கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மக்கள் தீவிரமாக பின்பற்றவில்லை என்று பிரதமர் மோடி கவலை தெரிவித்துள்ளார். கொரோனா தடுப்பு நடவடிக்கைகளில் இரவு பகல் பாராமல் பணியாற்றக்கூடிய மருத்துவர்கள் மற்றும் மற்ற பணியாளர்களுக்கு நன்றி தெரிவிப்பதற்காக பால்கனியில் வந்து நின்று மக்கள் கைகட்டி உற்சாகப்படுத்தும் என்று பிரதமர் மோடி வேண்டுகோள் விடுத்திருந்தார். ஆனால் நேற்றைய தினம் அந்த நிலைமை அப்படி தலைகீழாக மாறிவிட்டது. மக்கள் அதனை தவறாக புரிந்து கொண்டு சாலைகளில் இறங்கி கொண்டாட்டங்களில் ஈடுபட தொடங்கியிருந்தார்கள். தலைநகர் டெல்லி […]
