Categories
தேசிய செய்திகள்

உணவில் கிடந்த முடி!… கோபத்தில் கணவரின் வெறிச்செயல்…. பரபரப்பு சம்பவம்….!!!!

உத்திரபிரதேசம் மாநிலம் பிலிபித் மாவட்டத்தில் ஒரு மோசமான சம்பவம் அரங்கேறி இருக்கிறது. அதாவது, உணவில் முடி இருந்ததால் ஆத்திரம் அடைந்த கணவர் தன் மனைவிக்கு மொட்டை அடித்துள்ளார். இந்த சம்பவம் தொடர்பாக கணவர் உட்பட 3 பேர் மீது வரதட்சனை கொடுமை சட்டத்தில் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர். அதனைத் தொடர்ந்து திருமணம் ஆனதிலிருந்து ரூபாய்.15 லட்சம் வரதட்சணை கேட்டு துன்புறுத்தி வந்ததாக மனைவி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இவ்வாறு சாப்பாட்டில் முடி விழுந்ததால் கணவர் தன் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

காதலுக்காக மொட்டை அடித்த பிரபல நடிகை…. 55 வயதிலும் இப்படியா….? வாய் பிளக்கும் ரசிகர்கள்…!!

சினிமா பிரபலங்கள் காதலித்து திருமணம் செய்வதும் பின்னர் பிரிவதும் அவர்களுக்கு ஒன்றும் புதிதல்ல. தற்போதுள்ள சினிமா பிரபலங்கள் பலரும் காதலித்து திருமணம் செய்து கொண்டாலும் பிறகு கருத்துவேறுப்பாடு காரணமாக பிரிந்து விடுகிறார்கள். அந்த வகையில் பிரபலமான ஜோடியாக இருந்தவர்கள் தான் பார்த்திபன் மற்றும் சீதா. இவர்கள் நடித்த முதல் படத்திலேயே இருவருக்குள்ளும் காதல் ஏற்பட்டு பின்பு பார்த்திபனை திருமணம் செய்வதற்காக நடிகை சீதா மொட்டை அடித்துள்ளார். பின்பு இருவரும் திருமண செய்து கொண்ட நிலையில் தற்போது விவகாரத்தை […]

Categories
பல்சுவை

‘எனக்கு மொட்டையடிக்கணும்”…. அடம்பிடித்த சிறுவன்…. எதற்காக தெரியுமா?…. நெகிழ்ச்சி சம்பவம்…..!!!!

கடந்த 2016 ஆம் வருடம் அமெரிக்காவின் கொலராடோ பகுதியில் எப்போதும் ஹேர்கட் செய்யும்போது ஒரு சிறுவன் வேண்டாம் என்று சொல்லி அடம் பிடிப்பான். இதையடுத்து அந்த சிறுவன் தன் தந்தையிடம் எனக்கு மொட்டையடிக்க வேண்டும் என்று கூறினார். இதனைக் கேட்ட அந்த சிறுவனின் தந்தை அதிர்ச்சி அடைந்தார். எனினும் சிறுவனின் விருப்பப்படி அவருக்கு மொட்டையடித்து விட்டார். அதன்பின் மறுநாள் சிறுவனை அவரது தந்தை பள்ளிக்கூடத்தில் விட சென்றார். அப்போது அந்த வகுப்பில் இருந்த 80 மாணவர்களும் மொட்டையடித்து […]

Categories
சினிமா தமிழ் சினிமா

மொட்டை அடித்துக்கொண்ட பிரபல நடிகை…. அதிர்ச்சியில் ரசிகர்கள்…. வெளியான புகைப்படம்…!!!!!

பிரபல தமிழ் நடிகை நிக்கி கல்ராணி தங்கையான சஞ்சனா கல்ராணி சில மாதங்கள் சிறை வாசத்திற்கு பின் ஜாமினில் வெளியே வந்ததார். இந்நிலையில் சஞ்சனா கல்ராணி டாக்டர் ஒருவரை திருமணம் செய்து கொண்டு செட்டிலாகிவிட்டார். தற்போது கர்ப்பமாக இருப்பதால் சினிமாவில் நடிப்பதையும் குறைத்துக் கொண்டுள்ளார். பெங்களூரில் உள்ள தனது வீட்டிலேயே ஓய்வெடுத்து வருகிறார். இந்த நிலையில் சஞ்சனா கல்ராணி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மொட்டைத் தலையுடன் இருக்கும் புகைப்படம்  ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கி இருக்கிறது. அந்த புகைப்படத்தில் கேப்ஷனில் […]

Categories
உலக செய்திகள்

அடக்கடவுளே…! ஊரடங்கு நீட்டிப்பா…? மொட்டையடித்து வியாபாரிகள் எதிர்ப்பு…. மிரண்ட பிரபல நாடு….!!

சீனப் புத்தாண்டை முன்னிட்டு தென்கொரியாவில் நீட்டிக்கப்பட்ட ஊரடங்கிற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக அந்நாட்டை சார்ந்த சுமார் 200-க்கும் மேலான வியாபாரிகள் தலையை மொட்டை அடித்துள்ளார்கள். தென்கொரியாவில் கடந்த சில தினங்களாக உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனாவின் பாதிப்பு தொடர்ந்து அதிகமாக உள்ளது. இவ்வாறு இருக்க சீனப்புத்தாண்டு விரைவில் வரவிருப்பதால் மக்கள் கூட்டம் கூடுவதை தடுப்பதற்காக மேலும் 3 வாரங்கள் தென்கொரியாவில் ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில சுமார் 200-க்கும் மேலான வியாபாரிகள் கொரோனா குறித்த கட்டுப்பாடுகளுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் […]

Categories
மாநில செய்திகள்

கோயில்களில்… “முடி காணிக்கைக்கு காசு வாங்கினால்”…. பணி நீக்கம்…. தமிழக அரசு அதிரடி!!

கோயில்களில் முடிகாணிக்கைக்கு கட்டணம் வசூலித்தால் காவல் துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என்று இந்து சமய அறநிலையத் துறை எச்சரித்துள்ளது. தமிழகத்தில் உள்ள அனைத்து கோவில்களிலும் மொட்டை அடிப்பதற்கு கட்டணம் கிடையாது என்று தமிழக அரசு அறிவித்தது.. இதனையடுத்து இந்த நடைமுறை அமலுக்கு வந்துவிட்டது.. இந்த அறிவிப்பு மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.. இதனை தொடர்ந்து மொட்டை அடிக்கும் பணியாளர்களுக்கு மாதம்தோறும் 5 ஆயிரம் வழங்கப்படும் என்றும் அரசு தெரிவித்தது. இந்த நிலையில் இந்து சமய அறநிலையத் […]

Categories
மாநில செய்திகள்

கோவில்களில் மொட்டை அடிக்கும் ஊழியர்களுக்கு… ரூ.5000 ஊக்கத்தொகை… வெளியான அதிரடி அறிவிப்பு…!!!

கோவிலில் மொட்டை அடிக்கும் ஊழியர்களுக்கு ரூபாய் 5000 ஊக்கத்தொகை வழங்க இருப்பதாக அமைச்சர் சேகர்பாபு தெரிவித்தார். தமிழகத்தில் கடந்த செப்டம்பர் 4ஆம் தேதி நடைபெற்ற சட்டப்பேரவை கூட்டத்தில் தமிழகத்தில் எந்த கோவிலிலும் மொட்டை அடிக்க கட்டணம் கிடையாது என்று இந்து அறநிலை துறை அமைச்சர் சேகர்பாபு தெரிவித்திருந்தார். இது மக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றிருந்தது. இந்நிலையில் தமிழகத்தில் உள்ள கோவில்களில் மொட்டை அடிக்கும் ஊழியர்களுக்கு மாதம் ரூபாய் 5000 ஊக்கத்தொகை வழங்கப்படும் என்று அவர் தெரிவித்துள்ளார். இந்த […]

Categories
மாநில செய்திகள்

மொட்டை அடிக்க இனி கட்டணம் கிடையாது… தமிழக அரசு அதிரடி அறிவிப்பு…!!!

தமிழகத்தில் எந்த கோவிலிலும் மொட்டை அடிக்க இனி கட்டணம் வசூல் செய்யப்படாது என்று தமிழக அரசு அதிரடியாக அறிவித்துள்ளது. இன்று சட்டப்பேரவையில் 2021-2022 ஆண்டுக்கான இந்து சமய அறநிலையத் துறையின் மானியக் கோரிக்கைகள் தாக்கல் செய்யப்பட்டு வருகின்றது. இதனை இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு வெளியிட்டார் இதில் பல்வேறு அறிவிப்புகள் இடம் பெற்றிருந்தது. அதில் தமிழகத்தில் எந்த கோவிலிலும் மொட்டை அடிக்க இனி கட்டணம் கிடையாது என்று தமிழக அரசு அதிரடி அறிவிப்பு வெளியிட்டுள்ளது. மேலும் […]

Categories
மாநில செய்திகள்

BREAKING : கோயில்களில் மொட்டை அடிக்க இனி கட்டணம் கிடையாது

தமிழகத்தில் எந்த கோயில்களிலும் மொட்டை அடிக்க இனி கட்டணம் வசூலிக்கப்படாது என்றும், திருக்கோயில் நிர்வாகமே அதற்கான தொகையை வழங்கும் என்றும், இந்து அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு சட்ட பேரவையில் அறிவித்துள்ளார்.. மேலும் மணமக்களில் ஒருவர் மாற்றுத் திறனாளியாக இருந்தாலும் கோயில்களில் நடைபெறும் திருமணத்திற்கு கட்டணம் ரத்து செய்யப்படும் என்றும் அவர் கூறியுள்ளார்.. திருச்செந்தூர், பழனி உள்ளிட்ட முக்கியமான கோயில்களில் மொட்டை அடிக்கப்பதற்காக அதிக கட்டணம் வசூலிப்பதாக பொதுமக்கள் தங்களது வேதனையை சொல்லிவந்தனர். இந்த நிலையில் இந்த முக்கியமான […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

சசிகலா வருகை… திடீரென்று மொட்டை அடித்த அதிமுக அமைச்சர்… என்ன வேண்டுதல்?…!!!

தமிழகத்தில் அதிமுக கட்சியின் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பழனி முருகன் கோவிலில் முடி காணிக்கை செலுத்தினார். தமிழகத்தின் மிக விரைவில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அதன் அனைத்துக் கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால் தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. ஒவ்வொரு கட்சியினரும் தங்கள் எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சித்து தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார்கள். இதற்கு மத்தியில் சொத்துக்குவிப்பு வழக்கில் சிறை தண்டனை அனுபவித்து கொண்டிருந்த சசிகலா கடந்த ஜனவரி 27-ஆம் தேதி விடுதலையானார். […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

“தமிழக கிரிக்கெட் வீரர் நடராஜன்”….. பழனியில் மொட்டை அடித்து நேர்த்திக்கடன்…!!

இந்திய கிரிக்கெட் வீரர் நடராஜன் புகழ்பெற்ற பழனி முருகன் கோவிலில் சாமி தரிசனம் பெற்று மொட்டையடித்து நேர்த்திக்கடன் செலுத்தியுள்ளார். சேலத்தை சேர்ந்த கிரிக்கெட் வீரர் நடராஜன் தமிழ்நாடு கிரிக்கெட் அணி ஐபிஎல் தொடரில் உள்ளே நுழைந்தார். கடந்த இரண்டு ஆண்டுகளாக அவருக்கு ஐபிஎல் தொடரில் ஆடும் வாய்ப்பு வழங்கப்படவில்லை. கடந்த 2013 ஆம் ஆண்டு கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியால் 3 கோடிக்கு வாங்கப்பட்டார். பஞ்சாப் அணிக்கு 6 போட்டிகளில் விளையாடி 2 விக்கெட் மட்டுமே வீழ்த்தினார். […]

Categories
உலக செய்திகள்

காதலனுடன் சென்ற மகள்… வீட்டிற்கு திரும்பிய போது… பெற்றோர் செய்த கொடுஞ்செயல்…!!

காதலித்ததால் பெண்ணின் பெற்றோர்கள் கோபமடைந்து சித்திரவதை செய்து மொட்டை அடித்த சம்பவம் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. பிரான்ஸ் நாட்டில் உள்ள பெசன்கான் நகரத்தில் கிறிஸ்துவ இளைஞரை காதலிப்பதால் முஸ்லீம் பெண்ணின் தலையை மொட்டையடித்து கடும் சித்திரவதைக்கு உட்படுத்தப்பட்ட நிகழ்வு நடைபெற்றுள்ளது. பிரான்ஸ் வெளிவிவகார அமைச்சர் ஜெனரல்ட் தர்மன் இச்செயலுக்கு கடுமையான தண்டனை வழங்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார். இதுதொடர்பாக கைது செய்யப்பட்டு பெற்றோரும், உறவினர்களும் சட்டத்திற்கு உட்பட்டு விடுவிக்கப்பட்டுள்ளனர். இருப்பினும் பாதிக்கப்பட்ட பெண்ணை தொடர்பு கொள்ள அனுமதி […]

Categories

Tech |