Categories
மாநில செய்திகள்

மூன்று உயிர்களை பறித்த செல்பி மோகம்….  பரபரப்பு சம்பவம்….!!!!

சென்னை அரும்பாக்கம் பகுதியை சேர்ந்த விக்னேஷ், யோகேஷ், ஹரீஸ் மற்றும் புதுச்சேரியைச் சேர்ந்த கணேஷ் ஆகிய நான்கு பேர் இன்று பழனி கோவிலுக்கு சென்றுள்ளனர். அப்போது நான்கு பேரும் பழனி அருகே உள்ள வரதமாநதி அணைக்கு சென்று, அணையில் உள்ள நீர் பிடிப்பு பகுதிகளில் செல்பி எடுத்துள்ளனர். அதில் மூன்று பேர் நீரில் மூழ்கினர். இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த வந்த தீயணைப்பு துறையினர் நீரில் தேடியபோது மூவரும் உயிரிழந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டனர். இந்த […]

Categories
ஆன்மிகம்

ஸ்ரீ கிருஷ்ண பகவான் – அன்பு, மற்றும் மோகம் பற்றி அறிந்து கொள்ளுங்கள்..!!

அன்பிற்கும், மோகத்திற்கு வித்தியாசம்அறிந்து கொள்ளுங்கள்..ஸ்ரீ கிருஷ்ண பகவான் கூறிய நீதி..!! உண்மையான அன்பு கொண்ட உள்ளத்தில் முகமானது தோன்றுவதில்லை அன்பெனும் பாவம் கருணையிலிருந்து பிறப்பது மோகம் அகங்காரத்தில் இருந்து பிறக்கிறது அன்புள்ளமானது எனது புதல்வனுக்கு இறைவன் கிருபையால் அனைத்தும் கிட்டும் என்பது கூறும். ஆனால் மோகம் என்பது எனது புதல்வனுக்கு நான் அனைத்தையும் வழங்குவேன் என்று உரைக்கும்.. அன்பின் பாவமானது பொது நலத்திற்கு முக்கியத்துவம் வழங்குவது. ஆனால் மோகமானது  சுயநலமே முக்கியம் என்று எண்ணுவது.. அன்பானது புத்தியை […]

Categories

Tech |