Categories
சென்னை மாவட்ட செய்திகள்

“குறைந்த விலைக்கு ஐபோன்”…. ஆன்லைனில் மோசடியில் ஈடுபட்ட 4 பேர்…. போலீசார் அதிரடி…!!!!!

ஆன்லைனில் குறைந்த விலைக்கு போன் தருவதாக கூறி மோசடியில் ஈடுபட்ட நான்கு பேரை போலீசார் கைது செய்துள்ளார்கள். ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள பொட்டகவயல் வடக்கு தெருவை சேர்ந்த முகமது மைதீன் என்பவர் சென்ற 12ஆம் தேதி ஐபோன் வாங்க முடிவு செய்து தனது செல்போனில் பிரபல ஆப்பில் தேடி வருகின்றார். அப்போது ஐபோன் 11 வகை மாடல் ரூபாய் 25 ஆயிரத்திற்கு விற்பனை செய்யப்படுவதாக குறிப்பிடப்பட்டிருந்தது. அந்த செல்போன் எண்ணுக்கு தொடர்பு கொண்டு விவரம் கேட்டிருக்கின்றார். பின்னர் […]

Categories
மாநில செய்திகள்

கோயில் பெயரில் இணையதளம் தொடங்கி ,மோசடி – நீதிபதி வேதனை …!!

தமிழ்நாட்டில் கோயில் பெயரில் போலி இணையம் தொடங்கி மோசடி நடைபெற்றதற்கு ஐகோர்ட் வேதனை தெரிவித்து இருக்கின்றது. தமிழகத்தில் மிகவும் பிரசித்திபெற்ற சென்னை கபாலீஸ்வரர் கோவில், மதுரை மீனாட்சி அம்மன் கோவில், தஞ்சை பிரகதீஸ்வரர் கோயில், திருச்சி ஸ்ரீரங்கம் மற்றும் பழனி முருகன் கோயில் உட்பட இந்து அறநிலையத்துறைக்கு சொந்தமான பல்வேறு பிரசித்தி பெற்ற கோவில்களின் பெயர்களில் தனிநபர்கள்…  கோவில் நிர்வாகத்திற்கு சம்பந்தமில்லாத,  அரசுக்கு சம்பந்தமில்லாத தனிநபர்கள் இணையதளம் தொடங்கி அந்த கோவில் சம்பந்தமான வரலாறுகளை வெளியிட்டுள்ளனர். குறிப்பாக […]

Categories
திருவள்ளூர் மாவட்ட செய்திகள்

“44 லட்சம் மோசடி செய்த வழக்கு”…. மனைவியுடன் வக்கீல் கைது….!!!!!!

44 லட்சம் மோசடி செய்த வழக்கில் மனைவியுடன் வக்கீல் கைது செய்யப்பட்டுள்ளார். திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள செங்குன்றத்தை அடுத்திருக்கும் பவானி நகர் என்.எஸ்.சி போஸ் தெருவை சேர்ந்த மாரியப்பன் சென்ற 32 வருடங்களாக மின்சாதன பொருட்கள் விற்பனை செய்யும் கடை நடத்தி வந்தார். இந்த கடையின் உரிமையாளர் சித்திக் என்பவர் கடையை இராயபுரம் மனோகர் என்பவருக்கு விற்பனை செய்து விட்டார். இந்த நிலையில் மாரியப்பன் தனக்கு சேர வேண்டிய அட்வான்ஸ் தொகை 82 லட்சத்தை பெறுவதற்காக வக்கீல் […]

Categories
மாநில செய்திகள்

தாய்லாந்து வேலை மோசடி; இருவர் கைது …!!

தாய்லாந்து நாட்டில் நல்ல வேலை வாங்கி தருவதாக கூறி தமிழகத்தில் இருக்கக்கூடிய இளைஞர்களை குறிவைத்து தொடர்ந்து   முகர்வுகள் செய்து வருகிறார்கள். குறிப்பாக ஒரு லட்சத்தி ஐம்பதாயிரம் ரூபாய் முதல் 2 லட்சம் வரை 18 நபர்களிடமிருந்து, அந்த  பணத்தை வசூல் செய்து,  துபாய் வழியாக பாங்கிற்கு அனுப்பி, அதன்பிறகு மியான்மர் நாட்டிற்கும் கடத்திச் சென்று, அங்கிருந்து சமூக விரோத செயல்பாட்டில் ஈடுபட வைத்தது தெரிய வந்தது. குறிப்பாக இவரது  நிலையை உறவினர்கள் அறிந்திருக்கிறார்கள். அதன் பிறகே காவல்துறைக்கு […]

Categories
உலக செய்திகள்

“நிரவ் மோடி இந்தியாவிற்கு அனுப்பினால் தற்கொலை செய்து கொள்வார்”…? நிபுணர்கள் வெளியிட்ட தகவல்…!!!!

நிரவ் மோடி என்னும் வைர வியாபாரி ஒருவர் பஞ்சாப் நேஷனல் வங்கியில் பல ஆயிரம் கோடி ரூபாய் கடனாக பெற்று மோசடி செய்து விட்டு இங்கிலாந்துக்கு தப்பிஒடி உள்ளார். சிபிஐ அளித்த புகாரின் பேரில் அங்கு கைது செய்யப்பட்டு மூன்று வருடங்களாக லண்டன் வேண்ஸ்வெர்த் சிறையில் அடைக்கப்பட்டிருக்கின்றார். இந்த நிலையில் அவரை இந்தியாவிற்கு அழைத்து வரும் முயற்சியில் சிபிஐ அதிகாரிகள் ஈடுபட்டிருக்கின்றனர். மேலும் இது தொடர்பான வழக்கு விசாரணை லண்டன் ஐகோர்ட்டில் நேற்று நடைபெற்றுள்ளது. அதில் நிரவ் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

“நிதி நிறுவனத்திற்கே தண்ணி காட்டிய ஊழியர்கள்”…. போலீசார் அதிரடி நடவடிக்கை…!!!!!!

நிதி நிறுவனத்தில் பண மோசடியில் ஈடுபட்ட ஊழியர்களை போலீசார் கைது செய்துள்ளார்கள். சென்னை மாவட்டத்தில் உள்ள திருவொற்றியூர் பேருந்து நிலையம் அருகே இருக்கும் தனியார் நிதி நிறுவனத்தில் பண வசூலிப்புத் துறை மேலாளராக பணியாற்றும் ஏசுதாஸ் என்பவர் காவல் நிலையத்தில் புகார் ஒன்றை கொடுத்தார். அதில் அவர் கூறியுள்ளதாவது, எங்கள் நிதி நிறுவனத்தில் பணியாற்றி வரும் டேனியல் ஆண்டனி, அருள் செல்வம், சசிகுமார், சரவணன் மற்றும் சுரேஷ் உள்ளிட்ட ஐந்து ஊழியர்கள் எங்கள் நிதி நிறுவனத்தில் கடன் […]

Categories
தேசிய செய்திகள்

5G அப்டேட்… இப்படியும் ஏமாற்றலாம்…. யாரும் இத நம்பாதீங்க…… Alert மக்களே…..!!!!

இன்றைய காலகட்டத்தில் தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்றவாறு பல மோசடி சம்பவங்களும் தொடர்ந்து அதிகரித்துக் கொண்டு வருகின்றன. அதனால் மக்கள் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டுமென அரசு பல தரப்பிலிருந்தும் எச்சரிக்கை விடுத்து வருகிறது. இருந்தாலும் தினந்தோறும் புதுவிதமான மோசடிகளை பயன்படுத்தி மக்களை சில கும்பல் ஏமாற்ற தான் செய்கிறது. இதனிடையே நாடு முழுவதும் 5ஜி தொழில்நுட்பம் அண்மையில் பயன்பாட்டுக்கு வந்தது. இதனால் பலரும் 5g அப்டேட் செய்து வருகிறார்கள். இதனைப் பயன்படுத்திக் கொண்டே சில மோசடி நடப்பதாக எச்சரிக்கை […]

Categories
சினிமா

பிரபல தமிழ் நடிகருக்கு நேர்ந்த அதிர்ச்சி…. OMG…எச்சரிக்கை…..!!!!

தமிழ் சினிமாவின் முன்னணி காமெடி நடிகரான போண்டாமணி சிறுநீரக பிரச்சனை காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் அவருக்கு நடிகர் நடிகைகள் யாராவது உதவவும் முன் வர வேண்டும் எனவும் கூறி நடிகர் பெஞ்சமின் கண்ணீர் மல்க வீடியோ வெளியிட்டார்.இதனை தொடர்ந்து மருத்துவமனையில் உள்ள போண்டாமணியை தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் சுப்பிரமணியன் நேரில் சந்தித்து அவரின் மருத்துவ செலவை அரசே ஏற்கும் என உறுதி அளித்துச் சென்றார். இதனைத் தொடர்ந்து திரை பிரபலங்கள் பலரும் அவருக்கு உதவுவதாக அறிவித்துள்ளனர்.இந்நிலையில் உடல்நலம் […]

Categories
தேசிய செய்திகள்

வெளிநாடுகளில் வேலை வாங்கி தருவதாக கூறி மோசடி….. 14 பேர் மீட்பு…. மத்திய அரசின் அதிரடி உத்தரவு…..!!!!

இந்தியாவில் பொதுமக்களின் கஷ்டங்களை தெரிந்து கொண்டு அவர்களுக்கு வெளிநாட்டில் வேலை வாங்கி தருவதாக ஆசை காட்டி சிலர் மோசடி வேலைகளில் ஈடுபட்டு வருகின்றனர். வெளிநாட்டிற்கு வேலைக்கு சென்றால் அதிக பணம் சம்பாதிக்கலாம் என்றும், அதன் மூலம் உங்களுடைய கடனை எல்லாம் அடைத்து விடலாம் என்றும் கூறுவதால் மக்களும் அதை நம்பி  வெளிநாட்டுக்கு வேலை செல்ல வேண்டும் என்று முடிவு செய்து விடுகின்றனர். ஆனால் வெளிநாட்டு வேலை சிலருக்கு நன்மையாக அமைந்தாலும், பலருக்கும்  அது பாதகமாகவே அமைந்துவிடுகிறது. சமூகத்தில் […]

Categories
மாநில செய்திகள்

ALERT: ஆன்லைன் லோன் ஆப் மோசடி…. ஐடி வாலிபரின் விபரீத முடிவு….. பெரும் சோகம்…..!!!!!

சென்னை கே.கே.நகர் பாரதிதாசன் காலனியில் வசித்து வருபவர் டெய்லர் சீனிவாசராஜா(53). இவருக்கு நரேந்திரன்(23) மற்றும் கீர்த்தனா ஆகிய 2 பிள்ளைகள் இருக்கின்றனர். இதில் நரேந்திரன் பிகாம் படித்து முடித்துவிட்டு பெருங்குடியிலுள்ள ஐடி கம்பெனியில் பணியாற்றி வந்தார். சென்ற 3 மாதங்களுக்கு முன்னதாக நரேந்திரன் ஆன்லைன் லோன்ஆப் வாயிலாக ரூ.33 ஆயிரம் கடனாக பெற்றுள்ளார். இதையடுத்து கடன்ஆக பெற்ற ரூ.33 ஆயிரத்தை நரேந்திரன் திருப்பி செலுத்தியுள்ளார். அதன்பின் மீண்டுமாக ரூ.33 ஆயிரம் கடன் செலுத்த வேண்டுமென்று ஆன்லைன் லோன்ஆப் […]

Categories
உலக செய்திகள்

மக்களே உஷாராக இருங்கள்…. பிளேஸ்டோரில் இருந்து காணாமல் போன செயலி …. தீவிர விசாரணையில் அமலாக்கத்துறை….!!!!!

வேலை வாங்கி தருவதாக கூறி பண மோசடி செய்த சீன கும்பலை அதிகாரிகள் தீவிரமாக தேடி வருகின்றனர். கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா தொற்றின் தாக்கம் அதிகமாக இருந்தது. இதனால் மக்கள் வெளியே வேலைக்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. மேலும் சிலர் ஆன்லைன் மூலம் வேலை தேடுகின்றனர். இதனை சில கும்பல்கள் பயன்படுத்தி பொதுமக்களிடம்  பண மோசடியில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் பணம் கட்டினால் பகுதி நேர வேலை வாய்ப்பு என விளம்பரம் செய்துள்ளனர். இதனை நம்பி […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

பழைய கார் விற்பனை….. “பல தவணைகளில் 80 ஆயிரம் மோசடி”… மர்ம ஆசாமிக்கு போலீசார் வலைவீச்சு….!!!!!

பழைய கார் விற்பனை செய்வதாகக் கூறி ஆட்டோ டிரைவரிடம் 80 ஆயிரம் மோசடி செய்தவர் மீது சைபர் கிரைம் போலீசார் வழக்கு பதிவு செய்து வலைவீசி தேடி வருகின்றார்கள்.  ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள பொட்டகவயல் வடக்கு தெருவை சேர்ந்த முகமது தவ்பீக் அலி என்பவர் ஆன்லைனில் பழைய பொருட்கள் விற்பனை தளத்திற்குச் சென்று பழைய கார் பற்றி தேடி இருக்கின்றார். அப்போது சென்ற 2013 ஆம் வருடம் வாங்கப்பட்ட பிரபல நிறுவனத்தின் கார் ஒன்றின் விலை 2 […]

Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

“அரசு வேலை வாங்கித் தருவதாக பணமோசடி”….. அதிமுக பிரமுகருக்கு போலீசார் வலைவீச்சு….!!!!!!

வேலை வாங்கி தருவதாக இளைஞரிடம் இரண்டு லட்சம் மோசடி செய்த அதிமுக பிரமுகரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றார்கள். நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள நம்பியார் நகரில் வசித்து வரும் கண்ணன் என்பவர் அதிமுக மீனவர் இளைஞர் அணி செயலாளராக இருந்து வருகின்றார். இவர் முன்னதாக அதிமுக ஆட்சியின் போது தமிழ்நாடு மீன்வள நல வாரிய தலைவராகவும் இருந்தார். நாகப்பட்டினத்தில் உள்ள விழிப்பாளையம் தர்மகோவில் தெருவை சேர்ந்த பன்னீர்செல்வம் என்பவர் சென்ற 2016 ஆம் வருடம் நாகப்பட்டினம் மாவட்ட […]

Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

“மீனவரிடம் சிப்பி வாங்கி பண மோசடி”…. போலீசார் விசாரணை….!!!!!

கடலூரில் மீனவரிடம் சிப்பி வாங்கி 1 1/4 லட்சம் மோசடி செய்தது குறித்து போலீஸ் விசாரணை மேற்கொண்டு வருகின்றார்கள். கடலூர் மாவட்டத்தில் உள்ள தாழகுடாவை  சேர்ந்த அறிவு என்பவர் மீனவர். இவரிடம் சென்ற இரண்டு மாதங்களுக்கு முன்பாக பச்சையாங்குப்பத்தைச் சேர்ந்த நரேஷ் என்பவர் ரூபாய் 110க்கு ஒரு கிலோ சிப்பியை பேசி மொத்தம் 1223 கிலோ சிப்பி வாங்கியுள்ளார். இதையடுத்து நரேஷ், அறிவுக்கு கொடுக்க வேண்டிய 1 லட்சத்து 34 ஆயிரத்து 530 இல் பத்தாயிரம் மட்டும் […]

Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

“ஆன்லைனில் வந்த விளம்பரத்தால் 1 லட்சத்தை இழந்த வாலிபர்”….. போலீசார் அதிரடி….!!!!!

வெளிநாட்டில் வேலை வாங்கித் தருவதாக ஒரு லட்சம் மோசடி செய்த இளைஞரை போலீசார் கைது செய்துள்ளார்கள். கடலூர் மாவட்டத்தில் உள்ள கிளிஞ்சிக்குப்பம் பகுதியை சேர்ந்த வாசு என்பவர் முகநூலை பயன்படுத்தி கொண்டிருக்கும் போது விளம்பரத்தில் சிங்கப்பூரில் வேலை வாங்கித் தரப்படும் எனவும் வேலை தேடுபவர்கள் தனது செல்போனுக்கு தொடர்பு கொள்ளும் படியும் குறிப்பிடப்பட்டிருந்தது. இதை அடுத்து வாசு அந்த செல்போன் எண்ணிற்கு தொடர்பு கொண்டு பேசிய போது, தனது பெயர் பாண்டியன் எனவும் மதுரையைச் சேர்ந்த பல […]

Categories
தேசிய செய்திகள்

இனி பயமில்லை…! Credit, Debit கார்டு மோசடிகளை தடுக்க….. இன்று(அக்.,1) முதல் புதிய நடைமுறை….!!!!!

இந்தியாவில் வங்கி கணக்கு வைத்துள்ள வாடிக்கையாளர்களுக்கு வங்கிகள் பணப் பரிவர்த்தனைக்காக கிரெடிட் கார்டு மற்றும் டெபிட் கார்டுகளை வழங்குகிறது. இதனை மக்கள் பயன்படுத்தி சாதாரண கடைகள் முதல் ஆன்லைன் ஷாப்பிங் வரை அனைத்து இடங்களிலும்  பணம் செலுத்தி வருகின்றனர். இந்நிலையில் கிரெடிட், டெபிட் கார்டு மூலம் பணம் மோசடிகள் நடப்பது அதிகரித்துள்ளது. இதனை தடுக்க வங்கிகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில் டெபிட், கிரெடிட் கார்ட் மோசடிகளை தடுக்கும் வகையில் ‘Tokenization’ என்ற நடைமுறை இன்று(அக்டோபர் […]

Categories
தேசிய செய்திகள்

மக்களே…! Debit Card, Credit Card இனி இப்படித்தான்…. RBI அதிரடி அறிவிப்பு…!!!!

இந்தியாவில் வங்கி கணக்கு வைத்துள்ள வாடிக்கையாளர்களுக்கு வங்கிகள் பணப் பரிவர்த்தனைக்காக கிரெடிட் கார்டு மற்றும் டெபிட் கார்டுகளை வழங்குகிறது. இதனை மக்கள் பயன்படுத்தி சாதாரண கடைகள் முதல் ஆன்லைன் ஷாப்பிங் வரை அனைத்து இடங்களிலும்  பணம் செலுத்தி வருகின்றனர். இந்நிலையில் கிரெடிட், டெபிட் கார்டு மூலம் பணம் மோசடிகள் நடப்பது அதிகரித்துள்ளது. இதனை தடுக்க வங்கிகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில் டெபிட், கிரெடிட் கார்ட் மோசடிகளை தடுக்கும் வகையில் ‘Tokenization’ என்ற நடைமுறை வரும் […]

Categories
மாநில செய்திகள்

வருமானவரித்துறை பெயரில் மோசடி…. தமிழக மக்களுக்கு அரசு திடீர் எச்சரிக்கை…..!!!!

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக மோசடி சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில் பண மோசடி செய்யும் நோக்கில் வரும் இமெயில் மற்றும் கடிதங்களை நம்பி மக்கள் யாரும் ஏமாற வேண்டாம் என வருமானவரித்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. இது தொடர்பாக வருமான வரித்துறை கவனத்திற்கு வந்துள்ள நிலையில் தொலைபேசி அழைப்புகளும் தவறாக வருவதாக புகார் எழுந்துள்ளது. அதனால் தங்களின் வங்கி கணக்கில் இருந்து ஏதாவது தொகை, வரிஅல்லது வேறு ஏதாவது ஒரு வகையில் பணம் செலுத்துவது குறித்து […]

Categories
தேசிய செய்திகள்

கிரெடிட், டெபிட் கார்டு மூலம் மோசடி?….. இனி கவலை இல்லை….. வெளியான சூப்பர் தகவல்….!!!!

கடைகள் மற்றும் ஆன்லைன் ஷாப்பிங் தளங்களில் டெபிட் கார்டு மற்றும் கிரெடிட் கார்டு மூலமாக பணம் செலுத்துவது அதிகமாகியுள்ளது. அதே நேரம் கிரெடிட், டெபிட் கார்டு மூலம் மோசடி நடப்பதும் அதிகரித்து வருகின்றது. இது போன்ற நிகழ்வுகளை தடுக்க ஆன்லைன் ஷாப்பிங் தளங்கள் கிரெடிட் கார்டு, டெபிட் கார்டு விவரங்களை சேமித்து வைக்க கூடாது என்று ரிசர்வ் வங்கி உத்தரவிட்டுள்ளது. பொதுத்துறை வங்கியான sbi கிரெடிட் கார்டு, டெபிட் கார்டு மூலம் நடைபெறும் பண இழப்பை தடுக்க […]

Categories
கரூர் மாவட்ட செய்திகள்

அம்மாடியோ…! அமைச்சர் பெயரை சொல்லி மோசடி…. போலீஸ் உட்பட 8 பேரை ஏமாற்றி கல்யாணம்….. சிக்கிய பலே 20….!!!!!

கரூர் பகுதியை சேர்ந்த 30 வயது இளம் பெண் ஒருவர் திருப்பூர், கோவை, ராமநாதபுரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளை சேர்ந்தவர்களிடம் தனக்கு அரசியல் பிரமுகர்களை தெரியும் எனவும், அரசு வேலை வாங்கி தருவதாகக் கூறி பலரிடம் மோசடி செய்துள்ளார். இதனால் பாதிக்கப்பட்ட சிலர் நேற்று மாலை கரூரில் அந்த பெண்ணை பிடித்து பசுபதிபாளையம் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். இதையடுத்து போலீசார் அப்பெண்ணிடம் விசாரணை நடத்தினர், இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறியதாவது, கரூர் மாநகராட்சிக்குட்பட்ட ஆதி விநாயகர் கோயில் […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

உங்க செல்போனில் அப்டேட் லிங்க்…..! மக்களே எச்சரிக்கை….. எச்சரிக்கை….!!!

ஆன்லைனில் தொடர்ந்து பல மோசடி சம்பவங்கள் அரங்கேறி வருகின்றது. நாங்கள் வங்கியில் இருந்து பேசுகிறோம். உங்களின் வங்கி கணக்குடன் செல்போனை இணைக்க வேண்டும். கேஒய்சி விவரங்களை இணைக்க வேண்டும் என்று கூறிவிட்டு அக்கவுண்ட் நம்பர் மற்றும் ஓடிபி பெற்றுக்கொண்டு அதிலிருந்து பணத்தை நூதன முறையில் திருடி வருகிறார்கள். இது போன்ற சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்து வண்ணம் உள்ளது. இது மட்டும் இல்லாமல் தனியாக இருக்கும் ஆண்களை குறி வைத்து மோசடி கும்பலை சேர்ந்த பலரும் நிர்வாணமாக வீடியோ […]

Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

ஐயையோ! விளையாட்டு மைதானத்த காணலயே….. வடிவேலு பட பாணியில் ஊராட்சி நிர்வாகத்தினர் பலே கொள்ளை….. பெரும் பரபரப்பு சம்பவம்….!!!!

விளையாட்டு மைதானம் அமைக்கப்படாமலே போலியான ஆவணங்களை சமர்ப்பித்து பணம் கையாடல் செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள கோலியனூர் பகுதியில் அப்துல் கலாம் வாலிபர்கள் விளையாட்டு குழு செயல்பட்டு வருகிறது. இந்த விளையாட்டு குழுவின் சார்பில் கைப்பந்து, கபடி மற்றும் பூப்பந்து ஆகிய விளையாட்டுகளுக்கு தனி தனியாக மைதானம் அமைத்து தர வேண்டும் என பல வருடங்களாக கோரிக்கை விடுக்கப்பட்டது. இது தொடர்பாக கடந்த 2020-ம் ஆண்டு முதல்வர் தனிப்பிரிவுக்கு வாலிபர்கள் மனு […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

மக்களே! உஷார்…. பண மோசடியில் ஈடுபடும் போலி பத்திரிகையாளர்கள்….. கலெக்டரின் எச்சரிக்கை அறிவிப்பு…..!!!

பத்திரிகையாளர்கள் என்று கூறிவிட்டு மோசடியில் ஈடுபடும் நபர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என கலெக்டர் எச்சரித்துள்ளார். கோவை மாவட்ட ஆட்சியர் சமீரன் ஒரு முக்கிய அறிக்கையை வெளியிட்டுள்ளார். அதில் செய்தியாளர்கள் என்ற பெயரில் ஒரு சில நபர்கள் தங்களுக்கு உயர் அதிகாரிகளை தெரியும் என்று கூறி பொது மக்களிடமிருந்து மனுக்களை பெற்றுக்கொண்டு பணம் வாங்கிக் கொண்டு மோசடி செய்வதாக மக்கள் குறைதீர் கூட்டத்தின் போது சில மனுக்கள் பெறப்பட்டுள்ளது. இது போன்ற செயல்களில் ஈடுபடும் நபர்கள் […]

Categories
தேசிய செய்திகள்

BIG ALERT: நீங்க கரண்ட் பில் கட்டலையா…? லிங்கை கிளிக் செய்ததால்….. ரூ.1.68 லட்சம் அபேஸ்….!!!!

மின் கட்டண பில் தொடர்பாக வந்த போலி மெசேஜை கிளிக் செய்ததால் நக்பூரில் ஒருவர் ரூ.1.68 லட்சம் தொகையை இழந்துள்ளார். மாகாராஷ்டிரா மாநிலம் நாக்பூரைச் சேர்ந்தவர் ராஜேஷ்குமார் அவாதியா மாநில சுரங்கத்துறையில் பணிபுரிந்து வருகிறார். இவரின் போனுக்கு கடந்த ஆகஸ்ட் 29ம் தேதி மின் கட்டணம் குறித்து ஒரு மெசேஜ் வந்துள்ளது. அதில் நீங்கள் மின் கட்டணத்தை செலுத்தாத காரணத்தால் வீட்டில் மின் சப்ளையை கட் செய்யப்போகிறோம். முறையான விவரங்களை இந்த ஆப்பில் பார்க்கவும் என வந்துள்ளது. […]

Categories
தேசிய செய்திகள்

மக்களே உஷார்…. மின் கட்டணம் செலுத்த நினைத்து ரூ.1.68 லட்சம் இழந்த நபர்…. பெரும் பரபரப்பு சம்பவம்….!!!!

மின் கட்டணம் பில் தொடர்பாக வந்த போலி மெசேஜை கிளிக் செய்ததால் நாக்பூரில் ஒருவர் 1.68 லட்சம் தொகையை இழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூரை சேர்ந்த ராஜேஷ் குமார் அவதியா மாநில சுரங்க துறையில் பணியாற்றி வருகிறார். இவரின் செல்போனுக்கு கடந்த ஆகஸ்ட் 29ஆம் தேதி மின்கட்டணம் குறித்து ஒரு மெசேஜ் வந்துள்ளது. அதில் நீங்கள் மின் கட்டணத்தை செலுத்தாத காரணத்தால் வீட்டில் மின் சப்ளை நிறுத்தம் செய்யப்படுகிறது. இது குறித்த முறையான […]

Categories
டெக்னாலஜி

OMG: ஆன்லைன் மூலம் பணத்தை அள்ளும் நிறுவனம்….வெளியான ஷாக் ரிப்போர்ட்….!!!!!

உங்கள் லேப்டாப் (அல்லது) ஸ்மார்ட் போனிலுள்ள தரவு பாதுகாப்பானது என நீங்கள் உணர்ந்தால் இது உங்கள் தவறான புரிதல் ஆகும். ஏனென்றால் ஒரு நிறுவனத்தைப் பற்றி வெளிவந்துள்ள தகவல் ஆன்லைன் பணப் பரிவர்த்தனை செய்வோர்களுக்கு அதிர்ச்சியை கொடுத்திருக்கிறது. இத்தகவலுக்குப் பிறகும் உங்களது ஸ்மார்ட்போன் (அல்லது) லேப்டாப் மற்றும் கணினியில் வைத்திருக்கும் தனிப்பட்ட தகவல்கள் பாதுகாப்பானவை என நீங்கள் நினைத்தால், மறுபரிசீலனை செய்தவது நல்லது ஆகும். ஆண்ட்ராய்டு மற்றும் ஐஓஎஸ் சாதனங்களை ஹேக்செய்யும் ஸ்பைவேர் நிறுவனம் இதை ரகசியமாக […]

Categories
தேசிய செய்திகள்

“ராஜுவும் 40 திருடர்களும்” இணைய மோசடியில் தப்பிக்க…. செய்யவேண்டியது, செய்யக்கூடாதவை…. RBI எச்சரிக்கை….!!!!!

நாடு முழுவதும் ஸ்மார்ட்போன்களை பயன்படுத்தும் பெரும்பாலனோர் இணைய வழி பணம் பரிமாற்றும் வசதியை பயன்படுத்தி வருகிறார்கள். இதனை தங்களுக்கு சாதகமாக்கி பணம் மோசடியில் ஈடுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து உள்ளது. முதியோர், வேலை தேடும் இளைஞர்கள், இணைய விளையாட்டுகளில் ஈடுபடுவோர் ஆகியோர்களை பண மோசடி கும்பல் தங்கள் வலையில் எளிதில் விழ வைத்து ஏமாற்றுகிறார்கள். அத்தகைய கும்பல்களிடமிருந்து தப்புவதற்காக வங்கிகள் தொடர்ந்து விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறது. அதன்படி குறுஞ்செய்திகள் மூலம் அவ்வப்போது வாடிக்கையாளர்கள் பண மோசடி கும்பல் குறித்து […]

Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

“ஆன்லைனில் வேலை தேடியப் பெண்”…. 2 லட்சம் மோசடி…. சைபர் கிரைம் போலீசார் மீட்பு….!!!!!

இணையத்தில் வேலை தேடிய பெண்ணிடம் இரண்டு லட்சம் மோசடி செய்யப்பட்ட நிலையில் போலீசார் மீட்டனர். விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள ஆரோவில் பகுதியை சேர்ந்த அஞ்சு என்பவர் இணையத்தில் வேலை தேடி வந்த பொழுது வொர்க் பிரம் ஹோம் என்ற லிங்கை உபயோகித்து வேலை தேடி வந்திருக்கின்றார். இதன் மூலம் அவருக்கு வந்த அழைப்பிதழில் வீட்டிலிருந்தபடியே வேலை செய்யும் இணையதளங்கள் வழங்கப்பட்டதாகவும் அதில் அவர் முன்பணமாக சிறிது சிறிதாக 2 லட்சத்து 415 கூகுள் பே மூலம் சம்பந்தப்பட்ட […]

Categories
தேசிய செய்திகள்

நாட்டில் அதிகரிக்கும் போலி சிம்கார்டு மோசடிகள்….. கண்டறிய எளிய முறை….. இதோ முழு விபரம்….!!!

இந்தியாவில் உள்ள ஒவ்வொரு குடிமகனும் கட்டாயம் ஆதார் கார்டை வைத்திருக்க வேண்டும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. ஏனென்றால் அரசின் அனைத்து தேவைகளுக்கும் சலுகைகளை பெறுவதற்கு முக்கிய சான்றாக ஆதார் கார்டு விளங்குகிறது. தற்போது ஆதாருடன் வாக்காளர் எண்ணை இணைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. ஏற்கனவே ஆதருடன் தொலைபேசி எண்ணை இணைக்க வேண்டும் என்று அறிவிப்பு வெளியிடப்பட்டிருந்தது. அவ்வாறு இணைப்பதன் மூலம் நாட்டில் நடக்கும் பல மோசடிகள் விரைவில் கண்டுபிடிக்க முடியும் என்று அரசு தெரிவித்துள்ளது. […]

Categories
மாநில செய்திகள்

உஷார்…! இப்படியும் ATM கார்டில் பணம் திருடப்படலாம்…. எச்சரிக்கை மக்களே….!!!!

இன்றைய காலகட்டத்தில் ஆன்லைன் மோசடிகள் பல்வேறு வழிமுறைகளில் நடந்து வருகிறபோது இப்படியான ஆன்லைன் மோசடிகள் குறித்து காவல்துறை சார்பாகவும், வங்கிகள் சார்பாகவும் பொது மக்களுக்கு அறிவுரை வழங்கப்பட்டு வரும் நிலையில் ஒரு சிலர் பணத்தை இழந்து ஏமாந்து வருகின்றனர். ATM மையங்களிலும் மோசடிகள் அரங்கேறி வருகின்றன. அந்த வகையில் சென்னையில் ATMக்கு வரும் முதியவர்களை குறி வைத்து மோசடியில் ஈடுபட்ட வடமாநில இளைஞர்கள் 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.  வியாசர்பாடியைச், சேர்ந்த முதியவர் ஒருவர் தனது வங்கிக் […]

Categories
தேசிய செய்திகள்

நூதன முறையில் ரூ.3 1/4 லட்சம் மோசடி… மர்ம நபருக்கு போலீஸ் வலைவீச்சு…!!!!

தற்போதைய காலகட்டத்தில் பல்வேறு விதமாக மோசடிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. வங்கிகளில் மோசடி, ஆன்லைன் மோசடி, ஏடிஎம் கார்டு மூலம் மோசடி போன்ற மோசடிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இதனால் மக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என விழிப்புணர்வு மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.கரூர் அருகே உள்ள அரிகாரம் பாளையத்தைச் சேர்ந்த மாயவன் (34) என்பவர் வசித்து வருகிறார். சிவில் இன்ஜினியர் ஆன இவரது செல்போன் நம்பருக்கு வந்த குறுஞ்செய்தி லிங்கை கிளிக் செய்து பார்த்திருக்கின்றார். அதில் ஆதார் எண் மற்றும் வங்கிக் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

நான் உளவுத்துறை போலீஸ்!…. ரூ.7 லட்சத்தை இழந்த முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர்…. போலீஸ் அதிரடி….!!!!

தமிழகத்தில் கொலை, கொள்ளை, திருட்டு சம்பவங்களில் மர்ம நபர்கள் சிலர் ஈடுபட்டு வருகின்றனர். அதிலும் குறிப்பாக வீடுகளில் புகுந்து கொள்ளையடிக்கும் மர்ம நபர்களின் செயல் அதிகரித்து வருகிறது. அதுமட்டுமின்றி தான் பணிபுரியும் நிறுவனங்கள் மற்றும் தொழிற்சாலைகளில் நல்லவர்கள் போல் நாடகமாடி சிலர் பணத்தை சுருட்டுவது தற்போது அரங்கேறி வருகிறது. தற்போது ஒருவர் உளவுத்துறை போலீஸ் போல் நாடகமாடி ஊராட்சி மன்ற தலைவரிடம் பணமோசடி செய்தது தெரியவந்தது. காஞ்சீபுரம் ஸ்ரீ பெரும்புதூரை அடுத்த செங்காடு ஊராட்சியை சேர்ந்த தி.மு.க-வை […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

வீட்டு பத்திரத்தை வைத்து கடன் வாங்கிய பெண்…. மோசடி செய்த நபர்…. அதிரடி காட்டிய போலீஸ்….!!!!

சென்னை முடிச்சூர் ரோடு வரதராஜபுரத்தில் வசித்து வருபவர் தம்பி. இவருக்கு ஹன்னா நேசமணி (59) என்ற மனைவி இருக்கிறார். இதில் ஹன்னா நேசமணிக்கு கணவரின் மருத்துவ செலவு மற்றும் குழந்தைகளின் கல்விச்செலவுக்காக பணம் தேவைப்பட்டது. இந்நிலையில் ஹன்னா நேசமணிக்கு உறவினர் ஒருவரின் வாயிலாக ரியல் எஸ்டேட் புரோக்கர் சுந்தரசாமி (50) என்பவரின் அறிமுகம் கிடைத்தது. இதையடுத்து சுந்தரசாமி வீட்டு பத்திரத்தின் பேரில் கடன் தருவதாக ஹன்னா நேசமணியிடம் கூறியுள்ளார். இதன் காரணமாக அவர் தன் வீட்டு பத்திரத்தை […]

Categories
மாநில செய்திகள்

தமிழக மக்களே உஷார்….. ‘ஓபிஎஸ் என் சித்தப்பா’… ரூ.1 கோடி சுருட்டிய நபர்….. பரபரப்பு சம்பவம்…..!!!!

தமிழகத்தில் அரசு உள்ளூர் வார்டு கவுன்சிலர் முதல்வர் வரை தனக்கு அனைவரையும் தெரியும் என பந்தா காட்டி பலரின் பணத்தை திருடி  சுகபோக வாழ்வு வாழும் மோசடி பேர்வழிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.தற்போதைய நிலையில் அரசு வேலை என்பது தேர்வு மூலம் எழுதி நேரடி நியமனம் மூலம் தான் கிடைக்கும். மோசடி பேர்வழிகளை நம்பி ஏமாற வேண்டாம் என அரசும் பலமுறை எச்சரித்தும் மக்கள் ஏமாறுவதும்  தொடர்ந்துநடந்து கொண்டு தான்  வருகிறது. சென்னையைச் சேர்ந்த […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

மக்களே உஷார்!…. பட்டதாரி பெண்ணை ஏமாற்றி ரூ.6 லட்சம் மோசடி…. மாட்டி கொண்ட வாலிபர்…. போலீஸ் அதிரடி….!!!!!

சென்னை ஆவடி அடுத்த கோவில்பதாகை பகுதியில் வசித்து வருபவர் பிரேம்குமார். இவருடைய மனைவி சந்தியா(24) எம்பிஏ பட்டதாரியாவார். இவர் சென்ற மே மாதம் வீட்டிலிருந்து பணியாற்றும் வகையில் ஆன்லைனில் வேலை தேடினார். இந்நிலையில் வர்த்தக செயலி வாயிலாக வார சம்பளத்திற்கு வீட்டில் இருந்து சோப்பு பேக்கிங் செய்யும் வேலை தொடர்பான விளம்பரத்தை கண்டுள்ளார். அதில் ரூபாய்.5 ஆயிரம் -ரூ.20 ஆயிரம் வரை சம்பாதிக்கலாம் என கூறப்பட்டிருந்தது. இதனையடுத்து சந்தியா அந்த எண்ணுக்கு தொடர்புகொண்டபோது, வாட்ஸ்-அப் வாயிலாக பேசிய […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

கட்டுமான பொருட்களை வாங்கி 5 1/2 கோடி மோசடி… தலைமறைவான வெளிநாட்டவர்… போலீஸ் அதிரடி…!!!!!

கட்டுமான பொருள் வாங்கி ஐந்தரை கோடி மோசடி செய்த வெளிநாட்டவரை போலீசார் கைது செய்துள்ளனர். சென்னை நொளம்பூரைச் சேர்ந்த தர்மலிங்கம் என்பவர் வசித்து வருகிறார். இவர் சென்னை ஷெனாய் நகரில் உள்ள கட்டுமான பொருட்களை விற்பனை செய்யும் நிறுவனத்தை நடத்திக் கொண்டிருக்கின்றார். இவரிடம் செம்பரம்பாக்கம் பகுதியில் வசிக்கும் தென் கொரியா நாட்டைச் சேர்ந்த கிம் ஜெஹியோங் என்பவர் தான் ஐயப்பன் தாங்கல் பகுதியில் நடத்தி வரும் நிறுவனத்திற்காக 2018 ஆம் வருடம் 38 கோடியே 62 லட்சத்து […]

Categories
தேசிய செய்திகள்

மருத்துவர்களுக்கு 1000 கோடி…. டோலோ மீது குற்றச்சாட்டு….. அம்பலமான மோசடி….!!!!

கோவிட் தொற்று பரவலின் போது பாராசிட்டமால் மாத்திரையான டோலோ உற்பத்தியாளர்கள் மீது மருத்துவ அமைப்பு கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளது. நோயாளிகளுக்கு மாத்திரைகள் பரிந்துரைக்க, மருத்துவர்களுக்கு உற்பத்தியாளர்கள் 1,000 கோடி ரூபாய் லஞ்சம் கொடுத்ததாக இந்திய மருத்துவ மற்றும் விற்பனை பிரதிநிதிகள் சங்கம் உச்ச நீதிமன்றத்தில் குற்றம் சாட்டியுள்ளது. இது தொடர்பாக நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமையிலான அமர்வு முன் மூத்த வழக்கறிஞர் சஞ்சய் பரேக் வாதிட்டதாக ‘இந்தியா டுடே’ செய்தி வெளியிட்டுள்ளது. டோலோ-650 மாத்திரை தயாரிப்பாளர்கள், டாக்டர்களுக்கு ஆயிரம் […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

“13 லட்சத்திற்கு பூக்கள் வாங்கி மோசடி செய்த வியாபாரி”… போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் விவசாயிகள் புகார்…!!!!!!

சத்தியமங்கலம் மலர் விவசாயிகள் சங்க தலைவர் முத்துசாமி தலைமையில் விவசாயிகள் நேற்று ஈரோடு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் புகார் மனு ஒன்றை அளித்துள்ளனர். அந்த மனுவில்  கூறப்பட்டிருப்பதாவது, தங்களது சங்கம் 10 வருடங்களாக செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. சங்கத்தில் 2,600 கும் மேற்பட்ட விவசாயிகள் உறுப்பினர்களாக இருக்கின்றார்கள். இவர்கள் தங்களது தோட்டத்தில் சம்பங்கி, மல்லிகை, முல்லை உள்ளிட்ட பல்வேறு பூக்களை பயிரிட்டு சங்கத்திற்கு விற்பனைக்கு  கொண்டு வருது வழக்கமாகும். இந்த நிலையில் கடந்த மூன்று வருடங்களாக கோவை […]

Categories
திண்டுக்கல்

ஆன்லைனில் 2 1/2 லட்சம் கடன் தருகிறேன்… வங்கி கணக்கில் இருந்து 25 ஆயிரம் அபேஸ்… அதிரடியாக மீட்ட சைபர் கிரைம் போலீசார்…!!!!

ஆன்லைனில் 2 1/2 லட்சம் கடன் தருவதாக  கூறி 25,000 மோசடி செய்த பெண்ணை போலீசார் கைது செய்துள்ளனர். திண்டுக்கல்லை அடுத்த சாலையூர் பகுதியைச் சேர்ந்த பழனிச்சாமி என்பவர் வசித்து வருகிறார். கொத்தனார் ஆன இவருடைய செல்போனுக்கு கடந்த மூன்று தினங்களுக்கு முன் ஒரு அழைப்பு வந்துள்ளது. அதில் எதிர் முனையில் பேசிய பெண் ஒருவர் ஆன்லைனில் குறைந்த வட்டியில் இரண்டரை லட்சம் ரூபாய் கடன் வழங்குவதாக தெரிவித்துள்ளார். இதனால் பழனிசாமி கடன் வாங்க சம்மதம் தெரிவித்துள்ளார். […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

பெண் மருத்துவரிடம் ரூ.13 லட்சத்தை மோசடி செய்த போலி டாக்டர்…. பின் நடந்த அதிரடி சம்பவம்….!!!!

சென்னை அடையாறு பகுதியில் வசித்து வரக்கூடிய பெண் மருத்துவர் ஒருவர், இணையதளம் வாயிலாக திருமண தகவல் மையம் ஒன்றில் பதிவு செய்து மாப்பிள்ளை தேடி வந்துள்ளார். இந்த பெண் மருத்துவரின் தகவலை சென்னை நாவலூரை சேர்ந்த கார்த்திக்ராஜ் என்ற தினேஷ் கார்த்திக் (28) பார்த்துள்ளார். உடனடியாக தன்னை மருத்துவர் என அறிமுகப்படுத்தி கொண்ட கார்த்திக்ராஜ், அந்த பெண் மருத்துவருடன் பழகியுள்ளார். அத்துடன் திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கார்த்திக்ராஜ் கூறி, அவரிடமிருந்து ரூபாய்.12 லட்சத்து 95 […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

மாநகராட்சி அதிகாரிகள் எனக் கூறி நாடகம்…. உஷாரான கடை உரிமையாளர்…. பின் நடந்த அதிரடி சம்பவம்….!!!!

சென்னை பாரிமுனை மலையப்ப பெருமாள் கோயில் தெருவில் மிட்டல் லால் என்பவர் வணிக நிறுவனம் நடத்திவருகிறார். இந்நிலையில் அவரது கடைக்கு வந்த 2 பேர், தாங்கள் சென்னை மாநகராட்சி தண்டையார்பேட்டை மண்டல அலுவலகத்திலிருந்து வரும் சுகாதாரத்துறை அதிகாரிகள் என கூறிக்கொண்டு கடையில் சோதனை மேற்கொண்டுள்ளனர். தமிழக அரசின் தடையைமீறி பிளாஸ்டிக் பொருட்கள் அதிகளவில் கடையில் விற்பனை செய்வதாக கூறிய அவர்கள் இருவரும் ரூபாய்.30 ஆயிரம் அபராதம் விதிப்பதாக தெரிவித்துள்ளனர். எனினும் அபராதம் வசூலிப்பதற்கான ரசீது புத்தகம் எதுவும் […]

Categories
உலக செய்திகள்

இந்திய பெண்ணை மோசடி வலைக்குள் சிக்க வைத்த ஜேம்ஸ் பாண்ட்…. பரபரப்பு சம்பவம்….!!!!

சமூகஊடகம் ஒன்றில் சந்தித்த மும்பையைச் சேர்ந்த ஒரு பெண்ணிடம், ஒருவர் தன்னை ஒரு பிரித்தானிய தொழில் அதிபர் என அறிமுகம் செய்துகொண்டுள்ளார். சமூக ஊடகங்கள் மூலம் பழகத் தொடங்கிய இவர்கள் இருவரும் விரைவில் நண்பர்கள் ஆனார்கள். ஒருநாள் உங்கள் பிறந்த நாள் எப்போது, உங்களுக்கு பரிசுகள் அனுப்ப விரும்புகிறேன் என ஜேம்ஸ் பாண்ட் கூற, தனது பிறந்தநாள் மற்றும் முகவரியை அவருடன் அந்த இந்தியப்பெண் பகிர்ந்துகொண்டுள்ளார். இதையடுத்து தான் அப்பெண்ணின் இந்திய முகவரிக்கு சில தங்கநகைகள் மற்றும் […]

Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

“ரயில்வேயில் வேலை வாங்கித் தருவதாக கூறி 27 லட்சம் மோசடி”…. சிபிஐ அதிகாரிகள் தீவிர விசாரணை….!!!!!!!!!

நெய்வேலியில் ரயில்வேயில் வேலை வாங்கி தருவதாக கூறி மோசடி செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. நெய்வேலி 17ஆவது வட்டம் பண்ருட்டி சாலையில் முருகதாஸ் என்பவர் வசித்து வருகிறார். இவருடைய மகன் ஸ்ரீதரன் என்ற ஸ்ரீதர் (26). எம் பி ஏ பட்டதாரியான இவர் நெய்வேலியில் சொந்தமாக தொழில் செய்து வருகின்றார். இதே போல 13வது வட்டம் ஸ்டீல் லேன் தெருவில் ஜோசப் பீட்டர் ஆண்டனி என்பவர் வசித்து வருகிறார். இவர் என்எல்சி இந்திய நிறுவனத்தில் […]

Categories
தேசிய செய்திகள்

பெரும் பரபரப்பு!!…. 55 லட்ச ரூபாய் மதிப்பிலான நகைகளை அபேஸ் செய்த சூப்பர்வைசர்…. அதிரடி நடவடிக்கையில் போலீஸ்….!!!!!

கோவை சலீவன் தெருவில் தனியாருக்கு சொந்தமான நகைக்கடை ஒன்று செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. இங்கு வீர கோளம் பகுதியைச் சேர்ந்த ஜெகதீஸ் என்பவர் சூப்பர்வைசராக பணியாற்றி வந்துள்ளார். இவர் நகை கடைக்கு வரும் தங்கக் கட்டிகளை பட்டறைகளுக்கு  அனுப்பி ஆபரணமாக தயாரித்து வாங்கி வருவதை கண்காணிக்கும் பணியில் ஈடுபட்டு வந்திருக்கின்றார். மேலும் தங்கம் வடிவமைப்பு, தரம், முத்திரை போன்ற பணிகளையும் கவனித்துள்ளார். இந்த சூழலில் கடந்த சில மாதங்களாக தங்கக்கட்டி பட்டறை கொடுப்பது போல் கணக்கு காட்டியும் பழுதான […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

மக்களே உஷார்!…. தமிழகத்தில் நீடிக்கும் மோசடி…. ரூ.12 லட்சத்தை இழந்த பெண்…. பரபரப்பு….!!!!

சென்னை வில்லிவாக்கம், பஜனை கோயில் தெருவில் வசித்து வருபவர் தில்லைவாணி (56). இவரது கணவர் சிரார்த்தனன்(67) ஓய்வு பெற்ற ரயில்வே ஊழியர். இந்த தம்பதியினரின் மகன் சூரியபிரதாபன் (36). இதில் சூரியபிரதாபன் என்ஜினீயரிங் முதுகலை பட்டதாரி ஆவார். இவருடன் பிளஸ் 2 வரை பயின்ற அதே பகுதியைச் சேர்ந்த மணிமாறன்(36) ரயில்வேயில் பணிபுரிந்து வருகிறார். சென்ற ஏப்ரல் மாதம் தில்லைவாணியிடம் மணிமாறன் கூறியதாவது “மத்திய மந்திரி ஒருவரின் சிபாரிசில் தான் நான் ரயில்வேயில் பணிக்கு சேர்ந்தேன். அதேபோன்று […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

பார்சலை அனுப்பாத கூரியர் நிறுவனம்….15 ஆயிரம் அபராதம்…. உத்தரவிட்ட மாவட்ட நுகர்வோர் நீதிமன்றம்….!!!!

பார்சல் அனுப்பாத கூரியர்  நிறுவனத்திற்கு 15 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து மாவட்ட நுகர்வோர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள குலசேகரம் பகுதியில் சுரேஷ்குமார் என்பவர் வசித்து வருகிறார். இவர் பெங்களூரில் இருந்து நாகர்கோவிலுக்கு ஒரு தனியார் கூரியர்  நிறுவனம் மூலம் 39 ஆயிரத்து 998 ரூபாய் மதிப்பிலான துணிகளை அனுப்பி வைத்துள்ளார். ஆனால் பல நாட்கள் ஆகியும் பார்சல் எதுவும் வரவில்லை. இதனால் சுரேஷ்குமார் வக்கீல் மூலம் அந்த தனியார் கூரியர்  நிறுவனத்திற்கு நோட்டீஸ் […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

கார் ஷோரூம்: ரூ.43 லட்சம் மோசடி…. விசாரணையில் வெளிவந்த உண்மை…. பரபரப்பு….!!!!

கோவை மாவட்டம் ராமநாதபுரத்தில் பிரசன்னா ஆட்டோ மொபைல்ஸ் பிரைவேட் லிமிடெட் என்ற கார் ஷோரூம் இருக்கிறது. இங்கு சேலத்தை சேர்ந்த வெங்கட சுப்பிரமணியன் (30) என்பவர் கணக்காளராக பணிபுரிந்து வந்தார். 1 மாதமே பணிபுரிந்த அவர் திடீரென வேலையிலிருந்து நீக்கம் செய்யப்பட்டார். இந்நிலையில் அந்த கார் ஷோரூமின் மேலாளர் அங்கு உள்ள கணக்குகளை ஆய்வு மேற்கொண்டார். அப்போது சென்ற வாரத்தில் அந்த கார் ஷோரூமின் வங்கி கணக்கிலிருந்து ரூபாய்.43 லட்சம் திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியை சேர்ந்த மூர்த்தி […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

போலி நகையை அடகு வைத்த தம்பதியினர்…. சோதனையில் வெளிவந்த உண்மை…. போலீஸ் நடவடிக்கை….!!!!

மதுரை புட்டுத்தோப்பு மெயின் ரோடு பொன்னகரம் 4வது குறுக்கு தெருவில் தனியார் நிதி நிறுவனம் இருக்கிறது. இந்த கிளையின் மேலாளராக பணியாற்றி வருபவர் கார்த்திக் (27). இவர் கரிமேடு காவல் நிலையத்தில் புகார் ஒன்றை கொடுத்தார். அதில் அழகரடி 2வது தெருவை சேர்ந்த செந்தில் குமார், எஸ்.எஸ்.காலனியை சேர்ந்த இனியன் மனைவி உமாதேவி ஆகிய இருவரும் சென்ற ஜனவரி மாதம் நகையை அடகுவைத்து ரூபாய்.14 லட்சத்து 99 ஆயிரத்து 400 கடனாக பெற்றனர். இதையடுத்து நாங்கள் அந்த […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

“எங்கள் பணத்தை திரும்ப கொடு” மனைவியுடன் தீக்குளிக்க முயன்ற வெங்காய வியாபாரி…. ஈரோட்டில் பரபரப்பு….!!!!!!

ராணிப்பேட்டை மாவட்டம் நெமிலி பிபி மேட்டூர் முதல் விதியை சேர்ந்த முருகன் என்பவர் வசித்து வருகிறார். இவருடைய மகன் சிவகுமார் இவருடைய மனைவி பிரியா சிவகுமார் வெங்காயம் மொத்த வியாபாரம் செய்து வருகின்றார். இவர் கடந்த வருடம் ஈரோடு இந்திரா காந்தி நகர் கோட்டையார்  விதியைச் சேர்ந்த வியாபாரி மணிகண்டனுக்கு (36) வெங்காயத்தை விற்பனை செய்திருக்கின்றார். மணிகண்டன் ஈரோடு சக்தி ரோடு காய்கறி மார்க்கெட்டிற்கு அருகில் கடை வைத்திருக்கின்றார். வெங்காயத்திற்கு உரிய தொகையை அவர் சிவக்குமாரிடம் திருப்பி […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

“ரூ.30,000 இருந்தால் வங்கியில் கடன் வாங்கி தருகிறேன்”…… டெய்லரை ஏமாற்றிய பெண்…. போலீசார் அதிரடி….!!!

திண்டுக்கல் மாவட்டம் கன்னிவாடி அருகில் உள்ள தெத்துப்பட்டியில் கார்த்திகேயன் என்பவர் வசித்து வருகிறார். இவர் மனைவி கரியமாலா. இவர் தையல் தொழிலாளி. இவர் புதிதாக எந்திரங்கள் வாங்கி தையல் தொழிலை மேம்படுத்தற்கு போதிய பணம் இல்லாதால் வங்கியில் கடன் வாங்க முடிவு செய்தார். அதனைத் தொடர்ந்து திண்டுக்கல்லில் தனியார் நிறுவனம் நடத்தி வரும் ராஜதானிகோட்டை பகுதியை சேர்ந்த முத்துப்பாண்டியம்மாள் என்பவரின் அறிமுகம் கிடைத்தது. அப்போது முத்துப்பாண்டியம்மாள் வங்கியில் ரூ.5 லட்சம் கடன் வாங்கித் தருவதாக கூறி கரியமாலாவிடம் […]

Categories

Tech |