மைனர் பெண்ணை காரில் கடத்திச்சென்று கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த நான்கு பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தட்சிண கன்னடா மாவட்டம் தாடி கிராமத்தில் 17 வயது சிறுமி ஒருவர் வசித்து வருகிறார். இந்த சிறுமி நேற்று முன்தினம் தனது வீட்டிலிருந்து பள்ளிக்கூடத்திற்கு புறப்பட்டு சென்றுள்ளார். அப்போது சிறுமியின் நண்பனான வாலிபர் ஒருவர் காரில் வந்து சிறுமியை வழி மறித்துள்ளார். பின்னர் அவர் தனது நண்பர்களுடன் சேர்ந்து அந்த சிறுமியை காரில் கடத்தி […]
