Categories
உலக செய்திகள்

மணிக்கணக்கில்… நீண்ட வரிசையில் சாப்பாட்டுக்காக நிற்கும் மக்கள்!

தொடர் ஊரடங்கால் வறுமையில் இருக்கும் தென்னாப்பிரிக்க மக்கள் உணவுக்காக இரண்டரை மைல் தூரம் வரிசையில் காத்திருக்க வேண்டியுள்ளது கொரோனா தொற்று பரவலின் காரணமாக உலகம் முழுவதும் பல நாடுகளில் ஊரடங்கு சட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால் வேலை இன்றி பல மக்கள் வறுமையில் வாடி வருகின்றனர். அவ்வகையில் தென்னாப்பிரிக்காவில் ஊரடங்கினால் வறுமையில்  சிக்கியிருக்கும் ஆயிரக்கணக்கான மக்கள் இரண்டரை மைல் தூரத்திற்கு வரிசையில் உணவுக்காக வெகுநேரம்  காத்திருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. ஜோகன்னஸ்பர்க்கிற்கு மிகவும் அருகில் அமைந்த செஞ்சுரியன் நகரில் ஐந்து […]

Categories

Tech |