நண்பரிடம் 30 லட்ச ரூபாய் வாங்கி மோசடி செய்த நபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். சென்னை மாவட்டத்தில் உள்ள மல்லிகாபுரம் பகுதியில்சதிஷ் குமார் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் ஜோதி நகரில் உள்ள தனது நண்பரான சுந்தர் என்பவரிடம் தொழில் செய்வதற்காக 30 லட்சம் ரூபாயை கடனாக வாங்கி உள்ளார். இந்த பணத்தை 3 மாதத்தில் திருப்பி தருவதாக சதீஷ்குமார் கூறியுள்ளார். ஆனால் வாங்கிய பணத்தை திரும்ப கொடுக்காததால் சுந்தர் அதனை திருப்பி தருமாறு கேட்டுள்ளார். கடந்த […]
