Categories
தேசிய செய்திகள்

புதிய வேளாண் சட்டங்கள்… பயனடையும் இடைத்தரகர்கள்… விவசாயிகள் வேதனை… ராகுல் காந்தி குற்றச்சாட்டு…!!!

புதிய வேளாண் சட்டங்களால் விவசாயிகள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் காய்கறிகள் விலை உயர்ந்துள்ளதாகவும் ராகுல் காந்தி குற்றம் சாட்டியுள்ளார். பீகாரில் நடந்து கொண்டிருக்கும் சட்டசபை தேர்தலையொட்டி, காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி நேற்று மாதேபுரா மாவட்டத்தில் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டார். அம்மாநிலத்தில் காங்கிரஸ் வேட்பாளராக முன்னாள் மத்திய மந்திரி சரத்யாதவின் மகள் சுபாஷினி யாதவ் போட்டியிடுகின்றார். அவருக்கு ஆதரவு தெரிவித்து பேசிய ராகுல் காந்தி கூறுகையில், “கொரோனா ஊரடங்கு காலகட்டத்தில் பிரதமர் மோடி மற்றும் முதல்-மந்திரி நிதிஷ்குமார் […]

Categories
தேசிய செய்திகள்

மோடியை கண்டு அஞ்ச மாட்டோம்… இளைஞர்கள் கோபத்தில் உள்ளார்கள்… ராகுல் காந்தி தீவிர பிரசாரம் …!!!

மோடியின் ஊடகங்கள் பற்றி எங்களுக்கு எந்த ஒரு அச்சமும் கிடையாது என்று காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி தேர்தல் பிரசாரத்தில் கூறியுள்ளார். பீகாரில் சட்டசபை தேர்தல் மூன்று கட்டங்களாக நடந்து கொண்டிருக்கிறது. முதற்கட்ட தேர்வு கடந்த மாதம் 28ம் தேதி முடிவடைந்த நிலையில், அதில் 55 சதவீத ஓட்டுகள் பதிவாகியுள்ளன. நேற்று இரண்டாம் கட்ட தேர்தல் 94 தொகுதிகளில் நடந்து முடிந்துள்ளது. அதில் 53.51 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன. மூன்றாம் கட்ட தேர்தல் 78 தொகுதிகளில் வருகின்ற […]

Categories

Tech |