நாம் ஸ்மார்ட்டாக செயல்பட்டால் இந்த ஆண்டு இறுதிக்குள் கொரோனாவை முடிவுக்குக் கொண்டுவரலாம் என்று உலக சுகாதார அமைப்பின் இயக்குனர் தெரிவித்துள்ளார். உலகம் முழுவதும் கொரானா வைரஸ் பரவியதால் பெரும் உயிர் பலி ஏற்பட்டுள்ளது. அதனை கட்டுப்படுத்துவதற்காக தடுப்பூசிகளும் செலுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் செய்தியாளர்களை சந்தித்த உலக சுகாதார அமைப்பின் இயக்குனரான மைக்கேல் ரியான், நாம் ஸ்மார்ட்டாக செயல்பட்டால் கொரோனாவை முடிவுக்கு கொண்டுவர முடியும் என்று தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது, “கொரோனா பரவலை முடிந்தவரை கட்டுப்பாட்டில் […]
