Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

கார்-மொபட் மோதலில்…. கணவன்-மனைவிக்கு ஏற்பட்ட விபரீதம்…. நாமக்கலில் கோர விபத்து….!!

மொபட் மீது கார் மோதி விபத்திற்குள்ளானதில் கணவன் மனைவி இருவரும் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நாமக்கல் மாவட்டம் வேலகவுண்டம்பட்டியை அடுத்துள்ள அக்கலாம்பட்டியில் தங்கவேலு என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தனது மனைவி அமுல்ராணியுடன் சேர்ந்து அப்பகுதில் உள்ள கோழிப்பண்ணை ஒன்றில் வேலை செய்து வந்துள்ளனர். இதனையடுத்து இவர்களது மகன் மணிகண்டன் பரமத்திவேலூரை அடுத்த பெரியகரசப்பாளையத்தில் உள்ள ஒரு கோழிப்பண்ணையில் தங்கி பணிபுரிந்து வருகின்றார். இந்நிலையில் சம்பவத்தன்று தங்கவேல் மற்றும் அமுல்ராணி மகனை பார்பதற்காக பெரியகரசப்பாளையத்திற்கு […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

மகளுடன் சென்ற தாயார்…. கோர விபத்தில் பறிபோன உயிர்…. நாமக்கல்லில் சோகம்…!!

சாலையை கடக்க நின்று கொண்டிருந்த மொபட் மீது கார் மோதியதில் பெண் ஒருவர் உயிரிழந்த சம்பவம் அவரது குடும்பத்தினரிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் அடுத்துள்ள தேவிபாளையத்தில் ராஜேந்திரன் என்பவர் அவரது மனைவி ராஜம்மாள் (எ) பாப்பாத்தியுடன் வசித்து வந்துள்ளார். இவர்களது மகன் சுதாவிற்கு திருமணமாகி 2 குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் சம்பவத்தன்று சுதா அவரது தாய் மற்றும் குழந்தைகளுடன் மொபட்டில் பரமத்திவேலூர் சென்று கொண்டிருந்துள்ளார். இதனையடுத்து பரமத்திவேலூர் ஊருக்குள் செல்வதற்காக மரவாபளையம் நாமக்கல்-கரூர் தேசிய […]

Categories

Tech |