Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

JUST IN: குடும்ப அரசியல் செய்பவர்கள்…. அரசியலுக்கு வராதீங்க…. பிரதமர் உரை…!!!

75வது சுதந்திர ஆண்டை முன்னிட்டு அரசியலமைப்பு தினம் இன்று நாடாளுமன்ற வளாகத்தில் மைய மண்டபத்தில் கொண்டாடப்படுகிறது. காலை 11 மணிக்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் இந்த கொண்டாட்டத்தை தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் துணை ஜனாதிபதி, பிரதமர், மக்களவை தலைவர், அமைச்சர்கள், எம்பிக்கள் மற்றும் பிற பிரமுகர்கள் கலந்து கொண்டுள்ளனர்.  இதையடுத்து நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி உரை தொடங்கியது. அப்போது பேசிய அவர், அரசிலமைப்பு நாள் என்பது நம் நாட்டு தலைவர்களின் நினைவு கூறும் நாள். இந்தியாவில் பல […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

“தைரியம் இருந்தா என் மேல கைவெச்சு பாருங்க”… ஸ்டாலினுக்கு சவால் விடுத்த பாஜக அண்ணாமலை…!!!!

தைரியம் இருந்தால் தமிழக அரசு என் மீது நடவடிக்கை எடுக்கட்டும் என்று பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை சவால் விடுத்துள்ளார். கன்னியாகுமரி மாவட்டத்திற்கு வெள்ள பாதிப்புகளை பார்ப்பதற்காக சென்னையில் இருந்து விமானம் மூலம் தூத்துக்குடி வாகைக்குளம் விமான நிலையத்திற்கு வந்த பாஜக மாநில தலைவர் அண்ணாமலை அங்கு செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது மழை வெள்ள பாதிப்பு காரணமாக தமிழக அரசு விவசாயிகளுக்கு ஒரு ஏக்கருக்கு 20 ஆயிரம் ரூபாய் நிவாரண நிதி கொடுப்பதாக முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். […]

Categories
உலக செய்திகள்

‘பள்ளி பாடத்தில் சேர்க்க வேண்டும்’…. காலநிலை மாற்ற மாநாட்டில்…. பிரதமர் மோடி உரை….!!

காலநிலை மாற்றம் குறித்து பள்ளிகளில் பாடம் கற்பிக்க வேண்டும் என்று மாநாட்டில் பிரதமர் கூறியுள்ளார். ஸ்காட்லாந்தில் உள்ள கிளாஸ்கோவில் கடந்த அக்டோபர் 31 ஆம் தேதி முதல் நவம்பர் 12 ஆம் தேதி வரை cop26 காலநிலை மாற்ற உச்சி மாநாடானது ஐ.நா சபையின் சார்பாக நடத்தப்படுகிறது. அதிலும் உலகளாவிய கொரோனா தொற்றுக்கு மத்தியிலும் இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன், அமெரிக்க அதிபர் ஜோ பைடன் மற்றும் இந்திய பிரதமர் மோடி என மொத்தம் 120 நாடுகளின் […]

Categories
தேசிய செய்திகள்

நாடு முழுவதும் ஜூன்-21 முதல்…. மாநிலங்களுக்கு இலவசம் – பிரதமர் அதிரடி அறிவிப்பு…!!!

இந்தியாவில் கொரோனா இரண்டாவது அலை தீவிரமாக பரவி வருகிறது. இதை கட்டுப்படுத்தும் விதமாக பல மாநிலங்களில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதன் காரணமாக  தொற்று பரவல் ஓரளவிற்கு குறைந்து கொண்டு வருகின்றது. இந்நிலையில் இன்று மாலை 5 மணிக்கு நேரலையில் பிரதமர் மோடி நாட்டு மக்களிடையே உரையாடினார். அதில் இந்தியாவில் மூக்கின் வழியாக சொட்டு மருந்து போல செலுத்தக்கூடிய தடுப்பு மருந்து விரைவில் வர உள்ளதாக அறிவித்துள்ளார். கொரோனா தடுப்பூசி வினியோகத்தை மத்திய அரசே ஏற்கும். அனைத்து மாநிலங்களுக்கும் இலவசமாக […]

Categories
தேசிய செய்திகள்

தடுப்பூசி குறித்த வதந்திகளை நம்ப வேண்டாம் – பிரதமர் மோடி வேண்டுகோள்…!!!

இந்தியாவில் கொரோனா இரண்டாவது அலை வேகம் எடுத்து வருகிறது. இதனால் உயிரிழப்புகள் தொடர்ந்து அதிகரித்துக்கொண்டே வருகின்றன. இந்நிலையில் தமிழகத்திலும் நாளுக்கு நாள் கொரோனாவின் எண்ணிக்கையும் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இதனால் மருத்துவமனைகளில் கொரோனா நோயாளிகள் நிரம்பி வழிவதால் படுக்கை வசதிகள் இல்லாத நிலை ஏற்பட்டு வருகிறது. எனவே பள்ளிகள், கல்லூரிகள், தனியார் மருத்துவமனைகள், தொழில் நிறுவனங்களில் படுக்கை வசதிகள் ஏற்படுத்த தமிழக சுகாதாரத் துறை உத்தரவிட்டுள்ளது. கொரோனா இரண்டாவது அலை தாக்கத்தை ஏற்படுத்தி கொண்டிருக்கிறது. இது குறித்த […]

Categories
தேசிய செய்திகள்

பிரதமர் அனைத்து பொறுப்புகளையும்…. இளைஞர்கள் தலை மீது வைத்துவிட்டார்…. கடும் விமர்சனம்…!!!

கொரோனா சூழல் குறித்து நேற்று இரவு 8 45 மணிக்கு நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி உரையாற்றினர். கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து அடுத்தடுத்து ஆலோசனை நடத்திய நிலையில் பிரதமர் மோடி உரையாற்றுகிறார். முன்னதாக கொரோனா தடுப்பு நடவடிக்கை குறித்து மருத்துவ வல்லுனர்கள், தடுப்பூசி தயாரிப்பு நிறுவனங்கள் மருந்து நிறுவனங்களுடன் ஆலோசித்தார் பிரதமர் மோடி. மக்களிடம் உரையாற்றிய பிரதமர், கொரோனாவுக்கு எதிரான மற்றொரு போரை இந்தியா எதிர் கொண்டுள்ளது. மேலும் கொரோனவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தவர்களுக்கு இரங்கல் தெரிவித்துக் […]

Categories
தேசிய செய்திகள்

நாடு முழுவதும்…. மீண்டும் முழு ஊரடங்கு…? – பிரதமர் மோடி முக்கிய தகவல்…!!!

கொரோனா சூழல் குறித்து இன்று இரவு 8 45 மணிக்கு நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி உரையாற்றினர். கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து அடுத்தடுத்து ஆலோசனை நடத்திய நிலையில் பிரதமர் மோடி உரையாற்றுகிறார். முன்னதாக கொரோனா தடுப்பு நடவடிக்கை குறித்து மருத்துவ வல்லுனர்கள், தடுப்பூசி தயாரிப்பு நிறுவனங்கள் மருந்து நிறுவனங்களுடன் ஆலோசித்தார் பிரதமர் மோடி. மக்களிடம் உரையாற்றிய பிரதமர், “கொரோனாவுக்கு எதிரான மற்றொரு போரை இந்தியா எதிர் கொண்டுள்ளது. மேலும் கொரோனவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தவர்களுக்கு இரங்கல் தெரிவித்துக் […]

Categories
தேசிய செய்திகள்

மக்களின் கஷ்டத்தில் நான் பங்கெடுக்கிறேன் – பிரதமர் மோடி…!!!

கொரோனா சூழல் குறித்து இன்று இரவு 8 45 மணிக்கு நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி உரையாற்றினர். கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து அடுத்தடுத்து ஆலோசனை நடத்திய நிலையில் பிரதமர் மோடி உரையாற்றுகிறார். முன்னதாக கொரோனா தடுப்பு நடவடிக்கை குறித்து மருத்துவ வல்லுனர்கள், தடுப்பூசி தயாரிப்பு நிறுவனங்கள் மருந்து நிறுவனங்களுடன் ஆலோசித்தார் பிரதமர் மோடி. மக்களிடம் உரையாற்றிய பிரதமர், “கொரோனாவுக்கு எதிரான மற்றொரு போரை இந்தியா எதிர் கொண்டுள்ளது. மேலும் கொரோனவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தவர்களுக்கு இரங்கல் தெரிவித்துக் […]

Categories
தேசிய செய்திகள்

BREAKING: ஆக்சிஜன் பற்றாக்குறையை போக்க நடவடிக்கை…. பிரதமர் உரை…!!!

கொரோனா சூழல் குறித்து இன்று இரவு 8 45 மணிக்கு நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி உரையாற்றினர். கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து அடுத்தடுத்து ஆலோசனை நடத்திய நிலையில் பிரதமர் மோடி உரையாற்றுகிறார். முன்னதாக கொரோனா தடுப்பு நடவடிக்கை குறித்து மருத்துவ வல்லுனர்கள், தடுப்பூசி தயாரிப்பு நிறுவனங்கள் மருந்து நிறுவனங்களுடன் ஆலோசித்தார் பிரதமர் மோடி. மக்களிடம் உரையாற்றிய பிரதமர், “கொரோனாவுக்கு எதிரான மற்றொரு போரை இந்தியா எதிர் கொண்டுள்ளது. மேலும் கொரோனவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தவர்களுக்கு இரங்கல் தெரிவித்துக் […]

Categories
தேசிய செய்திகள்

கொரோனாவால் உயிரிழந்தவர்களுக்கு…. இரங்கல் தெரிவித்த பிரதமர் மோடி…!!

கொரோனா சூழல் குறித்து இன்று இரவு 8 45 மணிக்கு நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி உரையாற்றினர். கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து அடுத்தடுத்து ஆலோசனை நடத்திய நிலையில் பிரதமர் மோடி உரையாற்றுகிறார். முன்னதாக கொரோனா தடுப்பு நடவடிக்கை குறித்து மருத்துவ வல்லுனர்கள், தடுப்பூசி தயாரிப்பு நிறுவனங்கள் மருந்து நிறுவனங்களுடன் ஆலோசித்தார் பிரதமர் மோடி. மக்களிடம் உரையாற்றிய பிரதமர், “கொரோனாவுக்கு எதிரான மற்றொரு போரை இந்தியா எதிர் கொண்டுள்ளது. மேலும் கொரோனவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தவர்களுக்கு இரங்கல் தெரிவித்துக் […]

Categories
தேசிய செய்திகள்

கொரோனாவுக்கு எதிரான மற்றொரு போரை…. இந்தியா எதிர்கொண்டுள்ளது – மோடி உரை…!!!

கொரோனா சூழல் குறித்து இன்று இரவு 8 45 மணிக்கு நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி உரையாற்றினர். கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து அடுத்தடுத்து ஆலோசனை நடத்திய நிலையில் பிரதமர் மோடி உரையாற்றுகிறார். முன்னதாக கொரோனா தடுப்பு நடவடிக்கை குறித்து மருத்துவ வல்லுனர்கள், தடுப்பூசி தயாரிப்பு நிறுவனங்கள் மருந்து நிறுவனங்களுடன் ஆலோசித்தார் பிரதமர் மோடி. மக்களிடம் உரையாற்றிய பிரதமர், “கொரோனாவுக்கு எதிரான மற்றொரு போரை இந்தியா எதிர் கொண்டுள்ளது. மேலும் கொரோனவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தவர்களுக்கு இரங்கல் தெரிவித்துக் […]

Categories
தேசிய செய்திகள்

“ஜம்மு-காஷ்மீரின் வளர்ச்சிக்கான புதிய பயணம் இந்த ஆண்டு”… சுதந்திர தின விழாவில்… பிரதமர் மோடி உரை…!!

ஜம்மு காஷ்மீரின் வளர்ச்சிக்கான புதிய பயணத்தின் வருடம் இது என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். இந்தியாவின் 74-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு பிரதமர் நரேந்திர மோடி டெல்லி செங்கோட்டையில் தேசியக்கொடியேற்றி, அதன்பின் நாட்டு மக்களுக்கு உரையாற்றினார். சுதந்திர தின உரையில் பிரதமர் மோடி கூறுகையில், “இந்த ஒரு ஆண்டு ஜம்மு-காஷ்மீரின் வளர்ச்சிக்கான புதிய பயணத்தின் ஆண்டு ஆகும். ஜம்மு-காஷ்மீரில் வாழும் பெண்களும், தலித் மக்களும் உரிமைபெற்ற ஆண்டு இந்த ஆண்டு ஆகும். மேலும், இந்த ஆண்டு […]

Categories

Tech |