Categories
மாநில செய்திகள்

ஒரே ஒரு மிஸ்டு கால் போதும்…. பக்தர்களுக்கு அமைச்சர் சொன்ன சூப்பர் நியூஸ்…!!!

இந்து அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு நேற்று திருத்தணியிலுள்ள மலைக்கோவிலுக்கு சென்று ஆய்வு மேற்கொண்டார். இதன் பின்னர் அவர் செய்தியாளர்களிடம் பேசியதாவது,”திருத்தணி முருகன் கோயிலில் தங்கத்தேர், வெள்ளி தேர்களை செப்பனிடும் பணிகளானது கடந்த 10 வருடமாக நடந்துகொண்டு இருக்கின்றது. கூடிய விரைவில் இப்பணிகள் நிறைவு செய்யப்பட்டு முருகன் இதில் பவனி வருவார். மேலும் கோவில்களுக்கு வரும் பெண்கள் ஆண்கள் என இருவர்களுக்கு குளிப்பதற்காக தனித்தனி அறைகள் கட்டித்தரப்படும். மேலும் பக்தர்கள் மொட்டை அடிப்பதற்காக புதியத்திட்டம் ஒன்றை அறநிலையத்துறையும் பி.எஸ்.என் […]

Categories

Tech |