நோக்கம் வளர்ச்சி அல்ல; மணிப்பூரை கொள்ளையடிப்பது தான். காங்கிரஸ் கட்சி மணிப்பூர் மாநிலத்தில் பிளவுபடுத்தி தொடர்ந்து கொள்ளையடிக்க முயற்சி செய்கிறது. ஏற்கனவே மணிப்பூர் மாநிலத்தை பிளவுபடுத்த முயற்சி செய்தது காங்கிரஸ். எனவே காங்கிரஸ் ஒருபோதும் வாய்ப்பளித்து […]

Categories
அரசியல்

அடுத்தது இபிஎஸ் தான்…!! ஸ்கெட்ச் போட்ட போலீசார்…!! டென்ஷனான மோடி…!!

கடந்த 19ஆம் தேதி நடைபெற்ற நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலின் போது கள்ள ஓட்டு போட்டதாக திமுக பிரமுகரை அடித்து அரை நிர்வாணப்படுத்திய வழக்கில் திமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கைது செய்யப்பட்டு தற்போது புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளர். இந்நிலையில் ஜெயக்குமார் கைது செய்யப்பட்டதை எதிர்த்து தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் அதிமுகவினர் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர். அந்த வகையில் சேலம் மாவட்டத்தில் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த போராட்டத்தின் போது […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

“15 லட்சம் ரூபாய் தரேன்னு மோடி எப்போ சொன்னாரு….!!” சீதாராமன் பரபரப்பு பேச்சு…!!

சென்னையில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் மத்திய அரசின் பட்ஜெட் குறித்து மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் விளக்கமளித்தார். அப்போது பேசிய அவர் கூறியதாவது, “யாருக்கும் 15 லட்சம் தருவதாக பிரதமர் மோடி கூறவில்லை. ஒரு வாகனத்தின் எஞ்சினுக்கு அளிக்கப்படும் பெட்ரோல் போலத்தான் மக்களின் வரிப்பணமும் அது எங்கு செல்கிறது என்பது பற்றி யாருக்கும் தெரியாது. ஆனால் அது சரியான வழியில் செலவழிக்கிறதா.? என்பது தான் முக்கியம். உக்ரைன் விவகாரத்தால் பெட்ரோல் டீசல் விலை உயருமா என்ற […]

Categories
அரசியல்

“உக்ரைன் விவகாரத்தில் மத்திய அரசுக்கு முழு ஆதரவு அளிப்பேன்….!!” மம்தா பானர்ஜி கடிதம்…!!

உக்ரைனில் 5-வது நாளாக போர் நடந்து வரும் நிலையில் அங்கு சிக்கி தவிக்கும் இந்தியர்களை மீட்க ‘ஆபரேஷன் கங்கா’ என்ற பெயரில் பல்வேறு மீட்பு பணிகளை மத்திய அரசு செயல்படுத்தி வருகிறது. இந்தத் திட்டத்தின் மூலம் இதுவரை 5 விமானங்கள் ரூமானியாவில் இருந்து இந்தியர்களை மீட்டு வந்துள்ளது. எனினும் பல்லாயிரக்கணக்கான இந்தியர்கள் உக்ரைனில் சிக்கித் தவித்து வருகின்றனர். இதனை தொடர்ந்து உக்ரைனில் சிக்கியுள்ள இந்தியர்களை மீட்க ருமேனியா, ஹங்கேரி போன்ற பகுதிகளுக்கு விமானங்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் […]

Categories
உலக செய்திகள்

உக்ரேன் விவகாரம்: “பொருள் மற்றும் உயிரிழப்புகள்” கவலையளிக்கிறது…. ஜெலன்ஸ்கியிடம் கூறிய மோடி….!!

போரால் ஏற்பட்ட உயிரிழப்புகளும், பொருளிழப்புகளும் கவலையளிப்பதாக உக்ரேன் அதிபரிடம் தொலைபேசியில் மூலம் இந்திய பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார். உக்ரேன் மீது ரஷ்யா வான், தரை, கடல் என மும்முனைகளிலிருந்தும் தாக்குதலை நடத்தி வருகிறது. இதற்கு உலக நாடுகள் அனைத்தும் ரஷ்யாவிற்கு தங்களது கண்டனத்தை தெரிவித்துள்ளார்கள். இருப்பினும் ரஷ்யா உக்ரேன் மீது ஏவுகணை மழையை பொழிந்து வருகிறது. அதுமட்டுமின்றி தலைநகர் கீவையும் ரஷ்ய படை வீரர்கள் சுற்றி வளைத்துள்ளார்கள். இந்நிலையில் இந்திய பிரதமர் மோடியிடம் உக்ரைன் அதிபர் […]

Categories
தேசிய செய்திகள்

செம குட் நியூஸ்..! இனி கிராமங்களிலும்…. பிரதமர் மோடி சூப்பர் அறிவிப்பு…!!!

பெரிய நகரங்கள் மட்டுமல்லாமல் கிராமங்களில் மத்திய அரசின் சுகாதார அடிப்படை வசதிகள் கொண்டுவரப்படும் என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். மத்திய பட்ஜெட்டில் சுகாதாரத் துறைக்கு அறிவிக்கப்பட்ட திட்டங்கள் தொடர்பாக கருத்தரங்கில் வீடியோ கான்பரன்சில் பிரதமர் நரேந்திர மோடி பேசினார் அப்போது: “சுகாதாரத்துறை மற்றும் ஆரோக்கியத்திலும் கவனம் செலுத்தி வருகிறோம். இதற்காக பட்ஜெட்டில்  3 காரணிகளால் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.நவீன உள்கட்டமைப்பு மற்றும் மனித வளத்தை அதிகரித்தல், ஆராய்ச்சி ஊக்குவித்தல், நவீன தொழில்நுட்பத்தை ஏற்றுக் கொள்ளுதல் ஆகிய மூன்று […]

Categories
தேசிய செய்திகள்

விவசாயத்திற்கு பறக்கும் ட்ரோன்கள்…! பிரதமர் அறிமுகம் செய்து வைத்தார்…!!

மத்திய அரசு விவசாயம் மற்றும் விவசாயிகளின் வளர்ச்சிக்காக பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அந்த வகையில் விவசாயத்திற்கு பயன்படும் வகையில் 100 கிசான் ட்ரோன்களை பிரதமர் மோடி கொடியசைத்து தொடங்கி வைத்தார். இதுகுறித்து கூறிய பிரதமர் மோடி கூறுகையில், விவசாயிகளுக்கான அற்புதமான மற்றும் பயனுள்ள ஒரு கண்டுபிடிப்பு என கூறினார். பட்ஜெட் கொள்கை நடவடிக்கைகளில் தொழில்நுட்பம் மற்றும் கண்டுபிடிப்புகளுக்கு தனது அரசாங்கம் முன்னுரிமை அளித்துள்ளது எனவும், கொள்கைகள் சரியாக இருந்தால் நாடு எவ்வளவு உயரத்தில் வேண்டுமானாலும் பறக்க […]

Categories
தேசிய செய்திகள்

“தானே- திவார் அருகே புதிதாக 2 ரயில்வே மேம்பாலங்கள்…!!” பிரதமர் மோடி இன்று திறந்து வைக்கிறார்…!!

மத்திய ரெயில்வே வழித்தடத்தில் கல்யாண் ரயில் நிலையம் முக்கிய பங்காற்றி வருகிறது. கல்யாண் – சி.எஸ்.எம்.டி. இடையே 4 ரெயில் பாதைகள் உள்ளன. இதில் இரண்டு வழித்தடத்தில் ஸ்லோ மின்சார ரயில்கள் இயக்கப்படுகின்றன. மற்ற இரண்டு வழித்தடத்தில் விரைவு மின்சார ரயில்கள் இயக்கப்படுகின்றன . பெரும்பாலான நேரங்களில் எக்ஸ்பிரஸ் ரயில்கள் மற்றும் சிலர் நீண்ட தூர ரயில்களால் மின்சார ரயில்கள் தாமதமாக இயக்க வேண்டிய சூழ்நிலை ஏற்படுகிறது. இதனை தடுக்கும் வகையில் 620 கோடி ரூபாய் செலவில் […]

Categories
அரசியல்

“கட்டிப்பிடிப்பது, பிரியாணி ஊட்டுவது வேஸ்ட்”…. பொங்கியெழுந்த மன்மோகன்சிங்…!!!

முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் பொருளாதாரத்தில் அதீத ஞானம் கொண்டவர். அவரது ஆட்சி காலம் தான் இந்திய பொருளாதாரத்தின் பொற்காலம் எனக் கூறலாம். ஆனால் அவர் பதவியிலிருந்து இறங்கியதில் இருந்து நாட்டு நடப்பு மற்றும் இந்திய அரசியல் தொடர்பாக எதுவும் பேசுவதில்லை. இதற்கு காரணம் அவரின் வயது முதிர்ச்சி என கூட சிலர் கூறினர். அன்மையில் டெங்குவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று தற்போது மீண்டு வந்துள்ளார். ஆனால் அவர் மோடி பிரதமராக பதவியேற்கும் போது சொன்ன ஒரு […]

Categories
அரசியல்

“மோடி ஜெயிக்கவா நான் அரசியலுக்கு வந்தேன்…!!” நடிகர் கமல் காட்டம்…!!

வருகிற 19-ஆம் தேதி நடைபெற நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு அரசியல் தலைவர்கள் மற்றும் பிரமுகர்கள் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வரிசையில் நடிகர் கமலஹாசன் தன்னுடைய மக்கள் நீதி மையம் கட்சிக்கு வாக்கு சேகரிக்கும் பணியில் ஈடுபட்டிருந்தார். பிரச்சாரத்தின்போது அவர் கூறியதாவது, “கமலுக்கு ஓட்டு போட்டால் மோடி ஜெயித்து விடுவார் என குழந்தைத்தனமாகவும் அசட்டுத்தனமாகவும் சிலர் நம்பி வருகின்றனர். மோடி ஜெயிக்கவா நான் அரசியலுக்கு வந்தேன்.? கடந்த ஒன்பது மாத கால ஆட்சியில் […]

Categories

Tech |