நாட்டில் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் ரீதியாக துன்புறுத்த சில செல்போன் செயலிகள் பயன்படுத்தப்படுவதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. நாட்டில் கடந்த சில மாதங்களாக பாலியல் வன்கொடுமை தலைவிரித்து ஆடுகிறது. அதனால் பெண்கள் மற்றும் குழந்தைகள் அனைவரும் வெளியே வருவதற்கு மிகவும் அச்சப்படுகிறார்கள். பாலியல் வன்கொடுமைகளுக்கு எதிரான பல்வேறு சட்டங்களை அரசு கொண்டு வந்தாலும், சில காம கொடூரர்கள் இதுபோன்ற செயல்களில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறார்கள். நாட்டின் ஏதாவது ஒரு பகுதியில் தினமும் இதுபோன்ற சம்பவங்கள் நடந்துகொண்டே இருக்கின்றன. அவ்வாறு […]
