Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

மொபட் மீது மோதிய வாகனம்…. காவலாளிக்கு ஏற்பட்ட விபரீதம்…. போலீஸ் விசாரணை….!!

இருசக்கர வாகன விபத்தில் காவலாளி உயிரிழந்தது குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். நாமக்கல் மாவட்டம் அணியாபுரம் பகுதியில் சுப்பிரமணி என்ற முதியவர் வசித்து வந்துள்ளார். இவர் அப்பகுதியில் உள்ள தனியார் கோழிப்பண்ணை தீவன ஆணையில் காவலாளியாக பணிபுரிந்து வந்துள்ளார். இந்நிலையில் சுப்பிரமணி வழக்கம்போல தனது மொபட்டில் தீவன ஆலைக்கு புறப்பட்டு சென்றார். அப்போது அணியாபுரம் அரசு மேல்நிலைப்பள்ளி அருகே சென்றுகொண்டிருந்த போது அப்பகுதி வழியாக சென்ற இருசக்கர வாகனம் எதிர்பாராதவிதமாக மொபட் மீது மோதியுள்ளது. இந்த […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

நிலை தடுமாறி கவிழ்ந்த மொபட்…. கொத்தனாருக்கு ஏற்பட்ட விபரீதம்…. சோகத்தில் குடும்பத்தினர்….!!

மொபட்டில் சென்று கொண்டிருந்த கொத்தனார் நிலை தடுமாறி கீழே விழுந்து உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நாமக்கல் மாவட்டம் நமகிரிபேட்டையை அடுத்துள்ள செம்பகவுண்டன்புதூர் பகுதியில் வடிவேல் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கொத்தனாராக வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் சம்பவத்தன்று வடிவேல் தனது மொபட்டில் மங்களபுரத்திற்கு சென்று கொண்டிருந்துள்ளார். அப்போது செல்லும் வழியில் திடீரென மொபட் நிலை தடுமாறி பள்ளத்தில் கவிழ்ந்துள்ளது. இதில் படுகாயமடைந்த அவரை அப்பகுதி வழியாக சென்றவர்கள் சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி […]

Categories

Tech |