Categories
திருவாரூர் மாவட்ட செய்திகள்

மொபட் மீது இருசக்கர வாகனம் மீது மோதல்…. கோர விபத்தில் 2 பேர் பலி…. பெரும் சோகம்….!!!

மொபட் மீது இருசக்கர வாகனம் மோதிய விபத்தில் 2 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருவாரூர் மாவட்டத்திலுள்ள வலங்கைமான் அருகே இனாம்கிளியூர் பகுதியில் ராஜேந்திரன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு சினேகா என்ற மகள் இருக்கிறார். இவர் தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள ஒரு கடையில் வேலைப்பார்த்து வருகிறார். இவர் தினமும் கடைக்கு சென்று விட்டு மொபட்டில் தனது தந்தையுடன் வீட்டிற்கு சென்றுள்ளார். இந்நிலையில் சினேகா கோவிந்த குடியிலிருந்து தனது தந்தையுடன் மொபைட்டில் வீட்டிற்கு சென்றுள்ளார். […]

Categories

Tech |