Categories
உலக செய்திகள்

கணவரின் தலையுடன் வந்த பெண்ணால் பரபரப்பு…. மொசாம்பிக்கில் கொடூர சம்பவம்….!!

மொசாம்பிக்கில் ஐஎஸ் பயங்கரவாத கும்பல், கிறிஸ்தவ மத போதகரின் தலையை துண்டித்து அவரின் மனைவிக்கு அனுப்பி வைத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. மொசாம்பிக் நாட்டில் இருக்கும் Cabo Delgado என்ற மாகாணத்தில் கடந்த புதன் கிழமை அன்று ஒரு பெண், தன் கணவரின் துண்டிக்கப்பட்ட தலையுடன் காவல் நிலையம் சென்று புகார் தெரிவித்துள்ளார். மேலும், துண்டிக்கப்பட்ட தலையை கொண்டு சென்று புகார் கொடுக்குமாறு ஐ.எஸ் பயங்கரவாத கும்பல் தன்னை வற்புறுத்தியதாகவும், தலை துண்டிக்கப்பட்ட நிலையில் தன் […]

Categories
உலக செய்திகள்

50 பேரின் தலையை வெட்டி தெருவில் வீசிய அவலம்… பெரும் அதிர்ச்சி சம்பவம்…!!!

மொசாம்பிக் நாட்டில் ஐ.எஸ் பயங்கரவாதிகள் வெளிநாட்டினரை 50 பேரின் தலையை வெட்டி உடலை தெருவில் வீசி உள்ளதால் அந்நாட்டில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மொசாம்பிக் நாட்டில் அமைந்துள்ள  பால்மா பகுதியில் 53,000 அதிகமான மக்கள் வசித்து வருகின்றனர்.அது ஆப்பிரிக்காவின் மிகப்பெரிய இயற்கை எரிவாயு தயாரிக்கும் பகுதியாக கருதப்படுகிறது. ஆனால் அந்தப் பகுதி ஒரு சுரங்க நகரமாக உள்ளது. இந்நிலையில் அந்தப் பகுதியை சுமார் 100 ஐ.எஸ் பயங்கர தீவிரவாதிகள் தனது கட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர். அதனால் அப்பகுதியில் […]

Categories
உலக செய்திகள்

தலை துண்டிக்கப்பட்ட நிலையில் 50 சடலங்கள் ..ஐ.எஸ் பயங்கரவாதிகளின் வெறிச்செயல் ..!!பிரிட்டனியர்களிடையே ஏற்பட்ட அச்சம் ..!!

மொசாம்பிக் நாட்டில் வெளிநாட்டவர்கள் 50 பேரின் தலையை வெட்டிக் கொன்ற ஐ.எஸ் பயங்கரவாதிகளின் செயலை குறித்த  தகவல் வெளியாகியுள்ளது. மொசாம்பிக் நாட்டில் பிரித்தானியர்கள் உட்பட வெளிநாட்டவர்கள் 50 பேரின் தலையை வெட்டிக் கொன்ற ஐ.எஸ் பயங்கரவாதிகளின் செயல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஹோட்டல் ஒன்றிலிருந்து 17 வாகனத்தில் வெளியேறிய வெளிநாட்டவர்களை ஐ.எஸ் பயங்கரவாதிகள் சரமாரியாக தாக்கி உள்ளதாகவும் அதில் பலரை பிணைக்கைதியாக வைத்து கொடூரமாக கொன்றதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. ஆப்பிரிக்காவின் மிகப்பெரிய எரிவாயு சேகரிக்கும் நகரமான பால்மாவில் […]

Categories
Uncategorized உலக செய்திகள்

தாயின் கண்முன்னே குழந்தையின் தலை துண்டித்து கொலை.. பயங்கரவாதிகளின் கொடூரச்செயல்..!!கோர சம்பவம் குறித்து வெளியிட்ட அமைப்பு..!!

மொசாம்பிக்கில்  11 வயதுக்குட்பட்ட குழந்தைகளின் தலையை துண்டித்து ஐ.எஸ் போராளிகள் படுகொலை செய்ததாக ‘சேவ் தி சில்ட்ரன்’ அமைப்பு தகவல் வெளியிட்டுள்ளது. கிழக்கு ஆபிரிக்க நாடான மொசாம்பிக்கின் வடக்கு மாகாணமான கபோ டெல்காடாவில் ஐ.எஸ் போராளிகள் 11 வயதுக்குட்பட்ட குழந்தைகளை தலை துண்டித்து கொலை செய்கின்றனர். 2017ல் இஸ்லாமிய எழுச்சி தொடங்கப்பட்டதிலிருந்து 2,500க்கும் மேற்பட்டவர்கள்  கொல்லப்பட்டுள்ளனர். இதனைத் தொடர்ந்து7,00,000 பேர் தங்களின் வீடுகளை விட்டும்  வெளியேறி உள்ளனர். இச்சம்பவங்கள் குறித்து அப்பகுதியை விட்டு வெளியேறியவர்கள் ‘சேவ் தி […]

Categories

Tech |