கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள ஆர்.எஸ்.புரம் டி.கே விதியில் சுப்ரதா பாரிக் என்பவர் தங்க நகை பட்டறை நடத்தி வருகிறார். இவரிடம் மேற்கு வங்க மாநிலத்தை சேர்ந்த தபஸ் சமந்தா என்பவர் வேலை பார்த்து வருகிறார். இவர் ஆர்டரின் பெயரில் தங்க கட்டியை வாங்கி சென்று தங்க நகையை வடிவமைத்து தரும் வேலை செய்து வந்துள்ளார். கடந்த 2019- ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் தபஸ் சமந்தா 22 லட்சம் மதிப்புள்ள 1/2 கிலோ தங்கக் கட்டியை வாங்கி […]
