ஜார்கண்ட் மாநிலத்தில் பழங்குடியினர் விடுதலைப் போராட்ட வீரர் பிர்சா முண்டா நினைவு தினம் நேற்று கொண்டாடப்பட்டது. இதனை முன்னிட்டு ராஞ்சியில் பிரசா முண்டா நினைவாக அருங்காட்சியகத்தினைகாணொளி வாயிலாக பிரதமர் மோடி திறந்து வைத்தார். இதனைத்தொடர்ந்து நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய அவர், தேசத்தைக் கட்டியெழுப்புவதில் பழங்குடியினர் சமூக மக்களின் பங்களிப்பு மிக முக்கியமானது. இந்தியாவின் கலாச்சாரத்தை வெளிப்படுத்துவதில் அவர்களுக்கு மிகப்பெரிய பங்கு உண்டு. பழங்குடியின மக்களின் சாதனைகளை எதிர்க்கட்சியினர் வெளியில் சொல்லவில்லை. அவர்கள் அனைத்தையும் மூடி மறைத்து […]
