மைத்துனரை கொலை செய்தது ஏன்? என்பது குறித்து கைதான தனியார் நிறுவன மேலாளர் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார். திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள பாளையங்கோட்டை கோட்டூர் ரோடு திருஞானசம்பந்தர் நாயனார் பகுதியில் சுப்பிரமணியன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சுப்புலட்சுமி என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு சுரேஷ் என்ற மகனும், உமா என்ற மகளும் இருந்தனர். இந்நிலையில் உமாவுக்கும் மணிமூர்த்தீஸ்வரம் பகுதியில் வசிக்கும் கணேஷ்கைலாஷ் என்பவருக்கும் திருமணமாகி 2 குழந்தைகள் உள்ளனர். கணேஷ் கைலாஷ் தனியார் தண்ணீர் கேன் […]
