மத்திய தொல்லியல் துறை பட்டயப் படிப்புக்கு தமிழ் மொழியைப் புறக்கணித்து வெளியிட்ட அறிவிப்பை ரத்து செய்யக்கோரி முறையிடப்பட்டதை தொடர்ந்து அவசர வழக்காக உயர் நீதிமன்ற மதுரை கிளை இன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்கிறது. தமிழ்மொழி புறக்கணிப்பு தொடர்பாக உயர் நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கறிஞர் திரு அழகுமணி என்பவர் நேற்று முறையிட்டார். மத்திய அரசின் தொல்லியல் துறையின் தொல்லியல் நிறுவனம் உத்தரப்பிரதேச மாநிலம் கிரேடர் நொய்டாவில் இயங்கி வருவதாகவும், இந்நிறுவனம் தொல்லியல் துறை சார்ந்த இரண்டு ஆண்டு […]
