மைசூரு தசரா விழாவில் கொரோனா பாதிப்பு இல்லாதவர்களை மட்டுமே அனுமதிக்க வேண்டும் என்று அம்மாநில முதல்-மந்திரி எடியூரப்பா அறிவுறுத்தியுள்ளார். உலகம் முழுவதும் புகழ் பெற்ற மைசூரு தசரா பண்டிகை ஆண்டுதோறும் விஜயதசமியை முன்னிட்டு பத்து நாட்கள் தொடர்ந்து கோலாகலமாகக் கொண்டாடப்படுவது வழக்கம். அந்த விழாவில் மிகவும் புகழ்பெற்ற ஜம்பு சவாரி ஊர்வலம் நடத்தப்படும். அதில் யானைகள் அணிவகுத்து சென்று, அலங்கார ஊர்திகள், கலைக்குழுவினர், போலீஸ் குழுவினர் மற்றும் குதிரைப் படைகள் அந்த ஊர்வலத்தில் கட்டாயம் இடம்பெறும். அந்தக் […]
