மாமியாரின் பதவி பணத்தை பெறுவதற்காக தனது சொந்த மனைவியின் தம்பியை அதற்கு தற்கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வேலூர் மாவட்டத்தை சேர்ந்த லட்சுமி என்பவர் தூய்மை பணியாளராக பணியாற்றி வந்தார். இவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு உடல்நலக் குறைவு காரணமாக உயிரிழந்தார். இவருக்கு ராஜா என்ற மகனும் உஷா என்ற மகளும் உள்ளனர். உஷாவிற்கு திருமணமாகி அவரது கணவருடன் வசித்து வருகிறார். இந்நிலையில் லட்சுமி உயிர் இறந்ததற்காக அவரின் குடும்பத்திற்கு 10 லட்சம் […]
