நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் தாலுகா அருகே உள்ள கள்ளிப்பாளையம் என்ற தெருவில் வசித்து வரும் கந்தசாமி என்பவரின் மகன் தனபால் நிதி நிறுவனம் ஒன்றை நடத்தி வருகிறார்.இவருக்கும் மதுரையை சேர்ந்த சந்தியா என்பவருக்கும் கடந்த ஏழாம் தேதி பரமத்தி வேலூரில் திருமணம் நடைபெற்றது. இந்நிலையில் திருமணம் நடந்த மூன்றாவது நாள் காலையில் புதுப்பெண் சந்தியா திடீரென மாயமானார்.அதன் பிறகு வீட்டில் இருந்த பீரோவை திறந்து பார்த்தபோது அதிலிருந்த திருமண பட்டு சேலை மற்றும் நகைகள் அனைத்தும் […]
