Categories
மாநில செய்திகள்

12 மொழிகளில் திருக்குறள் மொழிபெயர்ப்பு…. ஜூன் மாதம் வெளியீடு…. வெளியான தகவல்…!!!

திருக்குறளை 12 மொழிகளில் மொழி பெயர்க்கும் பணி செம்மொழி தமிழாய்வு நிறுவனம் சார்பாக நிறைவடைந்து தற்போது அச்சிடும் வேலை நடைபெற்று வருகிறது. இந்நிறுவனம் சங்க இலக்கியங்களை இந்திய மொழிகளிலும், மற்ற மொழிகளிலும் மொழிபெயர்த்து வெளியிடும் பணியிலும் ஈடுபட்டுள்ளது. இந்நிலையில் ஹிந்தி, சமஸ்கிருதம், மராத்தி, ஒடியா, நேபாளி, உருது, மலையாளம் உள்ளிட்ட 12 மொழிகளில் திருக்குறள் மொழிப்பெயர்க்கப்படுகிறது. இந்த மாதத்திற்குள்ளாக அச்சிடும் பணி நிறைவடைந்து ஜூன் மாதத்தில் 12 மொழிகளில் திருக்குறளை வெளியிட முடிவு செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழ் […]

Categories
மாநில செய்திகள்

மலாய், சீனம் உள்ளிட்ட 20 மொழிகளில்….. மணிமேகலை மொழிபெயர்ப்பு….!!!

ஐம்பெரும் காப்பியங்களில் ஒன்றான மணிமேகலை 20 மொழிகளில் மொழி பெயர்க்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. பௌத்த மதத்தை தழுவிய மணிமேகலையின் வாழ்க்கையை பற்றி பௌத்த பெளத்த மதத்தின் அறநெறிகளை 30 அத்தியாயங்களில் 4 ஆயிரத்து 861அகவல் அடிகளாக எழுதியவர் சீத்தலைச் சாத்தனார்.  பல்வேறு சிறப்புகள் வாய்ந்த இந்த மணிமேகலை காப்பியம் மத்திய செம்மொழித் தமிழாய்வு நிறுவனத்தால் மலாய், சீனம், ஐரோப்பியா, மங்கோலியா உள்ளிட்ட 20 மொழிகளில் மொழிபெயர்க்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பல்வேறு நாடுகளின் பல்கலைக் கழகங்களில் […]

Categories
உலக செய்திகள்

சூப்பர் டெக்னலாகி போங்க…. சர்வதேச விளையாட்டு வீரர்கள்…. மொழி தெரியாமல்….. வணிகர்களுடன் உரையாடல்….!!!

மாண்டரின் மொழி தெரியாத சர்வதேச விளையாட்டு வீரர்கள் மொழிபெயர்ப்பு செயலியை பயன்படுத்தி வணிகர்களுடன் உரையாடுகின்றனர். சீனாவில் பீஜிங்கில் குளிர்கால ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற்று வருகிறது. அதில் பங்கேற்று உள்ள பல்வேறு நாடுகளை சேர்ந்தவர்கள் செயற்கை நுண்ணறிவு செயலி உதவியுடன் சீனவிலுள்ள வணிகர்களுடன் உரையாடி வருகின்றனர். மேலும் மாண்டரின் மொழி தெரியாத சர்வதேச விளையாட்டு வீரர்கள் பயிற்சியாளர்கள், பத்திரிக்கையாளர்கள் மற்றும் தொழில்நுட்ப வல்லுனர்கள் இந்த செயலியை பயன்படுத்தி வருகின்றனர். இவர்கள் தங்களுக்கு வேண்டியவற்றை ஸ்மார்ட்போன் குரல் மூலம் பதிவு […]

Categories
மாநில செய்திகள்

102 மொழிகளில் திருக்குறளை மொழிபெயர்க்கும் முயற்சியில்…. செம்மொழி நிறுவனம்….!!!!

செம்மொழி தமிழாய்வு மத்திய நிறுவனம் திருக்குறளை 102 மொழிகளில் மொழிபெயர்க்கும் முயற்சியில் ஈடுபட்டுவருகிறது. சென்னை தரமணியில் செயல்பட்டு வரும் செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம் உலக பொதுமறை என்று போற்றப்படும் திருக்குறளை பல மொழிகளில் மொழிபெயர்த்து வெளியிடும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது. திருக்குறள் ஏற்கனவே ஆங்கிலத்தில் 18 உரைகளுடன் வெளிவந்துள்ளது. 21 மொழிகளில் 5 மொழிகள் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. இதையடுத்து 10 மொழிகளில் மொழி பெயர்க்கும் பணிகள் நடந்து வருகிறது மேலும் இந்திய மற்றும் வெளிநாடு என்று 22 மொழிகளில் […]

Categories
மாநில செய்திகள்

மொழி ஆதிக்கத்தை பாஜக அரசு காட்டுகிறது… ஸ்டாலின் கண்டனம்…!!

மொழி ஆதிக்கத்தை பாஜக அரசு காட்டுகிறது என்று திமுக தலைவர் ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். மாநில அரசின் கல்வி உரிமைகளைப் பறித்து ஏற்றத்தாழ்வு உண்டாகும் புதிய கல்வி கொள்கையின் மொழிபெயர்ப்பை வெளியீடு பதிலையே மொழி ஆதிக்கத்தை பாஜக அரசு வெளிப்படுத்தியுள்ளது என ஸ்டாலின் தெரிவித்துள்ளார். மாற்றான் தாய் மனப்போக்கை வெளிப்படுத்திய மத்திய பாஜக அரசைக் கண்டிப்பதுடன், புதிய கல்விக் கொள்கை எதிர்ப்பில் திமுக உறுதியாக உள்ளது என தெரிவித்துள்ளார்.

Categories

Tech |