மொபட் நேருக்கு நேர் மோதி ஒருவர் உயிரிழந்த நிலையில் மேலும் ஒருவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றனர். நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையத்தை அடுத்துள்ள எலந்தகுட்டை பகுதியில் சுரேஷ் என்பவர் வசித்து வந்துள்ளார். விசைத்தறி தொழிலாளியான இவருக்கு உமா மகேஸ்வரி என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் சம்பவத்தன்று சுரேஷ் வழக்கம்போல வேலையை முடித்துவிட்டு தனது மொபட்டில் வீட்டிற்கு சென்று கொண்டிருந்துள்ளார். அப்போது கிழக்கு தொட்டிபாளையம் அருகே சென்று கொண்டிருந்த போது எதிரே வந்து கொண்டிருந்த முருகேசன் என்பவரின் மொபட் […]
