குறைந்த விலைக்கு தங்கம் கொடுப்பதாக கூறி ரூ 96 லட்சத்தை அபேஸ் செய்த வழக்கில் மேலும் 2 சொகுசு கார்களை காவல்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர். கள்ளக்குறிச்சி கடைவீதியில் நகை கடை வைத்து நடத்தி வருபவர் 47 வயதுடைய முருகன். நாகை மாவட்டம் வேதாரண்யத்தை அடுத்துள்ள கருப்பம்புலம் பகுதியில் வசித்து வருபவர் பண்டரிநாதன்(65). இவர் முருகனிடம் குறைந்த விலைக்கு தங்கம் கொடுப்பதாக தெரிவித்தார். இதனை உண்மை என்று நம்பிய முருகன் ரூ 96 லட்சத்திற்கு 2 கிலோ தங்கம் […]
