Categories
தேசிய செய்திகள்

ஏழுமலையான் பக்தர்களுக்கு இன்பச் செய்தி… இன்னும் ஒரேவாரம் தான்… வெளியான அறிவிப்பு…!!!

மிகவும் பிரசித்தி பெற்ற ஆந்திர மாநிலம் திருப்பதி திருமலையில் அமைந்துள்ள ஏழுமலையான் கோயிலை நிர்வகிக்கும் தேவஸ்தானத்தின் அறங்காவலர் குழு உறுப்பினர்களை சமீபத்தில் நியமித்து உத்தரவிட்டார் அம்மாநில முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி. தேவஸ்தான வரலாற்றில் இதுவரை இல்லாத வகையில் 25 பேரை குழு உறுப்பினர்களாகவும், 50 பேரை சிறப்பு அழைப்பாளர்களாகவும் ஜெகன்மோகன் ரெட்டி நியமித்தார். இதில் தமிழகத்தில் இருந்து திமுக எம்.எல்.ஏ நந்தகுமாரும் ஒருவராவார். இவர் நேற்று பொறுப்பேற்றுக்கொண்டபோது, ஏழுமலையான் முன் பதவியேற்றது ஆனந்த கண்ணீரை வரவழைத்தது. […]

Categories
தேசிய செய்திகள்

300 சதுர அடி வீடு…. இனி ஒரு ரூபாய் தான்…. அரசு அதிரடி அறிவிப்பு..!!

முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி தலைமையிலான அமைச்சரவைக் கூட்டத்தில் ஏழைகளுக்கு இலவச வீடு போன்ற பல திட்டங்கள் நிர்ணயிக்கப்பட்டது. நவரத்தினங்கள் என்னும் ஒன்பது முக்கிய திட்டங்களை ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி தேர்தல் வாக்குறுதியாக வழங்கியுள்ளார் .ஏழைகளுக்கு வீடு, இலவச மருத்துவம், கல்வி, விவசாய கடன், வேலைவாய்ப்பு, பூரண மதுவிலக்கு போன்ற திட்டங்கள் இதில் அடங்கும் .ஜெகன்மோகன் ரெட்டி ஆந்திர முதல்வராக பொறுப்பேற்று நாளிலிருந்து தனது வாக்குறுதிகளை ஒவ்வொன்றாக நிறைவேற்றியுள்ளார். அந்த வகையில் தனது வாழ்வின் […]

Categories

Tech |