சாலை விபத்துகளின் எண்ணிக்கை ஆண்டு தோறும் அதிகரித்து கொண்டு வருகின்றது. நாடு முழுவதும் சாலை விபத்துகளின் எண்ணிக்கை ஆண்டு தோறும் அதிகரித்து கொண்டே வருகின்றது. இதனால் பல உயிரிழப்புகளும் ஏற்பட்டு வருகின்றது. அதனை கட்டுப்படுத்தும் வகையில் மத்திய அரசு புதிய மோட்டார் வாகன சட்டத்தை அமல்படுத்தியுள்ளது. அதன்படி சாலைவிதிகளை மீறுவோருக்கு விதிக்கப்படும் அபராத தொகை 10 மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது. இதனை அடுத்து ஹெல்மெட் அணியாமல் சென்றவர்களிடம் ரூ.1000, ஓட்டுனர் உரிமம் இல்லாமல் சென்றவர்களிடம் ரூ.5,000, மது அருந்திவிட்டு […]
