பால்கன் நாஸ்ட்ரடாமஸ் என அழைக்கப்படும் பாபா வங்கா 2021 ஆம் ஆண்டில் நடக்கவிருக்கும் சம்பவங்கள் பற்றி சில கணிப்புகளை கூறியுள்ளார். 2021 மனித குலத்திற்கு ஆபத்தான ஆண்டு என்று கூறியுள்ளார். அவர் 1996 தனது 86 வயதில் உலகைவிட்டு மறைந்தார். 9/11 தாக்குதல், பிரெக்டிஸ் நெருக்கடி உள்ளிட்ட பல நிகழ்வுகளை துல்லியமாக கணித்துள்ளார்.. அந்த வகையில் 2021 ஆம் ஆண்டு உலகம் பல கடுமையான பேரழிவை சந்திக்க உள்ளதாக அவர் தெரிவித்தார் மேலும் இதனை ஒரு டிராகன் […]
