நீர் பறவை போல் நீருக்கு மேலே பறக்கும் கடல் விமானத்தை கர்நாடக மாநிலத்தை சேர்ந்த ஒருவர் கண்டுபிடித்துள்ளார். பிரதமரின் ஆத்ம நிர்பர் பாரத் திட்டத்தினால் உத்வேகம் பெற்ற கர்நாடக மாநிலத்தை சேர்ந்த புஷ்பராஜ் அங்குள்ள இளைஞர்களுடன் சேர்ந்து மைக்ரோ கடல் விமானத்தை கண்டு பிடித்து அசத்தியுள்ளார். இந்தியாவின் முதல் முதலாக இறக்குமதி செய்யப்பட்ட கடல் விமானத்தை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். அந்த வரிசையில் தற்போது புஷ்பராஜ் கண்டுபிடித்த விமானமும் இணைந்துள்ளது. மைக்ரோ லைட் கடல் விமானத்தை […]
